|
|
இயேசு இறை மகனா ? - தொடர் 26
இயேசு இறைமகனா - தொடர் 26
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றொன்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசோக்கியாவைப் பெற்றான்;
எசோக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன பின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்திலேல் சொரொபாபேலைப் பெற்றான்;
சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோதைப் பெற்றான்;
ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆதீமைப் பெற்றான்; ஆதீம் எலியூதைப் பெற்றான்;
எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். - (மத்தேயு 1:1-16)
இதில் மூன்றாவது வசனத்தைப் பாருங்கள்!
எந்தத் தாமார் என்பவள் மாமனாருடன் விபச்சாரம் செய்தாளோ அவள் பரம்பரையில் இயேசு பிறந்தார் என்று மேற்கண்ட பட்டியல் கூறுகிறது. தாமார் என்பவள் மாமனாருடன் விபச்சாரம் செய்தாலும் அவள் விபச்சாரம் செய்வதற்கு முன் கணவன் மூலம் பிள்ளை பெற்றிருக்கலாம் அல்லவா? அந்தப் பிள்ளையின் வழித் தோன்றலாக இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? என்றெல்லாம் நாம் நல்லெண்ணம் வைக்க நினைத்தாலும் பைபிள் அதற்கு குறுக்கே நிற்கிறது.
ஏனெனில் தாமார் தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து எந்தப் பிள்ளையைப் பெற்றாலோ அந்தப் பிள்ளையும் இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தாமார் விபச்சாரம் செய்ததைக் கூறும் வசனத்தில் விபச்சாரத்தில் பிறந்த மகனுக்கு பாரேஸ் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாரேஸ் வழியில் தான் இயேசு பிறந்தார் என்று மத்தேயுவின் பரம்பரைப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. மத்தேயு மூன்றாம் வசனத்தில் இவரது பெயர் கூறப்பட்டுள்ளது.
விபச்சார சந்ததியினர் கடவுளை நெருங்க முடியாது என்று ஒரு பக்கம் பைபிள் கூறுகிறது. மறு பக்கம் இயேசு விபச்சார சந்ததிகளின் வழித்தோன்றலாகத் தன் இயேசு வந்தார் எனவும் கூறுகிறது. கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்பதை மறந்து விட்டு மகன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மாமனாரும் மருமகளும் கூடி விபச்சாரம் செய்து அதன் மூலம் பிறந்த சந்ததியின் வழித்தோன்றலில் தானா தனது மகனைக் கடவுள் தேர்வு செய்வார்? இதைக் கூட கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
தொடரும்....
இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் மூன்றாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் நான்காம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் ஐந்தாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 6-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 7-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 8-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 9-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 10-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 11-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 12-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 13-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 14-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 15-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 16-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 17-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 18-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 19-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 20-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 21-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 22-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 23-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 24-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 25-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
உங்கள் கருத்துக்கள்
14-மார்ச்-2012
10:45 மாலை
Rafiq
|
பின்ன உன்ன மாறி கிறிஸ்தவ குடிகாரனுக்கா தக்லீது செய்ய முடியும் ?
|
14-மார்ச்-2012
10:43 மாலை
Rafiq
|
பின்ன உன்ன மாறி கிறிஸ்தவ குடிகாரனுக்கா தக்லீது செய்ய முடியும் ?
|
14-மார்ச்-2012
04:26 காலை
Mohamed Jami
|
அன்புடன் S . சரப்தீன்
உங்கள் பெயரில் உள்ள அன்பு செயலில் இல்லையே. உங்கள் எழுத்து நீங்கள் ரபிக்கை or PJ yai தக்லீத் செய்வதை காண்பிக்கின்றது.
|
13-மார்ச்-2012
11:50 மாலை
Mohammed Sunil
|
Esther avargalai, Katturai nanraga irunthathu... Niraya poigalayum ,kattu katheykaleyum avilthu vittulergal.... Unmayudan , poygalayum serthu koduthaal ellam unmayaga vidathu..
Muslimgalin adipadai "There is no gods,But Allah"
Saudi mannar ellam engalukku unga pope pola kidayathu...Entha indiya muslimum saudi mannarukku kattu padavum mattan..Avar yara vidavum oyaranthavarum ilaa..
Kuranil irunthu vasanangal eduthu eesa patri sonnengalai...Atthil innum solla patta visayangalai maraithu vittergalai...
athil koora pattirikinrathu , kirithuvargal solluvathu poal allahuvukku makan illai enrum.Eesa avar pali kodukka padamal avarey allahahu uyarthinaann enrum..Kuraney mulumaya padiyungal...
Muslimgal ungaley poal kuruttu nambikkai ullavargal alla... Moonum onnu...Onnum Moonu enru kuruttu thanamaga nambuvatharaku.....
|
13-மார்ச்-2012
11:23 மாலை
Qaddaffi
|
பென்ஹெர், உங்களின் தவறுகளை குறித்து நான் பரிகாசம் செய்திருந்தால் என்னை நீங்கள் மன்னிக்கவும். ஆனால் நீங்கள் எங்களது நிலைமையை குறித்தும் கொஞ்சம் யோசித்து பார்க்க கடமைப்பட்டுள்ளீர்கள். நீங்கள் செய்வது தவறு என்பதை நாங்கள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினோம், ஆரம்பம் முதலே உங்களுக்கு அது தெரிந்தாலும் கடைசியாக இப்போதுதான் அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். தவறு என்று தெரிந்தவுடனே தன்னை திருதிக்கொள்பவன்தான் நல்ல மனிதன். ஆனால் தவறு என்று தனக்கே நன்றாக தெரிந்திருந்தும், அதை சுட்டிக்காட்டி திருத்திகொள்ள சொல்பவரிடம் போய், 'இல்லை இல்லை நீங்கள் கூறுவதுதான் தவறானது' என்று கூறி விட்டு மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டிருந்தால், அது எப்படி சரியாகும், நீங்களே சொல்லுங்கள் ? இப்போது கூட தவறு உங்களிடம்தான் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டதன் பிறகும், மறுபடியும் உங்கள் பழைய கருத்துக்களையே எடுத்து வைக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்..? அதுமட்டுமல்லாது நீங்கள் உணமையானவராக இருந்தால் அந்த 16&17 ஆகிய இரண்டு வசனங்களையும் சேர்த்து போட்டிருக்க வேண்டும். நீங்கள் வேண்டுமென்றே உண்மையை மறைக்கும்போது, எங்களுக்கு கோபம் வருவதில் என்ன தவறு..? பிறகு நாங்கள் உண்மையை வெளிக்கொண்டுவரும்போது உங்களுக்கு உரைக்கும்படி கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தவேண்டியிருக்கிறது.
பிறகு மயக்க மருந்து உட்க்கொண்டால் உடம்பில் என்ன செய்தாலும் உட்க்கொண்டவர் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்கிறீர்கள், 666 இல்லாமல் ஒன்றும் வாங்கவும் விற்கவும் முடியாது என்கிறீர்கள்,இன்னும் உங்கள் போலியான நம்பிக்கைகளை காப்பாற்ற என்னென்னமோ அர்த்தமற்ற விஷயங்களை கூறுகிறீர்கள். இவற்றையெல்லாம் நாங்கள் நம்புவோம் என்று நினைத்து நீங்கள் பதிவிலிடும்போது, எங்களுக்கு கோபம் வருவது ஒன்றும் எனக்கு தவறாக தெரியவில்லை. உங்களை மட்டம் தட்டுவதோ அல்லது பரிகசிப்பதோ அல்ல எங்கள் நோக்கம். உங்கள் அறியாமையை போக்க இறைவன் கொடுத்த அறிவை கொண்டு எங்களால் ஆன முயற்சியை செய்வதே எங்கள் நோக்கம். அவ்வளவே.
இந்த தளத்தின் பெயரை ஏன் 'ஏசு அழைக்கிறார்' என்று வைதிருப்பதர்க்கான காரணங்கள் எல்லாம் ஏற்கனவே பல முறை கொடுக்கப்பட்டு விட்டன. பழைய பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
|
13-மார்ச்-2012
07:41 மாலை
selva
|
Dear Muslim friends,
If you have confident on your religion, give your mail id's.I will send a book and be repented.
|
13-மார்ச்-2012
03:16 மாலை
Benhur
|
நான் சொல்லும் சிறு தவறுகள் வைத்தே என்னை பரிகாசம் செய்வது போல் பேசுகிறீர்கள்.அதனால் தான் வேத வசனத்தை வைத்து உங்களிடம் பதில் அளித்தேன். நீங்கள் உண்மை உள்ளவர்கள் என்றால் "இயேசு அழைகிறார் " என்பதிற்கு பதிலாக "அல்லா அழைகிறார்" என்று வைத்திருக்கலாம் . இனி நான் உங்களிடம் பேசுவதில் அர்த்தம் எதுவும் இல்லை........
தலைவர் இதற்க்கு முன் வருகின்ற இரண்டு வசனங்களை போட மறந்து விட்டார் போலும்,
16. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
நான் சொல்வதும் நீங்கள் ஏற்று கொள்ள போவதும் இல்லை.............இந்த கேள்விக்கு விடையை நீங்களே தேடி கண்டு பிடியுங்கள். visit: google or youtube and type "mark of the beast".Or "biochip 666". And also visit pictures of hell in youtube.
வேதாகமத்தில், "பரலோகத்தில் என் பிதாவின் சித்தம் செய்கிறவனே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிபதில்லை." இந்த வசனத்தை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நான் அவருடைய சித்தம் செய்ய வேண்டியது இருக்கிறது .. "இனி காலம் செல்லாது" .எனக்கு கொடுக்க பட்டிருக்கிற காலமோ கொஞ்சம் , அதில் என் நேரத்தை விவாதத்தில் செலவு செய்து ,நானே என்னை பாழாக்கி கொள்ள விரும்ப வில்லை ..
விவதாம் செய்வதை விட சத்தியத்தை தேடி கண்டு பிடிப்பதே மேல். விவாதம் செய்வதால் உண்மையை கண்டு பிடிக்க முடியாது நாம் இப்படி வீணாக விவாதம் செய்தால் கொளபங்களும், பேச்சில் தர்கங்களும் ,வெறிகளும் தான் வரும்.........தேவ பக்தியோ , விசுவாசமோ வராது .......
ஒருவேளை கர்த்தருக்கு சித்தமானால் மறுபடியும் நாம் சந்திக்கலாம்........................
|
13-மார்ச்-2012
10:01 காலை
Rafiq
|
பென் ஹர் சொன்னது எல்லாவற்றிற்கும் கடாபி பதில் கொடுத்து விட்டார்.
இருந்தாலும் அவர் சொன்னதில் இந்த "ஆழ்ந்த உறக்கம்" விஷயத்திற்கு இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த பதிலை அளித்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். --------------------------------------------------
பென் ஹர் நீங்க ஆழ்ந்த உறக்கத்திற்கும், மயக்கத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர வேண்டும். இரண்டும் ஒன்று அல்ல.
பைபிளில் "உறக்கம்", "மயக்கம்" இரண்டும் வெவ்வேறாக குறிப்பிட படுகிறது. ----------------- [தானியேல் 10]
8. நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.
9. அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன். -------- அந்த காட்சியை கண்டவுடன் என் பலன் போய்விட்டது, திடன் இல்லாமல் போனேன், சத்தத்தை கேட்டேன் என்றெல்லாம் சொல்லும் போது பின்னாடி "நித்திரை போகிறவனாய்" என்று சொல்லும் போது இது தூக்கம் கிடையாது, பயத்தால் உண்டான மயக்கம் என்று தெளிவாகிறது.
"நிர்டம்" எனும் வார்த்தை மயக்கத்தை குறிக்க பயன்படுகிறது.
http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/dan10.pdf
ஒரு பயங்கரமான திகிலூட்டக்கூடிய ஏதாவது ஒன்றை கண்டாலோ அல்லது பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது தலையில் பெரிய அடிபட்டாலோதான் மயக்கம் வரும். காரணமே இல்லாமல் மயக்கம் வராது.
இங்கு தானியேல் பார்த்தது ஒரு திகிலூட்டக்கூடிய காட்சியாக இருந்ததால் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
ஆனால் ஆதாம் மயக்கமா ஆனார் ? என்று பார்த்தால் அவர் திகிலூட்டக்கூடிய எதையும் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை, பல நாட்கள் பட்டினியாக வாடவும் இல்லை, தலையில் அவருக்கு அடிபடவும் இல்லை. மேலும் அவர் மயக்கம் ஆகவில்லை, வெறும் ஆழ்ந்த தூக்கம்தான் அது என்று பைபிள் பயன்படுத்தும் வார்த்தையில் இருந்தே அறிந்து கொள்ளலாம். --------- [ஆதியாகமம் 2]
21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். . .
http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/gen2.pdf
"வய பெல் யாஹ்வெஹ் எலோஹிம் தர்த்மா . . . "
"தர்த்மா" எனும் வார்த்தை அயர்ந்த உறக்கத்தை குறிக்க பைபிள் பயன்படுத்துகிறது. "தர்த்மா" எனும் வார்த்தை மேலும் சில இடங்களிலும் குறிப்பிட படுகிறது. பாருங்க. ----------- [ஏசாயா 29]
10. கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.
"கி னசாக் அலேக்கெம் யாஹ்வெஹ் ரூ ஆஹ் தர்த்மா . . . "
http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/isa29.pdf
கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி. . .
கனநித்திரை = deep sleep = தர்த்மா. -------------------- [நீதிமொழிகள் 19]
15. சோம்பல் தூங்கிவிழப்பண்ணும். . .
ஒத்ச்லே தபில் தர்த்மா . . .
http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/pro19.pdf
ஆக "தர்த்மா" என்றால் "தூக்கம்". அவ்வளவுதான். மயக்கம் அல்ல. எதனால் தூக்கம் வரும் என்றும் [நீதிமொழிகள் 19 : 15] சொல்லிவிட்டது.
"சோம்பல் தூங்கிவிழப்பன்னும்".
ஆக தூக்கத்திற்கும், மயக்கத்திற்கும் பைபிள் வித்தியாசத்தை காட்டுகிறது. இரண்டும் ஒன்று அல்ல.
பைபிள் தெளிவாக [ஆதியாகமம் 2 :21] இல் ஆதாமுக்கு கர்த்தர் "அயர்ந்த தூக்கத்தை" (தர்த்மா) வர செய்தார் என்று தெளிவாக சொல்லிருக்கும் போது அதை "மயக்கம்" (நிர்டம்) என்று கர்த்தர் சொல்லாத ஒன்றை சொன்னதாக எதற்கு மாற்றவேண்டும் ?
21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை (தர்த்மா) வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். . . --------------------------------------------------------------- chloroform ஐ கண்டுபிடித்தவர் இதை படித்துதான் கண்டுபிடித்தார் என்பது எந்த புஸ்தகத்தில் அவர் எழுதியுள்ளார் ? மேற்கோள் காட்டவில்லை நீங்கள் !!!
"தூக்கம்" வேறு "மயக்கம்" வேறு. ஆதாம் அயர்ந்த தூக்கத்தில் இருக்கும் போதுதான் அவரது எலும்பு எடுக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது. ஆனால் chloroform தூங்க செய்ய பயன்படும் பொருள் அல்ல. மயக்கமூட்ட பயன்படுத்தப்படும் ஒரு பொருள். ---------------------------------------------------- மேலும் பைபிளின் இந்த விஷயத்தை படித்துதான் "Samuel Guthrie" என்பவர் chloroform ஐ கண்டுபிடித்தார் என்று கூறுவது தவறு. உங்களுக்காக வலைத்தளத்தில் தேடி பிடித்து அவரது கதையை படித்தேன். Chloroform ஐ கண்டுபிடித்தவுடன் அதை பிரசவத்திற்கு பயன்படுத்த கிறிஸ்தவ பாதரியார்கள் தடை விதித்துள்ளனர். ஏன் என்றால் பெண்களுக்கு பிரசவ வலி என்பது கடவுள் கொடுத்த தண்டனை என்று பைபிள் கூறுகிறது. மயக்கமுற்றால் வலி தெரியாது. அதனால் பயன்படுத்தகூடாது என்று சொல்லி இருந்தார்கள் பாதரியார்கள். அதற்கு Simpson என்ற இன்னொருவர், பைபிளில் இருந்த ஆதாமின் கதையை காட்டி "இதோ பாருங்கள். ஒரு தூக்கத்தை வர செய்து வலி இல்லாமல் ஆதமிடம் இருந்து எலும்பை கர்த்தர் எடுத்துள்ளார்" என்று காட்டி அந்த பாதரியார்களை சமாதானப்படுத்த சொல்லியுள்ளார்.
அந்த பாதரியார்கள் அரை குறை கேஸ்கள் போல ! கர்த்தர் உறக்கத்திற்கும், மயக்கத்திற்கும் வேறு வேறு வார்த்தைகளை பைபிளில் பயன்படுத்தியுள்ளாரே என்று Simpson ஐ கேட்கவும் இல்லை. பெண்ணுக்கு வலியை கர்த்தர் கொடுத்ததற்கு எதற்கு ஆதாமை உதாரணமாக காட்டுகிறாய் என்று இரண்டாவது கேள்வியையும் அவர்கள் கேட்கவில்லை !!!!
Simpson நினைத்ததை போலவே அவர்கள் முட்டாள்களாக இருந்தார்கள்.
|
13-மார்ச்-2012
04:14 காலை
Esther
|
அறிமுகம்
சவுதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் பஹத் அவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரபு குர்ஆனிலிருந்து அனைத்து உலக மொழிகளிலும் குர்ஆனை மொழிப்பெயர்க்கும் மொழிப் பெயர்ப்பாளர்களுக்கும் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என் தாய் மொழியில் குர்ஆனை ஓதுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
உலகத்தில் 20மூக்கும் குறைவாகத்தான் முஸ்லீம்கள் அரபு மொழியை தன் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். யாரோ ஒருவர்தான் குர்ஆனை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதை கேட்கும்போது என் இதயம் வேதனையடைகிறது. யாரோ ஒருவர் குர்ஆனை புhpந்து கொண்டதின் அடிப்படையிலேயே இவர்கள் அதை கேட்கிறார்கள். இன்;றைக்கு அது அவசியமில்லை.
அல்லாஹ் தன் தூய செய்தியை நீங்கள் புhpந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். இறைவன் சொல்வது நமக்கு புhpயவில்லையென்றால் நாம் எப்படி அவனுக்கு கீழ்ப்படிவது? முஹம்மது நபிக்கு முன் வாழ்ந்த முஸ்லீம்களின் மொழியிலேயே அல்லாஹ் அவர்களோடு பேசினபடியால் அவன் பேசியதை அவர்கள் புhpந்து கொண்டனர். அல்லாஹ்வின் செய்தியை தெளிவாக புhpந்து கொள்ள கீழ்க்கண்ட சம்பவம் உதவியாக இருக்கும்.
இந்தியாவில் துணி தொழிற்சாலை நடத்தும் ஒரு அரேபிய வியாபாhp தன் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சிகப்பு நிற சட்டையை தைக்கும்படியும், அவர்களின் கடின உழைப்பிற்கு போனசும் தருவேன் என்றும் அரபு மொழியில் ஒரு கடிதம் எழுதினார். அரபி வியாபாhpக்கு உருதோ, இந்தியோ பேசத்தொpயாது. ஆனால் அவருடைய இந்திய அலுவலகரான மேனேஜருக்கு அரபு, உருது மற்றும் இந்தி மொழிகள் தொpயும்.
அரபு மொழியில் அந்த கடிதம் வந்தவுடன் இந்திய அலுவலக மேனேஜர் கடிதத்தை அரபியில் வாசித்து அப்படியே கடிதத்தை மேசையில் தொழிலாளிகளின் முன்னிலையில் வைத்துவிட்டார். கடிதத்தை பெற்றுக்கொண்டதில் தொழிலாளர்களுக்கு மிகுந்த சந்தோ‘ம். ஆனால் சிகப்பு நிற சட்டையை அவர்கள் மஞ்சள் நிற சட்டையாக மாற்றி தைக்கவில்லை. இந்த தவறை முதலாலி கண்டுபிடித்த போது அலுவலக மேனேஜர் மற்றும் தொழிலாளர்களை குறித்து அவர் மிகுந்த வெறுப்படைந்தார். பிறகு தனக்கு வேலைசெய்ய புதிய மேனேஜரையும் புதிய தொழிலாளர்களையும் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். தன் கட்டளையை தெளிவாக புhpந்து கொள்ளுகிற தொழிலாளர்களோடு மட்டும் வேலை செய்ய அந்த அரபு முதலாளி விரும்பினார். தன் கட்டளைக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு கூடுதல் போனஸை தரவும் அவர் விரும்பினார்.
அல்லாஹ்வின் பரக்கத்துகளை தவற விடவேண்டாம். அல்லாஹ்வின் செய்தியை கேற்க இன்னுமொருவாpல் சார்ந்திருக்கவும் வேண்டாம். ஒரு தர்ஜமாவை வாங்குங்கள், நாம் ஒன்றாக சேர்ந்து நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய பொக்கி‘ங்களை கண்டுபிடிப்போம் வாருங்கள்.
ஒட்டகத்தின் பாதை ஆல- இம்ரான் 3:42-55
என் தாய் மொழியில் குர்ஆனை படிக்கும் பொழுது, என் இதயத்தை நம்பிக்கையால் நிரப்பின ஒரு பகுதிதான் சூரா ஆல-இம்ரான் 3:42-55. இந்த பகுதியில் கூறப்படும் உண்மையை நீங்கள் பற்றிக்கொண்டால், அதே நம்பிக்கையை நீங்களும் பெறலாம். சத்தியத்தை கண்டுபிடிக்க எல்லோருக்கும் கண்கள் இல்லையே என்று நினைக்கும்போது என் இருதயம் வேதனைப் படுகிறது. அல்லாஹ் உங்கள் கண்களை திறக்கும்படி நான் உங்களுக்காக துஆ செய்கிறேன். அல்மாயிதா 5:83ஐ ஓதுங்கள் ஷஷதவிர, தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால் உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை காண்பீர்கள். அன்றி ஷஎங்கள் இறைவனே! நாங்கள் ஈமான் கொண்டோம். ஆகவே, சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக” என்றும் கூறுகிறான்.
இந்த ஆயத்தில் ஷஷஅவர்கள்’’ என்பது யாரை குறிக்கும்? எந்த ஜனங்களால் அல்லாஹ் சொல்லும் உண்மையை கண்டுபிடிக்க முடியும்? சூரா ஆல இம்ரானில் நாம் பதிலை கண்டுபிடிப்போம்.
சூரா ஆல இம்ரான் 3:42-55ஐ 100க்கும் அதிகமான தடவைகள் ஓதியிருக்கிறேன். நான் ஓதும் ஒவ்வொரு முறையும், முதல் முதலாக நான் ஓதினபோது பெற்றுக்கொண்ட அதே சந்தோ‘த்தை அடைந்தேன். இந்த பகுதியில் அல் ஹக்கையும் (சத்தியம்) கண்டுபிடித்தேன், நான் கண்டுபிடித்தது ஒன்றும் புதிதானதல்ல. அநேகர் கடந்த நாட்களில் இதையே கண்டுபிடித்துள்ளனர், ஏனென்றால் அவர்களின் கண்களும் அல் ஹக்கிற்காக (சத்தியம்) திறந்தது. சூரா ஆல இம்ரான் 3:42-55ஐ படிக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லீம் சகோதரர்களின் கண்களும் திறக்கப்படுகிறது. இந்த உண்மையை கண்டுபிடிக்கிறவர்கள் 'உண்மையான” முஸ்லீம்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.
அல்லாஹ்தாமே சொப்பனத்தில் அனேகம் முஸ்லீம்களுக்கு சூரா ஆல இம்ரான் 3:42-55ஐ உறுதிசெய்கிறான். சமீபத்தில் உலகின் பல இடங்களில் 600 முஸ்லீம்களிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது, அவர்களில், 150 முஸ்லீம்கள் அல்லாஹ்வின் மலக்கு தங்கள் கனவில் தோன்றி சூரா ஆல இம்ரான் 3:42-55ன் உண்மையை மெய்ப்படுத்தியதால் நாங்கள் உண்மையான முஸ்லீம்களாக மாறினோம் என்றார்கள்.
தூய கித்தாப்பின் ஒரு ஆயத்து இப்படி சொல்லுகிறது, 'அல்ஹக்கை (உண்மையை) அறிவீர்கள், அல்ஹக் உங்களை விடுதலை யாக்கும்” நீங்கள் அல்ஹக்கை (உண்மையை) அறிந்து விடுதலை ஆகவேண்டும்? இந்த மிக அருமையான பகுதியை உங்கள் குர்ஆனை எடுத்து ஒவ்வொரு ஆயத்தாக நீங்களாகவே ஓதுங்கள், ஒவ்வொரு ஆயத்திற்கும் விளக்கங்களை நான் கொடுத்துள்ளேன். உங்கள் கண்கள் திறக்கப்பட்டு நீங்கள் அல்ஹக்கை (உண்மையை) அறிந்து உண்மையான முஸ்லீம் இயக்கத்தில் சேரும்படி உங்களுக்காக நான் துஆ செய்கிறேன்.
விளக்கம் 3:42 'மலக்குகள் கூறிய சமயத்தில் மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். உங்களை பாpசுத்த மாகவும் ஆக்கியிருக்கிறான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான்”
3:43 'ஆகவே மர்யமே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து வணங்குப வர்களுடன் நீங்களும் குனிந்து (சிரம்பணிந்து) வணங்குங்கள்!”
இன்ஜீல் ‘hPப் எழுதப்படுவதற்கு முன்பு 400 வரு‘ங்கள் வேதத்தையுடையோருக்காக பேசுவதற்கு ஒரு நபியும் இல்லாமல் இருந்தார்கள். அல்லாஹ்வின் ஜனங்களோ நம்பிக்கை இழந்து, திடனற்று, குழியின் அடித்தளத்தில் கிடந்தனர்.
துன்யாவின் சாpத்திரத்தில் அது ஒரு இருளான சமயம். இயல்புக்கு மாறாக அல்லாஹ் ஒன்றை செய்தான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் அல்லாஹ் இளம் கன்னிப்பெண்ணாகிய மாpயமுடன் பேசினான். 'ஒரு சிறப்பான பணியை நிறை வேற்றுவதற்காக, அல்லாஹ் உங்களை தொpந்து கொண்டான்” என்று ஜிப்hPல் (அலை) அவர்கள் கூறினார்கள். ஆனால் முதலில் மர்யம் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கும்படி தான் பெற்ற அழைப்பை உறுதி செய்து கொண்டார். அல்லாஹ்விற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, கீழ்ப்படிந்திருக்கும்படி மர்யம் (அலை) அவர்களுக்கு சொல்லப்பட்டது.
3:44 'இவை மறைவான வி‘யங்களாகும். இவைகளை நாம் வஹியின்மூலம் அறிவிக்கின்றோம். அன்றி மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று அவர்கள் தங்கள் எழுது கோல்களை எறிந்தபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்க வில்லை. அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை.
மலக்குகள் இடையே சுவர்க்கத்தில் நடைபெற்ற செயற்பாடுகளை பார்க்கும்படி குர்ஆன் நமக்கு உதவிசெய்கிறது. மர்யமை பாதுகாக்கும் மலக்காக இருக்கும்படி அனைத்து மலக்குகளும் விரும்பியதை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள மலக்குகள் தங்களுக்குள்ளே சீட்டுப்போட்டு அல்லாஹ் நியமித்த வேலைக்கு சாpயான மலக்கை நியமித்தார்கள். சுவர்க்கத்தில் இதைவிட மிகவும் ஆச்சாpயமான சம்பவம் நடந்ததாக நாம் குர்ஆனில் வாசிக்க முடியாது. இந்த துன்யாவின் எல்லா ஜனங்களுக்காகவும் அல்லாஹ் சிறப்பான ஒரு காhpயத்தை செய்தான். இதற்கு முன்போ அல்லது இதற்குப் பிறகோ இவ்வளவு சிறப்பான ஒரு சம்பவம் நடந்ததேயில்லை.
3:45 (மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்” என்றும் 'அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா” இப்னு மர்யம் என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்றும் கூறினார்கள்.
ஈஸா அல் மஸீஹ்வை பெற்றெடுக்க மர்யம் தொpந்து கொள்ளப்பட்டதை 45-ம் ஆயத்தில் அறிவிக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் 'ஈஸா அல் மஸீஹ்” அவர்களுக்கு இரண்டு பெயர்களை வைத்திருக்கிறார்கள் 'ஈஸா கலிமதுல்லாஹ்” (அல்லாஹ்வின் வார்த்தை) மற்றும் 'ஈஸா ரூஹுல்லாஹ்” (அல்லாஹ்வின் ஆவி) ஏன் ஈஸாவை இந்த இரண்டு பெயர்களாலே அழைக்கிறோம்? இதற்கான பதிலை சூரா ஆல இம்ரான் 3:45 மற்றும் சூரா அல்-அன்பியா 21:91-ல் பார்க்கலாம். மர்யமிற்குள் அல்லாஹ் தன்னுடைய வார்த்தையை வைப்பேன் என்று கூறுகிறான். யார் அல்லது என்ன அல்லாஹ்வின் 'வார்த்தை”? இதை சாpயாக புhpந்துகொள்ள சூரா அல் அன்பியா 21:91-ஐ ஓதுங்கள், '...தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப) வரை (யும் நீங்கள் ஞாபகமூட்டுங்கள்). ரூஹின் மூலம் அவருடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவரையும் அவருடைய மகனையும் உலகத்தாருக்கு ஒரு அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” ஈஸாவை நாம் ஏன் ஈஸா கலிமதுல்லாஹ் என்றும் ஈஸா ரூஹுல்லாஹ் என்றும் சொல்லுகிறோம்? குர்ஆன் அதை தெளிவாக்குகிறது, 'ஈஸாவே வார்த்தை (கலிமா) மற்றும் ஆவி (ரூஹ்) யானவர். வேறு எந்த நபரும் அல்லது நபியும் இந்த பட்டத்தை பெறவில்லை.
அல்லாஹ்வின் 'வார்த்தை” மற்றும் 'ஆவி” மர்யமின் கர்ப்பத்தில் வைக்கப்பட்டு மாமிசமாகி குழந்தையாக பிறந்தார். அல்லாஹ் மர்யமிடம் 'ஈஸா மஸீஹ்” என்று பெயர் வைக்க சொன்னான். மஸீஹ் என்றால் அபிN‘கம் பண்ணப்பட்டவர் அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர், ஈஸா பிறப்பதற்கு 758 வரு‘ங்களுக்கு முன்னே ஏசாயா நபி இவ்வாறு எழுதியிருக்கிறார்.
'...இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு ஷஇம்மானுவேல்’ என்று பெயாpடுவாய்” (ஏசாயா. 7:14) இம்மானுவேல் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் அல்லாஹ் நம்மோடிருக்கிறான்.
ஈஸா இம்மையிலும், மறுமையிலும் எல்லோராலும் கனப்படுத்தப்படுவார். மேலும் அவர் அல்லாஹ் விற்கே மிக்க நெருக்கமானவராகவும் இருப்பார். குர்ஆன் ஈஸாவை அல்லாஹ்வின் வார்த்தை என்றும், அல்லாஹ்வின் ரூஹ் என்றும் 'வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு அபிN‘கம் பண்ணப்பட்ட ஒருவர் என்றும் (எல்லா) உலகத்தாருக்கும் ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” (அல் அன்பியா 21:91) குர்ஆன் ஈஸாவை நமக்கு தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. நாம் முன்பு போகாத இடத்திற்கு போக வேண்டுமானால் நம்மை வழிநடத்த ஒரு அடையாளத்தை தேடுவோம். நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?
3:46 'அன்றி அவர் தொட்டியில் இருக்கும் பொழுதும்? வாலிப பருவத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்.
ஈஸாவின் பிறப்பு முழு உலகிற்கும் ஒரு செய்தியாகும் நல்லொழுக்கமுடைய ஒருவராகவும் இருந்தார். ஈஸா எப்படி நல்லொழுக்கமுடையவர்? சூரா மர்யம் 19:19-ல் ஈஸா ஒரு பாpசுத்தமான மகனாக இருப்பார் என்று அல்லாஹ் மர்யமுக்கு சொன்னார், ஈஸா யாரையும் கொலை செய்யவில்லை, ஈஸா பணத்திற்காக ஆசைப்படவில்லை, அவர் நிக்காஹ் செய்யவில்லை. மதத்தலைவர்களிடம் காணப்பட்ட நேர்மையற்ற அசுத்தங்களுக்கு எதிராகப் பேசினார், அவர் ஒவ்வொரு நாளும் துஆ செய்தார், 40 நாட்கள் இரவும் பகலும் ஒன்றும் சாப்பிடாமல் நோன்பு பிடித்தார், நமக்கு தீமை செய்பவர்களை அன்பு கூறச் சொன்னார் என்று இன்ஜில் ‘hPப் நமக்கு போதிக்கிறது. ஈஸா எப்பொழுதும் பாவம்; செய்யவே இல்லை. ஈஸா எப்பொழுதாவது பாவம் செய்திருப்பாரானால் அவர் அல்லாஹ்வின் கலிமதுல்லாஹ் அல்லது ரூஹுல்லாஹ்வாக அல்லாஹ்வோடு இருக்கும்படி ஜன்னத்திற்கு சென்றிருக்கவே மாட்டார். ஈஸாவின் மூலம் அல்லாஹ் உலகத்திற்கு ஒரு உண்மை முஸ்லிம் எப்படி இருக்க வேண்டுமென காண்பித்தான். நாம் எல்லோரும் ஈஸாவைப் போல வாழ்ந்தால் இந்த உலகம் ஒரு அற்புதமானதாக இருக்கும்.
3:47 (அதற்கு மர்யம்)ஷஎன் இறைவனே! ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும்போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்? என்று கூறினார். 'இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை நாடினால் அதனை ஷஆகுக’ என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும். என்று கூறினான்.
அல்லாஹ் கொடுத்த செய்தியை கேட்டு மர்யம் அதிர்ச்சியடைந்தார். மர்யம் அல்லாஹ்விடம், 'எனக்கு இன்னும் நிக்காஹ் ஆகவில்லை, எந்த மனிதரும் இதுவரை என்னை தொடவும் இல்லை. பின்பு எப்படி எனக்கு பிள்ளை உண்டாகும் என்று கேட்டார்” அல்லாஹ் மர்யமிடம் மிகப் பொறுமையோடிருந்து அவருக்கு பதில் சொன்னான். 'நான் அல்லாஹ், நான் நாடியதை என்னால் மிகவும் சுலபமாக செய்யமுடியும்” என்றான்.
அல்லாஹ் எதையும் விபத்தாக செய்கிறவன் அல்ல, தன்னுடைய நேர்த்தியான திட்டத்தின்படியே எல்லாவற்றையும் அல்லாஹ் செய்கிறவன். அல்லாஹ் ஈஸாவை தகப்பனில்லாமல் ஏன் பிறக்க வைத்தான்? தகப்பனில்லாமல் பிறந்த வேறொரு நபியை உங்களுக்கு தொpயுமா? எல்லா முஸ்லீம்களுக்கும் இந்த சம்பவம் என்ன சொல்லுகிறது?
இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு ஆதமின் வாழ்க்கையை மிக அருகில் சென்று பார்க்க வேண்டும். ஆல இம்ரான் 3:59-ல் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தைப் போன்றதே! என்று குர்ஆன் கூறுகின்றது. இவர்கள் இருவரும் ஒரேவிதமானவர்கள். ஏனென்றால் இந்த இருவருக்கும் தகப்பன் இல்லை. ஆதம் நபி ஏதேன் தோட்டத்தில் அல்லாஹ்வுடன் நடந்தார், அல்லாஹ்வின் பிரசன்னத்தில் எப்பொழுதும் இருந்து இறைவனோடு பேசினார். ஏனெனில், அவர் ஈஸாவைப் போல எந்த பாவமும் செய்யவில்லை. ஆரம்பத்தில் ஆதமும் நல்லொழுக்கமும், பாpசுத்தமும் உள்ளவராக இருந்தார். ஏனென்றால் ஆதம் அல்லாஹ்வின் ரூஹினாலே உருவாக்கப்பட்டவர். ஒரு முறை ஆதம் நபி அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியாமல் போனார். இப்பொழுது அவர் பாவம் செய்தபடியால் அவருக்கு ஏதேன் தோட்டத்தில் இறை பிரசன்னத்தில் இருக்கமுடியாமல் போனது.
சூரா தாஹா 20:121ஐ வாசியுங்கள், 'ஆகவே அவ்விருவரும் (ஆதமும் அவன் மனைவியும்) அதனை புசித்துவிட்டார்கள். உடனே அவ்விருவாpன் மானமும் வெளியாகவே அச்சோலையின் இலைகளைக்கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே ஆதம் தன் இறைவனுக்கு மாறு செய்து வழித்தவறிவிட்டார்”
'ஈஸா மஸீஹ்” அவர்களைத் தவிர, நாமெல்லாரும் ஆதமின் பிள்ளைகளாயிருக்கிறோம். போPச்சம் மரம் போPச்சம் பழத்தை தரும். போPச்சம் மரம் எழுமிச்சப் பழத்தை தருமா? ஆதமின் சந்ததியில் பிறந்த எல்லோரும் ஆதமின் சுபாவத்தை பெற்றிருக்கிறோம். ஆதமுடைய பாவத்தின் சாபம் அவருடைய சந்ததிகளையும் பாவத்திற் குள்ளாக்குகிறது. பாவமே செய்யாத ஒரே நபர் ஈஸா அல் மஸீஹ் மட்டுமே. அவர் பாவம் செய்யவில்லை காரணம் அவர் ஆதமின் இரத்த சம்பந்தமான வாpசையில் வரவில்லை. ஆதமின் பாவ சுபாவத்தை ஈஸா சுதந்தாpக்கவில்லை. ஆதமின் பாவ சுபாவத்தை ஈஸா பெறாமல் இருக்கும்படி அல்லாஹ் இவ்வாறு திட்டமிட்டான்.
எனது நண்பன் ஒரு நாள் என்னைப்பார்த்து 'ஏன் ஈஸா தன் தாயாகிய மர்யம் மூலமாக ஆதமின் பாவ சுபாவத்தை பெறவில்லை” என்று கேட்டார். இரண்டு விதமாக நான் அவருக்கு பதில் சொன்னேன். முதலில் தௌராத் ‘hPபில் மூஸா நபி தகப்பனுடைய இரத்த வாpசையின் மூலமாகவே பாவசுபாவம் பிரவேசித்தது என்றார். இரண்டாவதாக, ஒரு தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போது, தாயும் குழந்தையும் இரத்தத்தை பகிர்ந்து கொள்வதே இல்லை. குழந்தை மற்றும் தாயின் இரத்தங்கள் ஒன்றாக கலங்குமானால் இரண்டு பேருமே மாpத்துப் போவார்கள். மேலும் குழந்தையின் இரத்த குரூப் அதை பெற்ற தாய்க்கு இருப்பதில்லை என்பதை மருத்துவர்கள் அறிவிக்கின்றனர். அல்லாஹ் குழந்தையின் இரத்தத்தை ஒரு ஆணின் வித்திலிருந்து உருவாக்குகிறார்.
குர்ஆனை வாசிப்பதில் ஏற்படுகிற இன்பத்தை உங்களால் இப்பொழுது புhpந்து கொள்ள முடிகிறதா? அபிN‘கம் பண்ணப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈஸா அல்லாஹ்வின் வார்த்தை யாகவும், ரூஹ்ஆகவும்(ஆவியாகவும்) இருக்கிறார் என்பதையும் அவர் பாவமில்லாதிருக்கிறார் என்பதையும் நான் கண்டுபிடித்தபோது அது எனக்கு மனத்தெளிவை தந்தது. காத்திருங்கள், இன்னும் அதிகம் இருக்கிறது...
3:48 மேலும் (அல்லாஹ்) அவருக்கு (ஈஸாவுக்கு) வேதத்தையும், ஞானத்தையும், தௌராத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான்.
அல்லாஹ் ஈஸாவிற்கு தூய கித்தாப்பை கற்பித்தான். உண்மையான முஸ்லீம்கள் எல்லா கித்தாப்களையும் படித்து புhpந்துகொள்வார்கள். அல்லாஹ் முஹம்மது நபிக்கு சொன்ன அறிவுரை 'சுவர்க்கத்திலிருந்து வந்த செய்தியில் ஏதாகிலும் உமக்கு கேள்வி இருக்குமானால் முன்னுள்ள இந்த கிதாபுகளை ஓதுபவர்களிடம் நீ உன் சந்தேகங்களுக்கு பதிலை பெற்றுக் கொள்ளவேண்டுமென” கூறினான்.
சூரா யூனுஸ் 10:94 'நாம் உங்களுக்கு (முஹம்மது) அருட்செய்திருக்கும் இதில் நீங்கள் சந்தேகித்தால் உங்களுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உங்களிடம் வந்தது. ஆதலால் சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிடவேண்டாம்.
ஸபூர், தொளராத் மற்றும் இன்ஜில் கித்தாபுகளை நான் கண்டுபிடித்தேன். இந்த கித்தாபுகளை நேரடியாக மூல பாi‘யிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நம்பத்தகுந்ததாக இருக்கிறது. முன்னுள்ள கித்தாபுகளை ஓதும் போது ஒரு உண்மையான முஸ்லிமாக என்னையே நான் உணருகிறேன் என்று என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். ஒரு பசுமாடு தன்னுடைய ஒரே காலால் நிற்கமுடியாது, ஆனால் நான்கு கால்களோடு அது நிற்கும்போது உறுதியாய் நிற்க முடியும். ஒரு உண்மையான முஸ்லீம் எல்லா கிதாபுகளையும் வாசிப்பான்.
சூரா 4:136 'நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் அவன் தன் தூதர்மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும் மலக்குகளையும் வேதங்களையும் தூதர்களையும் இறுதி நாளையும் நிராகாpக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழி கேட்டில்தான் செல்கின்றான்.
முன்னர் அருளப்பட்ட கிதாபு மாற்றப்பட்டுள்ளதா? இல்லை என்று குர்ஆன் சொல்கின்றது. தன்னுடைய செய்தியை பாதுகாக்க அல்லாஹ்வுக்கே போதுமான வல்லமை இல்லையா?
சூரா அல்-அன்ஆம் 6:115-116ஐ ஓதுவோம். 'உங்கள் இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதியாகவும் முழுமையாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் செவியுறு பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
அடுத்தமுறை யாராவது ஒருவர் உங்களிடம், இறைவேதம் மாற்றப்பட்டுள்ளது என்று சொன்னால் 'இறைவேதம் மாற்றப்பட்டதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேளுங்கள். இல்லை என்னிடம் ஆதாரம் இல்லை, அவர்கள் அதை மாற்றிவிட்டார்கள் என்றுதான் நான் கேள்விப்பட்டேன் என்பதே எப்பொழுதும் அவர்களின் பதிலாக இருக்கும், இந்த விவாதம் எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடி ஆகாது.
3:49 இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு ஒரு துதராகவும் ஆக்குவான். 'நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது பறவை ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண்கு‘;டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவைகளையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகாpத்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஒரு அத்தாட்சி இருக்கிறது.
ஈஸா களிமண்ணிலிருந்து உயிருள்ள பறவையை படைத்ததை நான் ஓதும் போது அல்லாஹ் ஆதமை படைத்த நிகழ்ச்சி என் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த சம்பவத்திலிருந்து அல்லாஹ் ஈஸாவிற்கு உயிரை உருவாக்குகிற வல்லமையை கொடுத்திருந்தார். அல்லாஹ்வின் வல்லமையோடு ஈஸாவும் வெண்கு‘;டரோகிகளை சுகமாக்கினார். பிறவிக்குருடனையும் சுகமாக்கினார், அதுமட்டுமல்ல ஈஸா மாpத்தோரையும் உயிரோடு எழுப்பினார்.
இந்த ஆயத்தை ஓதியவுடன் மறுபடியும் என் ஆத்துமா நம்பிக்கையால் நிறைந்தது. மரணம் மற்றும் ஜீவனை அளிக்கும் வல்லமையான திறவுகோல் ஈஸாவிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. சாவின் மீது வல்லமை இது ஒரு ஆச்சாpயம்! மரணம்தான் இந்த துனியாவில் என்னுடைய மிகப்பொpய எதிhp என்று முன்பு நினைத்தேன். ஆனால் இப்பொழுதோ மரணத்தின் மேல் வல்லமை ஈஸாவிற்கு இருப்பதை குர்ஆனில் அறிந்து கொண்டேன். நம்முடைய மிகப்பொpய கடைசி எதிhpயான மரணத்தை ஜெயிக்கிற ஒரு நபிக்காக இந்த துனியா இதுவரை காத்துக்கொண்டிருக்கிறது. ஈஸாவிற்கு மரணம் மற்றும் ஜீவனை அளிக்கிற வல்லமை கொடுக்கப்பட்டிருந்தால் அவரால் எனக்கு என்ன செய்ய முடியும்?
3:50 என் முன்னால் உள்ள தவ்றாத்தையும் நான் உண்மையாக்கி வைத்து உங்களுக்கு விலக்கப் பட்டவைகளில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற்காகவும் உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னை பின்பற்றுங்கள்.
முன்னுள்ள கிதாப்களில் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி நபிமார்கள் சொன்னவைகள் சாpயென நிரூபித்து காட்டுவதாகவும், அல்லது உறுதி செய்யப்பட்டவையாக இருப்பதாகவும் ஈஸா சொல்கிறார். மூலப்பிரதியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட முன்னுள்ள கிதாபுகளை நான் வாசிக்கும்போது முன்னைய நபிமார்கள் ஈஸா அல் மஸீஹ் அவர்களைப் பற்றி அதிகமாக கூறியிருக்கிறார்கள். ஈஸாவைப் பற்றி முன்நூறுக்கும் மேலாக முன்னறிவிப்புகளை இறை வேதத்தில் காணலாம். ஈஸாவுக்கு கீழ்படிவதே நம்முடைய கடமை என்று இறைவன் சொல்லியிருக்கிறான். அல்லாஹ்வுக்கு அதிக கனத்தை கொடுக்கவேண்டுமானால் நீங்கள் ஈஸாவிற்கு கீழ்ப்படிய வேண்டும். குர்ஆன் 3:50ல் நாம் காண்கிற ஒரே கட்டளை 'எனக்கு கீழ்ப்படியுங்கள்” (ஈஸா) என்ற மிகத்தெளிவான கட்டளையாகும். கீழ்ப்படிவதினால் வரும் ஆச்சாpயமான முன் அறிவிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்கள் பார்ப்பீர்கள். ஈஸாவின் கட்டளைகளை நாம் எங்கே கண்டுபிடிக்கலாம்? அவர்களை இன்ஜீலில் பார்க்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஈஸா கட்டளை இட்டதை தொpந்து கொள்ளாமல், எப்படி அல்லாஹ்வுக்கு அஞ்சி ஈஸாவுக்கு கீழ்படிய முடியும். ஈஸாவிற்கு எப்படி கீழ்படிய வேண்டும் என்பதை, இன்ஜீல் சொல்வதை கவனித்தால்தான் தொpயும். முகம்மது நபி அவர்கள் பயன்படுத்தின அதே இன்ஜில் புத்தகம் இன்றைக்கும் நம்மிடையே உள்ளது.
நீங்கள் இன்ஜீலை பார்த்தால் முதல் நூற்றாண்டின் மூலப்பதிப்பில் எழுதப்பட்டு மூல பாi‘யிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3:51 நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள், இதுதான் நேரான வழி. ஒரு சாலையோ அல்லது ஒரு பாதையோ எப்பொழுதும் நம்மை சிலவற்றிற்கு அல்லது ஒரு சிலருக்கு நேராக நடத்தும். அல்லாஹ்வுக்கு நேராக நம்மை வழிநடத்துகிற பாதையைத்தான் இங்கு நேரான பாதை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்விற்கு நேரான பாதையாக இருக்கிறது. அங்கே புறவழிச் சாலைகளோ அல்லது வளைவுகளோ இல்;லை. இது ஒரு நேர்வழி பாதையானதால் அது செல்லவேண்டிய இலக்காகிய சுவர்க்கத்திற்குச் செல்கிறது. ஆகவே யார் இந்த பாதையில் பிரயாணம்பண்ணி அல்லாஹ்விடம் சென்றடைபவன்?
நான் தேவையான நன்மைகளை செய்தால் அல்லாஹ் என்னை அவனோடு இருக்கும்படி சுவர்க்கத்திற்கு எடுத்துக்கொள்வான் என்று மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இப்படிச் சொல்லுகிறவர்கள் குருடனும், அல்லாஹ்வின் தூய்மைக்கு அவமானமாகவும் இருக்கின்றனர். நீங்கள் எத்தனை நன்மைகளை செய்தாலும் அவைகள் ஒன்றும் பொpதல்ல. உங்கள் பாவங்களை உங்களால் நீக்கமுடியாது. அல்லாஹ் 100மூ பாpசுத்தமானவன். அவர் சமூகத்தில் எந்த பாவமும் வரவே முடியாது. ஒரே ஒரு பாவத்தினாலே அல்லாஹ்வுடைய சமூகத்திலிருந்து ஆதம் நபி வெளியேற்றப்பட்டார் என்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். 99.9மூ பாpசுத்தமானவர்கள் சுவர்க்கத்திற்கு போக முடியாது. உண்மையில் 99.9மூ பாpசுத்தம் என்று ஒன்றில்லை. பாpசுத்தம் எப்பொழுது 100மூ .தங்கள் பாவங்களை முற்றிலுமாக நீக்கியவர்கள் மட்டுமே அல்லாஹ்வுடன் இருக்கும்படி சுவர்க்கம் போக முடியும். இது மிகவும் துக்கமான ஒரு செய்தி. ஏனென்றால் நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். நாம் முற்றிலுமாக பாவத்திலிருந்து விடுபட்டு பாpசுத்தமாகி, நம்முடைய பாவ சுபாவத்தை விட்டு விலக நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அல்லாஹ் நமக்காக ஒருவழியை உருவாக்குவான் என்பதேயாகும்.
3:52 அவர்களில் பலர் நிராகாpத்ததை ஈஸா உணர்ந்தபோது 'அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவன் யார்? எனக்கேட்டார். அவருடைய தோழர்கள் 'நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்கின்றோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் ஈமான் கொள்கிறோம் (ஆதலால்) நிச்சயமாக நாங்கள் முற்றிலும் அவருக்கு வழிபட்டோம் என்பதை நீங்கள் சாட்சியாக கூறுங்கள் என்று கூறினார்கள். 3:53 'எங்கள் இறைவனே! நீ அருட்செய்ததை நாங்கள் நம்புகிறோம். இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால் (ஈஸாவை) உண்மைப் படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!”
உலகத்தின் எல்லா ஜனங்களும் அல்லாஹ்வை தொழவேண்டும் என்பதற்காக சிலரை உதவி செய்ய முடியுமா என்று ஈஸா கேட்கிறார். ஈஸாவிற்கு உதவி செய்யும்படி முஸ்லீம் ஆண்கள் ஒரு சிறு குழுவாக வந்தனர். அல்லாஹ்வின் செய்தியையும், அவர் இந்த துன்யாவுக்கு அனுப்பின செய்தியாளர் ஈஸாவையும் நம்புகிறோம் என்றனர் ஷஈஸாவை பின்பற்று கிறவர்களே முஸ்லீம்கள்!’
3:54 (ஈஸாவை நிராகாpத்து) அவர்களை (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். அல்லாஹ் சதி செய்து விட்டான். அல்லாஹ் சதி செய்பவர்களில் மிக மேலானவன்.
i‘த்தான் அல்ஹக்கை (சத்தியத்தை) வெறுப்பவன். எனவே ஜனங்கள் சத்தியத்தை அறியாமலிருக்க அவன் என்னவேண்டுமானாலும் செய்வான். சூறா ஆல-இம்ரான் 3:42-55ஐ புhpந்துகொள்ளாமல் எவ்வளவு காலமாக நீங்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் குர்ஆனை ஓதினால் அதை குறித்து i‘த்தான் கலலைப்படுவதில்லை. ஆனால் நீங்கள் குர்ஆனை புhpந்து கொண்டால் i‘த்தானுக்கு மிகுந்த கவலை. உலகத்திலுள்ள எல்லாரும் அல்ஹக்கை (சத்தியத்தை) அறிய அல்லாஹ் ஒரு திட்டம் வைத்துள்ளான். இப்லீஸ் வெற்றிபெருவதை அல்லாஹ் ஒரு நாளும் அனுமதிக்கமாட்டான்.
ஈஸாவின் மரணத்தில் இரண்டு திட்டங்கள் இருக்கிறது. யூதர்கள் ஈஸாவை கொல்ல திட்டம் தீட்டினார்கள். ஈஸாவின் மரணத்தில் ஈஸாவும், அல்லாஹ்வும் ஒரு திட்டம் வைத்திருந்தனர். 'ஈஸா மாpக்கவில்லை என்று குர்ஆன் எங்கேயாவது சொல்லியிருக்கிறதா? இல்லை சூறா அன்-நிஸா 4:157ல் யூதர்கள் அவரை கொள்ளவோ அல்லது சிலுவையில் அறையவோ இல்லை” என்று உள்ளது. இந்த ஆயத் ஈஸா மாpக்கவில்லை’ என்று சொல்லவில்லை. இன்னுமொரு வி‘யத்தையும் காவனிக்கவேண்டும். யூதர்கள் யாரையும் மரண தண்டனை அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டார்கள். ரோமர்கள்தான் இதை செய்வார்கள். ஷஈஸா மாpக்கவில்லை’ என்று குர்ஆன் சொல்வதாக நீங்கள் நினைத்தால் பின்வரும் ஆயத்தை வாசியுங்கள்.
3:55 அல்லாஹ் கூறியதை ஞாபகப்படுத்துங்கள்: ஈஸாவே நிச்சயமாக நான் உம்முடைய ஆயுளை முழுமை செய்வேன், உங்களை நம்மளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகாpப்பவர்களிலிருந்து உங்களை பாpசுத்தமாக்கி வைப்பேன். உங்களை பின்பற்றுபவர்களை நிராகாpப்பவர்கள் மீது இறுதிநாள் வரையில் மேலாக்கியும் வைப்பேன். என்னிடமே நீங்கள் பின்னும் வருவீர்கள். நீங்கள் தர்க்தித்துக் கொண்டிருப்பவைகளைப்பற்றி நான் உங்கள் கையில் தீர்ப்பளிப்பேன். 55ஆம் ஆயத்தை அரபியில் வாசித்தால் ஷமுதவப்பீக’ என்ற அரபு சொல்லை காணலாம். முதவப்பீக என்ற வார்த்தையின் வேராக ஷதவப்பா’ என்ற வார்த்தை உள்ளது. இந்த வார்த்தையின் அர்த்தம் ஷமாpப்பது’ அல்லது ஷமாpக்க ஒப்புக்கொடுப்பது’ ஆகும். தவப்பா என்ற சொல் குர்ஆனில் 26 முறை வருகிறது. இதில் 24 மறை ஷமாpப்பது’ அல்லது ஷமாpக்க ஒப்புக்கொடுப்பது’ என்றும், ஷநித்திரை அளிப்பேன்’ என்று இரண்டு முறையும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றது. 55ம் வசனத்தை சாpயாக மொழிபெயர்ப்பு செய்தால் அது 'அல்லாஹ் கூறியதை ஞாபகப்படுத்துங்கள், ஈஸாவே நிச்சயமாக நான் உங்களை மாpக்க செய்வேன் பிறகு என்னிடத்திற்கு எழுப்பிக் கொள்வேன்...” என்று இருக்கவேண்டும்.
சூரா மர்யம் 19:33ல் நான் பிறந்த நாளிலும் நான் மரணிக்கும் நாளிலும் நான் உயிர் பெற்றெழும் நாளிலும் சாந்தியும் சமாதானமும் என்மீது நிலை பெற்றிருக்கும்” என்று ஈஸா அல் மஸீஹ் தன்னைப்பற்றி சொல்லியிருக்கிறார். உயிர் பெற்றெழும் என்றால் ஷமரணத்திலிருந்து எழுப்பப்படுவது’ இது அல்லாஹ்வின் பாpபூரணமான திட்டம். ஆனால் ஏன் அல்லாஹ் ஈஸாவை கொல்ல வேண்டும்? இதற்கு பதிலை நான் பிறகு சொல்கிறேன். இப்பொழுது ஷஈஸா எழுப்பப்பட்டார் என்று 55ம் ஆயத்தில் அறிவிக்கிறது. அல்லாஹ் குத்தூஸ்ஸானவன் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். யாராவது ஒருவர் அல்லாஹ்விடத்தில் நேரடியாக கொண்டுவரப்பட்டால், அல்லாஹ்வைப் போல் அவர்களும் 100மூ பாpசுத்தமாகதான் இருக்க வேண்டும். எந்த அசுத்தமும் அல்லது பாவம் செய்த மனிதனும் அல்லாஹ்வின் சமூகத்தில் வரவே முடியாது.
ஈஸாவின் வாழ்க்கைத் தொகுப்பை இங்கே பாருங்கள்:
ஆதமின் பாவ சுபாவம் இல்லாதவராக பிறந்தார்.
பாpசுத்தமாய் வாழ்ந்தார் மற்றும் பாவமில்லாமல் வாழ்ந்தார்.
ஹயாத்தின் மீதும் மௌத்தின் மீதும் வல்லமை பெற்றிருந்தார்.
நேரான வழியில் பிரயாணம் செய்தார்.
ஈஸா இப்பொழுது அல்லாஹ்வுடன் இருக்கிறார்.
இந்த உண்மை நேரடியாக குர்ஆனில் இருந்து நமக்கு வருகிறது. உண்மையான முஸ்லீம்கள் இந்த உண்மையை புhpந்து கொண்டவர்கள்.
இன்ஜில் ‘hPபில் தன்னைப்பற்றி ஈஸா உறுதியாக சொல்லியிருக்கிறார் 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். (யோவான் 14:6) அல்லாஹ்விடம் செல்ல ஈஸாவிற்கு வழிதொpயும். ஏனென்றால், அவர் நேரான வழியில் பிரயாணம் பண்ணி அல்லாஹ்விடம் சென்றார் என்ற இன்ஜீல் ‘hPபின் ஆயத்தை சூறா ஆல இம்ரான் 3:42-55 உறுதிப்படுத்துகிறது.
ஈஸா அல்-ஹக்கானவர் (சத்தியம்) ஏனென்றால் அவர் அல்லாஹ்வின் வார்த்தையானவர். அல்லாஹ்வின் வார்த்தை எப்பொழுதும் சத்தியமே! ஈஸாவே ஹயாத். ஏனென்றால் மரணத்தின் மீது வல்லமையை அவருக்கு அல்லாஹ் கொடுத்தான். சுவர்க்கத்திற்கு ஒரே ஒரு நேரான வழி
பயணம் செய்யும் போது கண்பார்வை இழந்தவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவை. சூரா ஆல இம்ரான் 3:42-55ஐ நான் வாசிக்கிற வரை, நான் என்னை ஒரு ஆவிக்குhpய குருடனாக இருப்பதை உணர்ந்தேன். சுவர்க்கம் செல்லும் நேர் வழியை நான் பார்க்க முடியாதபடி என்னுடைய பொல்லாத மற்றும் பாவ சுபாவம் என்னை தடுத்தது. யாராவது ஒருவர் எனக்கு உதவி செய்ய வேண்டும், வழியை தொpந்த ஒருவர்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும், இன்னொரு குருடர் எனக்கு உதவி செய்வதில் எனக்கு எந்த பயனும் இல்லை. முன்பே நேரான பாதையில் பிரயாணம் பண்ணி சுவர்க்கத்தை தன் வீடாக கொண்ட ஒருவர் தான் எனக்கு சுவர்க்கத்திற்கு சாpயான வழியை (நேரான வழியை) காட்ட முடியும்.
நான் சுவர்க்கம் போக ஈஸாவால் உதவி செய்ய முடியுமா? சூறா ஆல-இம்ரான் 3:42-55ஐ அல்லாஹ்வின் விசே‘மான செய்தி என்று நான் நம்புகிறேன். இதில் இருக்கிற அற்புதமான ஒரு செய்தி, சுவனபதியிலிருந்து ஒரு நபி இறங்கி வந்து, ஒரு மனிதனாக இந்த துன்யாவில் வாழ்ந்து, பிறகு தன் வீடாகிய சுவனபதிக்கு திரும்பிச் சென்றார். ஆம் ஈஸா அல் மஸீஹ் நமக்கு உதவி செய்ய முடியும் என்று நிச்சயமாக நான் ஈமான் கொள்கிறேன்.
இந்த சிறு புத்தகத்தின் ஆரம்பத்தில், குர்ஆனில் இருந்து ஒரு ஆயத்தை சொன்னேன், அதன் பிறகு நான் ஒரு கேள்வியை கேட்டேன். அந்த கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய சாpயான நேரம் இதுதான்.
சூறா அல்-மாயிதா 5:83 'தவிர தூதர் மீது அருளப்பட்டவைளை செவியுற்றால் உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி 'எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் கூறுகின்றனர். இந்த ஆயத்தில் அவர்கள் என்பவர்கள் யார்? என்றுதான் நான் கேள்வி கேட்டிருந்தேன். ஷஈஸாவை பின்பற்றுகிற தூய முஸ்லீம்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்களே ஷஅவர்கள்’ ஆகும்.
சுவனம் செல்வதற்கு நீங்கள் எப்படி ஈஸாவை பின்பற்றுவீர்கள்?
அல்லாஹ் உங்களை நேசிக்கிறான், நீங்கள் வபாத்தான பிறகு தன்னிடம் (சுவனம்) வர வேண்டும் என விரும்புகிறான். ஆனால் நீங்கள் சுவனம் செல்ல வேண்டுமானால் உங்களிலுள்ள பாவ சாபம் முழுமையாக உங்களை விட்டு நீக்கப்படல் வேண்டும். இந்த ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு அல்லாஹ் ஒரு வழியை உருவாக்கினான். ஆதம் நபியிடமிருந்து பாவ மன்னிப்புக்கான ஒரு பலிசெலுத்தும் (கொர்பான்) முறையை அல்லாஹ் அறிமுகப்படுத்தினான். யாருடைய பாவம் மன்னிக்கப்பட்டு, சுத்திகாpக்கப்படுகிறதோ அவர்கள் வபாத்தானவுடன் நேரடியாக அல்லாஹ்விடம் (சுவனம்) செல்ல முடியும்.
நாம் செய்த பாவங்களுக்கேற்ப நமக்கு கொடுக்கவேண்டிய தண்டனையை கொர்பான் சித்தாpக்கின்றது. ஒரு நீதிபதிக்கு முன்பு நீதிமன்றத்தில் நீங்கள் நிற்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். நீதிபதி நீதியும் நியாயமும் உள்ளவர். உங்கள் பாவத்திற்காக மரண தண்டனையை நீதிபதி தீர்ப்பாக கூறுகிறார். நீங்கள் குற்றவாளியாக இருந்தாலும் நீங்கள் பெறவேண்டிய தண்டனையை தன்மீது ஏற்றுக்கொள்ள பாவமில்லாத பாpசுத்தமான ஒருவரை அல்லாஹ் ஏற்படுத்தினான். உங்கள் தண்டனையை அல்லாஹ் தூரமாக விலக்கினதால் அவர் நீதியுள்ள நியாயாதிபதியாக இருக்க முடியாது. ஒவ்வொரு குற்றத்திற்கும் தண்டனை கிடைக்க வேண்டும், அதுதான் நீதி. உங்கள் பாவத்தின் குற்றத்திற்காக நீங்கள் மரண தண்டனைக்கு தகுதியாக இருக்கிறீர்கள்.
கொர்பான் கொடுக்கும் முறையை சிந்தனை செய்து பாருங்கள். முதலாவதாக, சுத்தமான மிருகத்தை கண்டுபிடிக்க வேண்டும். வியாதிபட்ட அல்லது தரம் குறைந்த மிருகத்தை கொர்பான் கொடுக்க கூடாது. கொர்பான் கொடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய துஆ என்னவென்றால், ஷயா அல்லாஹ், நான் உனக்கு எதிராக பாவம் செய்து குற்றவாலியாக இருக்கிறேன். நான் மௌத்தாகும் வரை இரத்தம் சிந்தவேண்டியவனாக இருக்கிறேன். யா அல்லாஹ், என் இரத்தத்தை என்னிலிருந்து எடுக்காமல், என்மீது இரக்கமாயிருந்து இந்த பாவமறியாத மிருகத்தின் இரத்தத்தை எடுத்துக்கொள்ளும் என்பதாகும்.
ஆதம் நபியின் நாட்களிலிருந்து ஈஸாவின் நாட்கள் வரைக்கும் பாவ நிவாரண பலியாக கொர்பான் கொடுக்கப்பட்டு வந்தது. கொர்பானுக்கு எப்பொழுதும் மிருகத்தின் இரத்தம் தான் வேண்டுமென அல்லாஹ் கேட்கவில்லை. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தன்னுடைய மகனை கொர்பானி தரும்படி இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் சொன்னான். கடைசி நேரத்தில் மகனை கொர்பான் கொடுக்க அல்லாஹ் இடமளிக்கவில்லை. தன்மீது இப்ராஹீம் வைத்துள்ள அன்பையும் அர்ப்பணத்தையும் அல்லாஹ் சோதித்தான்.
தூய இறைவேதத்தை வாசிக்கும் உண்மை முஸ்லீம்கள் கொர்பானைக் குறித்து மிகத்தெளிவாக புhpந்து வைத்திருக்கிறார்கள். ஏன் ஈஸாவை பின்பற்றுகிற உண்மை முஸ்லீம்கள் கொh;பான் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்? இந்த துன்யாவில் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத்தில் வாழும் எல்லா ஜனங்களுக்காகவும் அல்லாஹ் கொடுத்த கடைசியும் இறுதியுமான கொர்பானுக்கு நிழலாட்டமாகத்தான் எமது முன்னோர்கள் கொடுத்துவந்த கொர்பான் இருக்கிறது என்று உண்மையான முஸ்லீம்கள் அறிந்திருக்கிறார்கள். பாவத்தின் சாபத்திலிருந்து முழுமையான விடுதலையை நாம் பெறும்படி இந்த துன்யாவின் அனைத்து ஜனங்களுக்காகவும் கொர்பானை கொடுத்து மனுக்குலத்தின் மீது அல்லாஹ் வைத்த அன்பையும் நமக்கு கொடுக்கிற நிச்சயத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த துன்யாவின் எல்லா ஜனங்களுக்காக அல்லாஹ் எதை தன்னுடைய கொர்பானாக கொடுப்பான்?
ஈஸாவின் பிறப்பு துன்யாவிற்கோர் அடையாளம் என்று குர்ஆன் சொல்கிறது. துன்யாவின் எல்லா ஜனங்களுக்காகவும் அல்லாஹ் கொடுத்த கொர்பான் அதிக தூய்மையும், பாpசுத்தமும், இருக்கிற வைகளிலேயே மிகச் சிறப்பானதாக வல்லமையுள்ளதாக அல்லாஹ்விற்கு தேவைப்பட்டது. பாவம் அறவே இல்லாத, மிகவும் தூய்மையான ஈஸாவின் இரத்தம்தான் இந்த துனியாவிற்கு போதுமான வல்லமையுள்ளது என்று குர்ஆனில் இருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தன் மகனுக்கு இப்ராஹீம் எதை செய்யக்கூடாது என்று அல்லாஹ் நினைத்தானோ, அதனையே அல்லாஹ் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கு செய்தான். பாவமே செய்யாத ஒருவர் துன்யாவின் பாவத்திற்காக தன் இரத்தத்தை சிந்தினாரே அதுதான் நாம் எங்குமே பார்க்க முடியாத இயல்பு நிலைக்கு மாறான அன்பின் அடையாளமாக இருக்கிறது. நாம் பெறவேண்டிய தண்டனையை ஈஸா ஏற்றுக்கொண்டார். உண்மையான முஸ்லீம்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று இப்பொழுது உங்களுக்கு தொpயும். நமக்கு தகுதியானதை தண்டனையை அல்லாஹ் நமக்கு தரவில்லை என்பதை அவர்கள் அறிந்திருக் கிறார்கள். இன்ஜீல் வேதம் இவ்வாறு சொல்கிறது: 'ஒருவன் தன் சினேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவாpடத்திலுமில்லை.” (யோவான் 15:13)
இன்றைக்கு நீங்களும் உண்மையான முஸ்லீம்களாக மாறலாம். உங்களுக்கான குர்பானாக ஈஸாவை அல்லாஹ் கொர்பான் கொடுத்தான் என்று நீங்கள் நம்பினால் போதும் அடுத்த கனமே நீங்கள் உண்மை முஸ்லீம்களாகிவிடுவீர்கள். இப்பொழுது உங்கள் கைகளை அல்லாஹ்வுக்கு நேராக உயர்த்துங்கள். என் பாவகுற்றத்தின் தண்டனையை மன்னிக்க நீ கொடுத்த கொர்பானாகிய ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கு நன்றி. நான் அவரை ஏற்றுக்;கொள்கிறேன் என்று தாழ்மையோடும் உண்மையான உள்ளத்தோடும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னித்து, பாவத்தின் சாபத்தை நீக்குவான். உங்கள் பாவத்திலிருந்து எப்பொழுது சுத்தமாகிறீர்களோ, அப்பொழுதுதான் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வோடு இனைந்து வாழும் பாக்கியத்தை பெறமுடியும்.
இந்த சிறிய புத்தகம் இந்த துன்யாவிலுள்ள முஸ்லீம் நாடுகளில் வாழ்கிற உண்மை முஸ்லீம்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
|
13-மார்ச்-2012
02:42 காலை
Qaddaffi
|
பென்ஹெர்: பழய ஏற்பாட்ருக் காலத்தில் மனிதன் அறிந்தோ அறியாமலோ பாவம் செய்தால் கர்த்தர் அவனை நீதியின் நிமித்தம் அடிக்கிறதை பார்திருபீர்கள் . அதே நேரத்தில் தாவீது ராஜா, பத்சேபாளை சேர்ந்த போது கர்த்தர் அவனை அடிக்க வில்லை மாறாக அவன் தனது பாவத்தை அறிக்கை செய்ததினால் கர்த்தர் அவனுடய பாவத்தை நீங்கசெய்தார் அதே நேரத்தில் அவன் திரும்பவும் அந்த பாவத்தை செய்யவில்லை அவன் மனைவி ஆக்கி கொண்ட பின்பு தான் அவழோடு சயனிதான் என்பதை பார்திருப்பீர்கள் அதே போல் யூதா வும் தான் செய்த பாவத்திற்கு வருந்தி அவள் மீது குற்றம் சுமத்தாமல் தானே ஏற்று கொண்டு “அவள் என்னிலும் நீதி வுள்ளவள் “ஆதி 38:26” என்றும் “அப்புறம் அவன் அவளை சேரவில்லை “ஆதி 38:26”. அதனால் கர்த்தர் அவனை மன்னிதிருக்கலாம்
பதில்: யூதா தான் செய்த பாவதிட்க்கு எப்போ மன்னிப்பு கேட்டான்..? 'அவள் என்னிலும் நீதிவுள்ளவள்' என்று யூதா சொன்ன மட்டும் தாமார் நல்லவளாகி விட மாட்டாள். சரி ஒரு வாதத்திட்க்கு தாமார் நல்லவள், விபச்சாரம் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம், இப்போதும் யூதா செய்ததை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது..? ஆதி 38, 14. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். And she put her widow's garments off from her, and covered her with a veil, and wrapped herself, and sat in an open place, which is by the way to Timnath; for she saw that Shelah was grown, and she was not given unto him to wife.
15. யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, When Judah saw her, he thought her to be an harlot; because she had covered her face.
16. அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். And he turned unto her by the way, and said, Go to, I pray thee, let me come in unto thee; (for he knew not that she was his daughter in law.) And she said, What wilt thou give me, that thou mayest come in unto me?
17. அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். And he said, I will send thee a kid from the flock. And she said, Wilt thou give me a pledge, till thou send it?
18. அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
வழியில் போய்க்கொண்டிருன்தவன் யார பாத்தான் ? பாத்துட்டு அவன் செய்த காரியத்திற்கு உங்கள் ஊரில் பெயர் என்ன ? இதற்க்கு பதில் அளிக்கவும் (எங்கள் ஊரில் இதை பச்சை விபச்சாரம் என்று கூறுவோம்). இந்த வேசித்தனத்தை பற்றி உங்கள் வேதத்தில் எங்குமே கூறப்படவில்லை என்றால், கீழே உள்ள வசனத்திற்கு அர்த்தம் என்ன ?,
15. யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, When Judah saw her, he thought her to be an harlot; because she had covered her face.
16. அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். And he turned unto her by the way, and said, Go to, I pray thee, let me come in unto thee; (for he knew not that she was his daughter in law.) And she said, What wilt thou give me, that thou mayest come in unto me?
யூதா வேசி கிட்ட போனார்னு பைபிள் சொல்லுது, ஆனா நம்ம பென்ஹெர் அந்த வேசித்தனத்த பத்தி பைபிள் ஒண்ணுமே சொல்லலங்கறார். இங்கே விபச்சாரம் நடந்தது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது, செய்தது யூதாவா அல்லது தாமாரா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பென்ஹெர் நண்பரே, அது உங்கள் சாய்ஸ். ஏனெனில் இருவரில் யார் செய்திருந்தாலும் அது இயேசு விபசார சந்ததியில் தான் பிறந்தார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது.
பென்ஹெர்: ஒரு மனிதன் கர்த்தருடைய வேதத்தை எந்த கண்ணோட்டதில் பார்தாலும் அவனுக்கு அதை பற்றின ஒரு செய்தி இருக்கிறது. (எ.கா )”அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப்பண்ணினார் .அவன் நித்திரை அடைந்தான் அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடைத்தை சதைய்னால் அடைதார் “ என்பதை படித்த ஒரு மருத்துவர் ஒரு விஸ்யத்தை புரிந்து கொள்கிறார் .அதாவது ஒரு மனிதன் மயக்க நிலயில்(ஆழ்ந்த நித்திரை) இருக்கும் போது அவன் உடலை என்ன செய்தாலும் அவனுக்கும் தெரியாது ,அவன் உயிருக்கும் சேதம் ஏற்படாது என்று அறிந்த பின்பு தான் chloroform ஐ தயாரிதார் . இந்த விஷயத்தை அவர் தனது புஸ்தகதில் எழுதி இருக்கிறார் .
பதில்: மயக்க மருந்துக்கு என்ன ஒரு விளக்கம் !!! அப்போ நீங்க சொல்றபடி பாத்தா, மயக்க மருந்து குடுத்தா ஒருவனை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம், அவனுக்கும் தெரியாது அவனது உயிருக்கும் எந்த ஆபத்தும் வராது, இல்லையா..நீங்க ஒரு வேல பண்ணுங்க, ஒரு பாட்டில் மயக்க மருந்து எடுத்து குடிச்சிட்டு, நீங்க மயக்கமானதும் ஒரு கத்திய எடுத்து நல்லா ஒரு நாலு தடவ உங்க வயித்துல குத்த சொல்லி உங்க friendகிட்ட சொல்லிட்டு படுத்திருங்க. அப்பறம் என்ன ஆகுதுன்னு பாப்போம்.. எல்லாம் எங்க இருந்துதான் வர்றீங்களோ.. உங்கள் கூட்டத்தில் ஒருவனுக்கு கூடவா சிந்திக்க தெரியாது..?
பென்ஹெர்: இப்போது இந்த 666 இல்லாமல் நம்மால் எதனையும் வாங்கவும் விற்கவும் முடியாத காலகட்டத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதற்கு ஆதாரமாக .......
பதில்: இந்த மாதிரி ஒரு அற்புதமான கருத்தை இடுவதற்கு முதலில் நன்றி. சத்தியமாக இந்த கருத்துக்கு என்ன பதில் அளிப்பது என்று எனக்கு தெரியவில்லை.
பென்ஹெர்:உலக நாடுகள் அனைத்தாலும் அங்கிகரிக்பட்ட முறை எண் கணித முறையாகும் . இதை நம் காலண்டரில் பார்க்கலாம் அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு எண் கொடுக்க பட்டுள்ளது அதில் u,v,w என்பதற்கு 6 என்னும் எண் கொடுக்கப்பட்டுள்ளது .இப்போது www என்னும் எழுத்துக்கு பின் 666 என்னும் இலக்கம் இருக்கிறது அல்லவா...இந்த www வை பயன் படுத்தாமல் நம்மால் இனைய தளத்திற்குள் செல்லவே முடியாது. இப்பொழுது விமானத்திற்கும், ரயில்'உக்கும் பயண சீட்டு பெரும் பாலும் இனைய தளத்தில் தான் முன் பதிவு செய்ய படுகிறது . எனவே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆன அடையாளம் நிறைவேரிகொண்டே இருக்கிறது
பதில்: பென்ஹெர் இதற்க்கு ஆதாரமாக கொடுத்துள்ள வசனம்,
"இதிலே ஞயானம் விழங்கும் , அந்த மிருகதின் இலக்கத்தை புத்தி யுடயவன் கணக்கு பார்க்கடவன் ;அது மனுஷனுடைய இலக்க மாய்ருக்கிறது;அதினுடய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.” வெளி 13:18
தலைவர் இதற்க்கு முன் வருகின்ற இரண்டு வசனங்களை போட மறந்து விட்டார் போலும்,
16. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
இந்த வசனம் என்ன சொல்லுகிறதென்றால், அந்த மிருகத்தின் பெயரையோ, முத்திரயையோ அல்லது அந்த எண்ணையோ தன உடம்பில் கொள்ளாதவன், எந்த பொருளையும் வாங்கவோ விற்கவோ முடியாது. அப்போ பென்ஹெர் சொல்வதைபோல் பார்த்தல் நாம் யாருமே கடைக்கு போய் எதையும் வாங்க முடியாத நிலையில் அல்லவா இருக்க வேண்டும் ? மேலும் இந்த வசனப்படி அந்த மிருகத்தின் பெயர், முத்திரை மற்றும் எண்கள் மனிதர்களின் உடம்பில்தான் இருக்குமே தவிர கருவிகளின் மேல் அல்ல. கம்ப்யூட்டர்/internet உங்களுக்கு மனிதனா என்ன பென்ஹெர் ? இண்டர்நெட்டை பஸ் டிக்கெட் ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ண மட்டுமே use பண்ணா இப்படிதான் பேசுவீங்க.
எனகென்னமோ உங்கள already christhuva பிசாசு வஞ்சிசிருச்சு போல தோணுது பென்ஹெர்.
|
12-மார்ச்-2012
11:33 காலை
Benhur
|
தோளர் ரபிக் அவர்களே, பழய ஏற்பாட்ருக் காலத்தில் மனிதன் அறிந்தோ அறியாமலோ பாவம் செய்தால் கர்த்தர் அவனை நீதியின் நிமித்தம் அடிக்கிறதை பார்திருபீர்கள் . அதே நேரத்தில் தாவீது ராஜா, பத்சேபாளை சேர்ந்த போது கர்த்தர் அவனை அடிக்க வில்லை மாறாக அவன் தனது பாவத்தை அறிக்கை செய்ததினால் கர்த்தர் அவனுடய பாவத்தை நீங்கசெய்தார் அதே நேரத்தில் அவன் திரும்பவும் அந்த பாவத்தை செய்யவில்லை அவன் மனைவி ஆக்கி கொண்ட பின்பு தான் அவழோடு சயனிதான் என்பதை பார்திருப்பீர்கள் அதே போல் யூதா வும் தான் செய்த பாவத்திற்கு வருந்தி அவள் மீது குற்றம் சுமத்தாமல் தானே ஏற்று கொண்டு “அவள் என்னிலும் நீதி வுள்ளவள் “ஆதி 38:26” என்றும் “அப்புறம் அவன் அவளை சேரவில்லை “ஆதி 38:26”. அதனால் கர்த்தர் அவனை மன்னிதிருக்கலாம், அக்காலதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க படவில்லை என்பதை நன்கு அறிய வேண்டும். அவள் செய்தது வேசித்தனம் என்று வேததில் எந்த இடதிலும் கூறப்படவில்லை. அப்படியே நீங்கள் சொல்வது போல் இவர்கள் செய்தது தவறு என்றாலும் “நீதிக்கு முன்பாக கிருபை மேன்மை பாராட்டும் “ என்று எழுதி இருக்கிறதே . தாங்கள் வேதத்தை நன்றாக படித்திருக்கிறீர்கள் ஆனால் அதை நீங்கள் ஒருநாளும் பொறுமையாய் தியானித்திருக்க மாட்டீர்கள் என்பதை மட்டும் என்னால் கூற முடியும் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்” சங் 1:2” என்று தான் வேதத்தில் கூறபட்டுள்ளதே தவிர “வாசிக்கிற மனிதன் பாக்கியவான் என்று கூறப்படவில்லை” . ஒரு மனிதன் கர்த்தருடைய வேதத்தை எந்த கண்ணோட்டதில் பார்தாலும் அவனுக்கு அதை பற்றின ஒரு செய்தி இருக்கிறது. (எ.கா )”அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப்பண்ணினார் .அவன் நித்திரை அடைந்தான் அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடைத்தை சதைய்னால் அடைதார் “ என்பதை படித்த ஒரு மருத்துவர் ஒரு விஸ்யத்தை புரிந்து கொள்கிறார் .அதாவது ஒரு மனிதன் மயக்க நிலயில்(ஆழ்ந்த நித்திரை) இருக்கும் போது அவன் உடலை என்ன செய்தாலும் அவனுக்கும் தெரியாது ,அவன் உயிருக்கும் சேதம் ஏற்படாது என்று அறிந்த பின்பு தான் chloroform ஐ தயாரிதார் . இந்த விஷயத்தை அவர் தனது புஸ்தகதில் எழுதி இருக்கிறார் . இதுவரை நடந்ததை சொல்வது சரித்திர புஸ்தகம், இப்போது நடப்பதை கூறுவது செய்தி தாள் , ஆனால் இனி நடப்பதை கூறுவது கர்த்தருடைய வேதம் மாத்திரமே. ...எடுத்துக்காட்டாக வேதத்தில் ஒரு வசனத்தை காண்போம் “இதிலே ஞயானம் விழங்கும் , அந்த மிருகதின் இலக்கத்தை புத்தி யுடயவன் கணக்கு பார்க்கடவன் ;அது மனுஷனுடைய இலக்க மாய்ருக்கிறது; அதினுடய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.” வெளி 13:18” இப்போது இந்த 666 இல்லாமல் நம்மால் எதனையும் வாங்கவும் விற்கவும் முடியாத காலகட்டத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதற்கு ஆதாரமாக ....... *உலக நாடுகள் அனைத்தாலும் அங்கிகரிக்பட்ட முறை எண் கணித முறையாகும் . இதை நம் காலண்டரில் பார்க்கலாம் அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு எண் கொடுக்க பட்டுள்ளது அதில் u,v,w என்பதற்கு 6 என்னும் எண் கொடுக்கப்பட்டுள்ளது .இப்போது www என்னும் எழுத்துக்கு பின் 666 என்னும் இலக்கம் இருக்கிறது அல்லவா...இந்த www வை பயன் படுத்தாமல் நம்மால் இனைய தளத்திற்குள் செல்லவே முடியாது. இப்பொழுது விமானத்திற்கும், ரயில்'உக்கும் பயண சீட்டு பெரும் பாலும் இனைய தளத்தில் தான் முன் பதிவு செய்ய படுகிறது . எனவே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆன அடையாளம் நிறைவேரிகொண்டே இருக்கிறது . மற்றும் பல ஆதாரங்களை அடுத்த முறை அனுப்புகிறேன். எனவே பிசாசு உங்களை வஞ்சியாத படிக்கு ஜாகிரதையா இருங்கள் ......
|
10-மார்ச்-2012
05:01 காலை
Rafiq
|
பென் ஹர் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். நான் ஆபிரஹாமின் காலத்தில் நடந்த நிகழ்ச்சியை வைத்து விபச்சாரம் செய்வதை கர்த்தர் தடுத்துள்ளார் என்று சொன்னேன். நீங்கள் [ரோமர் 2:3 ] ஐ மேற்கோள் காட்டுகிறீர்கள்.
ரோமர் மோசேவின் காலத்தையும் தாண்டி புதிய ஏற்ப்பாட்டில் உள்ளது. அதை எதற்கு ஆபிரஹாமின் காலத்திற்கு கொண்டு செல்கிறீர்கள் ?
சரி நீங்கள் சொல்வது படியே உங்கள் விளக்கத்தை எடுத்து கொள்வோமே.
ரோமர் 2:3 அதேப்படிஎன்றால் , புருஷனை உடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரூடிருக்குமளவும் ஞயப்ரமானத்தின் படியே அவனுடைய நிபன்தனைக்கு உட்பட்டிருக்கிறாள் ;புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமானதின்நின்று விடுதளையாயிருகிறாள் . ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம் பண்ணினால் விபச்சாரி என்னபடுவாள் ; புருஷன் மரித்தபின்பு அவள் அந்த பிரமானதிநின்று விடுதலை யானபடியால் , வேறொரு புருஷனை விவாகம் பண்ணினால் விபச்சாரி அல்ல .
தாமார் யூதாவை திருமணமா செய்தாள் ? சும்மா வழியில போயி நின்னு போற ஆள மடக்கிருக்கிறாள் !!! கடைசி வரைக்கும் யூதாவை திருமணம் செய்யவில்லையே !
|
09-மார்ச்-2012
08:46 காலை
Benhur
|
உங்கள் கேள்விக்கு விடை , ரோமர் 2:3 அதேப்படிஎன்றால் , புருஷனை உடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரூடிருக்குமளவும் ஞயப்ரமானத்தின் படியே அவனுடைய நிபன்தனைக்கு உட்பட்டிருக்கிறாள் ;புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமானதின்நின்று விடுதளையாயிருகிறாள் . ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம் பண்ணினால் விபச்சாரி என்னபடுவாள் ; புருஷன் மரித்தபின்பு அவள் அந்த பிரமானதிநின்று விடுதலை யானபடியால் , வேறொரு புருஷனை விவாகம் பண்ணினால் விபச்சாரி அல்ல . Romans 3:So then if,while her husband lives, she marries another man ,she will called an adultteress;but if her husband dies, she is free from that law,so that she is no adulteress,though she has married another man.
|
08-மார்ச்-2012
07:49 காலை
jack
|
ஹையோ ஹையோ! செல்வாவ நெனச்சா பாவமா இருக்கு.
|
08-மார்ச்-2012
06:21 காலை
Rafiq
|
பென் ஹர் : விபச்சாரம் செயாதிருப்பையாக "யாத் 20:14" என்ற ஞாயப்ரமாணம் மோசேயின் காலத்தில் தான் கர்த்தரால் கொடுக்க பட்டது என்பதை நன்கு உணர வேண்டும். ஆனால் இச் சம்பவமோ ஞயப்ப்ரமணம் கொடுக்க படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்ததாகும்.
பதில் : மோசேவின் காலத்திற்கு முன்பே விபச்சாரம் செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 20
1. ஆபிரகாம் அவ்விடம்விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
2. அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
3. தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
அபிமெலேக்கு எனும் மன்னன் ஆபிரஹாமின் மனைவியாகிய சாராளை அடைய நினைத்த போது கர்த்தர் அபிமெலேக்குவின் கனவில் தோன்றி என்ன சொன்னார் ? "நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே" என்று சொல்லியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி யூதா, தாமார் காலத்திற்கு முந்தியே நடந்து விட்டது. ஆக விபச்சாரம் செய்தல் தவறு என்று ஆபிரகாம் காலத்திலேயே தெரிந்துள்ளது.
ஆக கட்டளையாக கொடுத்த உடன்தான் அதை பின்பற்ற வேண்டும் என்பதற்கு பைபிளில் ஆதாரம் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகவும் கொடுக்கப்படாமல், அதற்க்கு முன் அவ்வாறு ஒரு நிகழ்ச்சி கூட நடக்காமல் நிகழ்ந்த சம்பவங்களுக்கு கர்த்தர் எவ்வாறு மன்னித்துள்ளார் என்பதையும் பாருங்கள் : ------------------ [ஆதியாகமம் 38 ]
8. அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.
10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். ------------------- தன் தமையனுடைய மனைவியுடன் சேரும் போது வித்தை அங்கே விடாமல் தரையில் விட்டால் உங்களை கொன்றுவிடுவேன் என்று கர்த்தர் எங்காவது கட்டளையாக சொல்லிருக்காரா ? இல்லை.
இதற்க்கு முன்னாள் ஏதாவது சம்பவமாவது அவ்வாறு நடந்து அதை செய்யக்கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளாரா கர்த்தர் ? இல்லை.
ஆக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கர்த்தர் ஓணானை கொன்று போடுகிறார். மன்னிக்கவில்லை.
ஆனால் விபச்சாரம் செய்வது தவறு என்று ஏற்கனவே ஆபிரகாமின் காலத்தில் ஒரு சம்பவத்தை வைத்து கர்த்தர் சொல்லியுள்ளார். அப்படி இருக்க அதை செய்தால் கர்த்தர் எவ்வாறு மன்னிப்பார் ?
இது முழுக்க முழுக்க பைபிளின் கருத்து மட்டுமே.
|
08-மார்ச்-2012
03:33 காலை
Qaddaffi
|
Benhur: விபச்சாரம் செயாதிருப்பையாக "யாத் 20:14" என்ற ஞாயப்ரமாணம் மோசேயின் காலத்தில் தான் கர்த்தரால் கொடுக்க பட்டது என்பதை நன்கு உணர வேண்டும். ஆனால் இச் சம்பவமோ ஞயப்ப்ரமணம் கொடுக்க படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்ததாகும் (எ.கா) ஒரு உயர் அதிகாரி உங்களை ஒரு குறிப்பிட்ட பழத்தை சாபிடக்கூடது என்று கட்டளை இட்டும் நீங்கள் அதை சாப்பிட்டால் அது தவறு அல்லது பாவமாகும் .ஆனால் அந்த பழத்தை பற்றி எதுவுமே கட்டளை கொடுக்காத பட்சத்தில் நீங்கள் அதை சாப்பிட்டால் அது எப்படி தவறாகும் ?
பொதுவாக ஒரு இறைதூதரின் பணி என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இவ்வுலகில் உணமையான கடவுளை மக்களுக்கு உணர்த்த கடவுளால் அனுப்பபடுபவரும், கடவுளின் கட்டளைகளையும் செய்திகளையும் மக்களுக்கு தெரிவிக்க கடவுளால் அனுப்பபடுபவரும் ஆவர் இறைதூதர்கள். இறைதூதர் மூசா (அலை) அவர்களுக்கு முன்னர் எத்தனையோ இறைதூதர்கள் பூமிக்கு அனுப்பட்டிருன்தனர். நீங்கள் சொல்வதை போல் நியாய பிரமாணம் மூசா (அலை) மட்டும்தான் கொடுக்கப்பட்டது என்று கூறினால், மற்ற இறைதூதர்களைஎல்லாம் இறைவன் வேலையற்று அனுப்பினான் என்று ஆகிவிடும். மற்ற இறைதூதர்களுக்கு, வெளிப்படையாக இறைவன் மூசாவிற்கு (அலை) கொடுத்தது போல் கொடுக்கவில்லை, அவ்வளவுதான். ஆனால் வெளிப்படையாக கொடுக்கப்படவில்லை என்றால், அது இல்லை என்று ஆகிவிடாது.
இனி உங்கள் கருத்துக்கு பைபிளை கொண்டே பதில் கொடுப்போம்,
ஆதியாகமம் 26 ,
5.ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்
5. Because that Abraham obeyed my voice, and kept my charge, my commandments, my statutes, and my laws.
உங்கள் பைபிள் என்ன சொல்லுகிறதென்றால், ஆபிரகாமுக்கும் விதிகளும், நியமங்களும் மற்றும் பிரமாணங்களும் அப்போதே வழங்கபட்டு விட்டது. அதுமட்டுமில்லாம, மேல உள்ள இயேசு குடும்ப வரிசையா பாத்தீங்கன்னா, ஆபிரகாமோட கொள்ளு பேரனோட பொண்டாட்டிய வர்றவங்கதான் தாமார். அவள் செய்த விபச்சாரத்தின் வழி வந்த குடும்பத்தின் வழி வந்தர்வதான் உங்கள் ஏசு.இப்போ சொல்லுங்க, இயேசு விபசார சந்ததியில் வந்தவரா இல்லையா.. ?
நீங்கள் உங்களை காப்பாற்றும் என எண்ணி கொண்டிருந்த பைபிள் உங்களை கை விட்டு தலை குப்புற விழ வைத்து விட்டது சகோதரரே..உங்கள் இயேசு விபசார சந்ததியில் பிறந்தவர்தான் என்பதை பைபிள் ஆணித்தரமாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது..
|
07-மார்ச்-2012
09:05 காலை
Benhur
|
தோழர் ரபிக் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் . விபச்சாரம் செயாதிருப்பையாக "யாத் 20:14" என்ற ஞாயப்ரமாணம் மோசேயின் காலத்தில் தான் கர்த்தரால் கொடுக்க பட்டது என்பதை நன்கு உணர வேண்டும். ஆனால் இச் சம்பவமோ ஞயப்ப்ரமணம் கொடுக்க படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்ததாகும் (எ.கா) ஒரு உயர் அதிகாரி உங்களை ஒரு குறிப்பிட்ட பழத்தை சாபிடக்கூடது என்று கட்டளை இட்டும் நீங்கள் அதை சாப்பிட்டால் அது தவறு அல்லது பாவமாகும் .ஆனால் அந்த பழத்தை பற்றி எதுவுமே கட்டளை கொடுக்காத பட்சத்தில் நீங்கள் அதை சாப்பிட்டால் அது எப்படி தவறாகும் ? வேதத்தின் படி கர்த்தருடைய வார்த்தையை மீறினால் அது பாவமாகும் . இதில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேன்டும். யூதா தாமார் ஐ தனது அறியாமையினால் அவளை சேர்ந்த காலகட்டத்தில். கர்த்தர் விபச்சாரத்தை பற்றி எதுவும் கண்டித்து சொன்னதாக கூறப்பட வில்லை அப்படி இருக்கும் போது கர்த்தர் அதை ஒரு பொருட்டாக எப்படி எண்ணி இருக்க முடியும்?
|
07-மார்ச்-2012
07:20 காலை
Rafiq
|
பென் ஹர் : "என்னிடத்தில் அன்பு கூர்ந்து என் கற்பனைகளை கை கொள்கிரவர்களுகோ ஆயிரம் தலை முறை மட்டும் இரக்கம் செய்கிறவராய் இருக்கிறேன் " யாத் 20:6 . என்ற வசனத்தின் படி கர்த்தர் அவனுக்கு இரக்கம் செய்திருக்கலாம் அல்லவா.
பதில் : இந்த வசனத்தில் ஒரு நடைமுறை சிக்கல் உள்ளது. ஒருவன் நல்லவனாக வாழ்கிறான். எல்லா கற்பனைகளையும் கைக்கொள்கிறான். அவனுடைய மகன் சிலை வணங்கியாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். மேலும் உலகத்தில் உள்ள எல்லா கெட்ட காரியங்களையும் செய்கிறான் என்றும் எடுத்துக்கொள்வோம். கர்த்தர் அவனுக்கு இறக்கம் செய்து சுவர்க்கத்திற்கு புகுத்திவிடுவாரா ? சொல்லுங்கள் பார்ப்போம்.
அப்படி புகுத்தினால் ரொம்ப வசதியா போச்சு. ஒருத்தன் நல்லவனா இருந்தா போதும். அவனோட 1000 தலைமுறை வரைக்கும் எப்புடி வேணும்னாலும் இருந்துக்குரலாமா ?
அதனால் இவ்வாறு முரண்படும் வசனங்களை கர்த்தர் சொல்லி இருக்க மாட்டார் என்பதே என்னுடைய பதில்.
|
06-மார்ச்-2012
12:21 மாலை
Benhur
|
வேததின் படி "விபச்சாரம் செயாதிருபாயக " யாத் 20:14 என்ற ஞாய பிரமாணம் மோசே இன் காலத்தில் தான் கொடுக்க பட்டது ...அனால் தாமாரின் இச் செயலை ஆதியாகமம் 38:12-19 காண்கிறோம் . எனவே கர்த்தர் இதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை . என்றாலும் யூத தனது அறியாமைனால் இக்காரியத்தை செய்த படியால் "என்னிடத்தில் அன்பு கூர்ந்து என் கற்பனைகளை கை கொள்கிரவர்களுகோ ஆயிரம் தலை முறை மட்டும் இரக்கம் செய்கிறவராய் இருக்கிறேன் " யாத் 20:6 என்ற வசனத்தின் படி கர்த்தர் அவனுக்கு இரக்கம் செய்திருக்கலாம் அல்லவா. ....அவர் சொன்னது சொன்னதே ........நம்மை போல அல்ல அவர் கண்டதேயும் சொல்ல ...........
|
04-மார்ச்-2012
04:00 காலை
Babu
|
சகோதரி எஸ்தர் நான் என்ன சொன்னேன். நீங்கள் என்ன பேசுகிறேர்கள். சரியான விளக்கம் தருமாறு கேட்டேன். இங்கு நீங்கள் பதிந்த பதிவில் எந்த எந்த பதிவு பதில் என எனக்கு தெரியவில்லை. இதுவரை உங்கள் சொந்த கருத்துகளை மட்டுமே கொடுத்துள்ளீர்கள். உங்கள் கேள்வியே சரியாக இல்லை. இங்கு விளக்கம் கொடுத்தாலும் மறுக்கிறீர்கள். உலக மக்களோடு ஈசா ( அலை ) அவரது நிலை தெரியாமல் இருப்பார். இது எங்கள் குரான் சொல்லி தருகிறது.. பாவிகளை அல்லா அவன் நாடினால் மன்னிப்பான்.
|
04-மார்ச்-2012
03:03 காலை
Rafiq
|
சகோதரர் பாபு அவர்களே. எஸ்தர் போன்றோரை "hopeless case" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கேள்வியை கேட்டால் கண்டதையும் உளறி வைத்துக்கொண்டு நான் பதில் சொல்லிவிட்டேன் என்று கூறும் மக்கள்.
நாங்கள் அறிஞர்கள் இல்லை. சாதாரண மக்கள் என்று சொல்லியும் நம்மை அறிஞர்கள் என்று சொன்னால் அவர்களின் நிலை எப்படி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண முஸ்லீம் மக்கள் கூட அவர்கள் கண்ணுக்கு அறிஞர்களாக தெரிகிறார்கள். அதுதான் இஸ்லாத்திற்கு அல்லாஹ் கொடுக்கும் வெற்றி.
|
03-மார்ச்-2012
11:29 மாலை
Qaddaffi
|
எஸ்தர் : இதன் மூலம் நீங்கள் சொல்லவருவது. இஸ்லாத்தில் பாவிகளுக்கு இடமில்லை. தவறான முறையில் பிறந்தவன் ஒரு இமாமாகவோ, Pj ஐயா போன்றோ வரமுடியாது. அவனுடைய முழு சந்ததியும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். பாவிகளை அல்லா வெறுக்கிறான். அகவே உங்களையும் அலலாஹ் வெறுக்கிறான். ஆனால் எங்களுடைய அல்லாஹ் பாவத்தை வெறுக்கிறார் பாவிகளை நேசிக்கிறார். எங்கள் அல்லாஹ் உங்களையும் என்னை நேசிப்பது போன்றே நேசிக்கிறார்.
நீங்க கண்களை திறந்து வைத்துகொண்டுதான் படிக்கிறீர்களா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. விபசார சந்ததியில் பிறந்தவர்கள் சபைக்கு கூட வரமுடியாது என்று உங்கள் பைபிள் தான் கூறுகிறது, குர்-ஆன் கூறவில்லை. இதை சகோ ரபீக் அவர்கள் ஏற்கனவே ஒருமுறை உங்களுக்கு விளக்கி பதிலளித்து விட்டார்.
"எஸ்தர் : விபச்சார சந்ததி கடவுளின் மகனாக முடியாது. இதட்கு என்ன ஆதாரம்?. அப்படி எங்கும் பைபிளில் சொல்லப்படவில்லை. குர்ஆனஇல் இருந்தால் காண்பித்திருக்கலாம்.
பதில் : கர்த்தரின் சபைக்கு விபச்சார சந்ததி வரக்கூடாது. சாதாரண சபைக்கே வரக்கூடாது என்றால் கடவுளின் மகனாக முடியுமா ? இல்லை விபச்சார சந்ததி சபைக்கு மட்டும்தான் வரக்கூடாது ஆனா கடவுளோட மகனா ஆகிரலாம்ன்னு சொல்ல போறீங்களா ?"
இப்போது அறிவுள்ள எவருக்கும் புரிந்திருக்கும் Christianity-ல்தான் பாவிகளுக்கு இடமில்லை என்று..மட்டுமின்றி கூர் ஆனை பற்றி மேலே உள்ள கட்டுரையில் ஒன்றுமே கூறப்படவில்லை. ஆனால் நீங்கள் இக்கட்டுரையை படித்துவிட்டு (படித்தீர்களா ?) இஸ்லாத்தில் பாவிகளுக்கு இடமில்லை என்கிறீர்கள். எப்படியென்பது எல்லாம் வல்ல இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
உங்களுடைய இறைவன் பாவிகளை நேசிக்கிறான் என்றால் ஆதமை படைக்கும் போதே ஆதமிடத்தில் ' நீ என்ன வேண்டுமென்றாலும் சாப்பிட்டுக்கொள், என்ன பாவம் வேண்டுமென்றாலும் செய்து கொள்' என்று கூறியிருக்கலாம்..ஆனால் இவர் ஆதமை பாவம் செய்ய விடுவாராம், பிறகு தண்டனை கொடுப்பாராம், அது மட்டுமின்றி அந்த பாவத்தை மற்ற எல்லா மனிதர்களுக்கும் பரவ செய்வாராம், கடைசியில் அவரது மகனை பலி கொடுத்து எல்லா மக்களையும் பாவத்திலிருந்து காப்பாற்றுவாராம்...மனிதர்களை படைக்கும் முன்னரே 'உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டேன்' என்று சிம்பிளாக சொல்லியிருந்தால் அவரது மகனை பலியிடுவதில் இருந்தும் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா..? சாதாரண மனிதனுக்கு தோன்றும் இந்த சின்ன யோசனை கூட எப்படி உங்கள் கடவுளுக்கு தோன்றாமல் போயிற்று..? இந்த அளவுக்கு கூட சிந்திக்க தெரியாதவரா உங்கள் கடவுள்..? நிச்சயமாக இந்த கட்டுகதைகளை கூறுவதன் மூலம் கடவுளை கேவலப்படுதுவபர்கலாக இருகிறீர்கள்..
பாவிகளை நேசிக்கிறார், ஆனால் நரகத்தையும் கட்டிவைதிருகிறார் உங்கள் கடவுள்... எப்படி சிரித்து கொண்டே 'உங்களை நேசிக்கிறேன் நேசிக்கிறேன்' என்று சொல்லி பாவிகளை நரகத்துக்கு அனுப்புவாரோ..? பாவிகளை நேசிக்கிறார் என்றால் எதற்கு 'பாவத்துக்கு சம்பளம் மரணம்' என்று கூற வேண்டும்...? எதற்கு நரகத்தை வைத்திருக்க வேண்டும்..?? பாவம் செய்யாதவர்களை அதில் போடுவதற்காகவா..?
இப்படி ' பாவிகளை நேசிக்கிறார் ! பாவிகளை நேசிக்கிறார் !' என்று சொல்லியே எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவீர்கள் என்பதையும் பார்ப்போம்...
|
03-மார்ச்-2012
08:01 காலை
Esther
|
பாபு, சத்தியத்தையோ இயேசுவையோ இறைவேதத்தையோ பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல. அதனை இறைவன் பாதுகாப்பார். அவர் எனக்கு கொடுத்த பொறுப்பு அவர் என்னை நேசித்தது போல நான் மற்றவர்களையும் நேசிக்கவேண்டும். மற்றவர்களுக்கு ஒளியாக வாழவேண்டும். இதனைத்தான் நான் செய்கிறேன். உங்களைப்போன்ற அறிஞர்களுக்கு பதிலளிக்க என்னைப் போன்ற முட்டாள்களை அல்லாஹ் பயன் படுத்துகிறார்.
|
03-மார்ச்-2012
06:34 காலை
Mohammed Sunil
|
சகோதரி எஸ்தர் அவர்களை, முதலில் எல்லா மதத்துக்கும் அடிபடையான இறைவனே பற்றி அலசி ஆராய்ந்து விட்டு வேறு விசயங்களுக்கு செல்லுவோம்... இறைவன் என்றால் என்ன ? யார் ? அவர் எப்படி?? அவரின் தன்மைகள் என்ன ????அவர் ஒன்றா அல்லது அதற்க்கு மேலா???போன்றவற்றை உங்கள் பைபிள் படி விளக்குங்கள்.. அதே போல் நானும் உங்களுக்கு குரான் படி பதில் அளிக்கின்றேன்.நமது பதிலில் அறிவுக்கு பொருத்தமானது எது என்று சிந்திக்கின்றவர்கள் சிந்திக்கட்டும்...
இந்த உலகில் ஒருவர் நான் தான் இறைவன் என்று கூறுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்.. அவர் சொல்லுவதெல்லாம் நடகின்றது ... அவரே இறைவன் அவதாரம் என்று ஏற்று கொள்ளலாமா ??? அவர் நான் பாவிகளை ரட்சிக்க வந்தேன் என்று கூறினால் அவரே இறைவன் மகனாக நம்பலாமா ... ??? எப்படி அவர் இறைவனா இல்லையா என்று கண்டுபிடிப்பது ... ஒருவர் பிறரிடம் அன்பு செலுத்தினால் அவர் இறைவன் ஆகி விடுவாரா????ஒருவர் நான் உங்களுக்கு சொர்க்கம் தருகிறேன் என்று சொன்னால் நம்பி விடலாமா ??? தினகரன் என்பவர் இரண்டு மூன்று தடவை விசுவாச கூட்ட மேடையில் இருந்தே சொர்க்கம் போயிடு வந்துள்ளார் என்று அவரும் கூறியுள்ளார், பல கிறித்துவர்களும் நம்புகின்றார்கள்.. அது உண்மையா ???
|
03-மார்ச்-2012
04:49 காலை
Babu
|
சகோ எஸ்தர் அவர்களுக்கு ரபிக் போன்றவர்கள் பைபிள் படித்து பதில் தருகிறார்கள். உங்களால் பைபிளில் இருந்து இதை மறுக்கின்ற ஒரு வசனத்தையும் காட்ட முடியவில்லை. நீங்கள் சொல்வது போல் இஸ்லாத்தில் இல்லை.. உங்கள் பைபிள் அதன் வார்த்தையோடு முரண்படுகிறது. அதை சரிஎன்று நிருபியுங்கள். வீண் பொலம்பல்கள் இங்கு வேண்டாம். பார்வை இடும் எனக்கே உங்க கேள்வி மற்றும் பதில் அறிவுடையதாக இல்லை. உங்கள் அறிவார்ந்த கேள்வியை கேட்டு பதில் பெறுங்கள். நீங்கள் எவ்வாறு கிருஸ்துவத்தை நம்புகிறீர்கள்...
|
03-மார்ச்-2012
02:32 காலை
Rafiq
|
கிறிஸ்தவத்தில் தான் விபச்சார சந்ததி கர்த்தருடைய சபைக்கு வர கூடாது என்று உள்ளது. இஸ்லாத்தில் இல்லை. கிறிஸ்தவம் தான் பாவிகளை வெறுக்கிறது. இஸ்லாம் பாவத்தை தான் வெறுக்கிறது.
பைபிளில் இப்படி ஒரு அப்பட்டமான வசனத்தை வைத்துக்கொண்டு அதை இஸ்லாம் சொன்னதாக வெட்கமில்லாமல் பொய் சொல்லும் ஜந்துக்களை கிறிஸ்தவத்தில் தான் பார்க்க முடியும். வேறு எங்கும் பார்க்க முடியாது.
முழு சந்ததியும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று குர்'ஆனா சொல்கிறது ? அப்படியென்றால் அவ்வாறு சொல்லும் ஒரு குர்'ஆன் வசனத்தை காட்டவும்.
நான் அப்படி சொல்லும் ஒரு பைபிள் வசனத்தை காட்டுகிறேன்.
[உபாகமம் 23 ]
2. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
எனக்கு தெரிந்த வரையில் இது குர்'ஆன் வசனம் கிடையாது. ஆனால் யாருக்கு தெரியும் ? இது குர்'ஆனில் தான் உள்ளது, பைபிளில் இல்லை என்று நீங்கள் மறுபடியும் ஒரு அப்பட்டமான பொய்யை சொல்ல தயங்க மாட்டீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏன் என்றால் உங்கள் மதம் அப்படி. உங்கள் சர்ச்சில் போதிக்கப்படும் விதம் அப்படி. பொய்யும் புரட்டும் சொல்லியே பரவுகிறது.
ஆக கிறிஸ்தவம் பாவிகளை வெறுத்தாலும் பரவாயில்லை. பாவ சந்ததியில் பிறந்த ஒன்றும் அறியாத குழந்தையை கூட வெறுக்கிறது. உங்களுடைய கர்த்தர் வெறுக்கிறார்.
ஆனால் எங்களுடைய கர்த்தர் பாவத்தை வெறுக்கிறார் பாவிகளை நேசிக்கிறார், பாவ சந்ததியில் பிறந்தவர்களையும் நேசிக்கிறார்.
|
03-மார்ச்-2012
01:16 காலை
Esther
|
இதன் மூலம் நீங்கள் சொல்லவருவது. இஸ்லாத்தில் பாவிகளுக்கு இடமில்லை. தவறான முறையில் பிறந்தவன் ஒரு இமாமாகவோ, Pj ஐயா போன்றோ வரமுடியாது. அவனுடைய முழு சந்ததியும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். பாவிகளை அல்லா வெறுக்கிறான். அகவே உங்களையும் அலலாஹ் வெறுக்கிறான். ஆனால் எங்களுடைய அல்லாஹ் பாவத்தை வெறுக்கிறார் பாவிகளை நேசிக்கிறார். எங்கள் அல்லாஹ் உங்களையும் என்னை நேசிப்பது போன்றே நேசிக்கிறார்.
|
|
இந்த பகுதியை உங்கள் நண்பருக்கு அனுப்ப
|