ஏக இறைவனின் திருப்பெயரால்...
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

கிருத்துவ ஆசிரமத்தில் குழந்தைகள் சித்திரவதை

பெங்களூர் ஆசிரமத்தில் சித்ரவதைக்கு ஆளான 41 குழந்தைகள் மீட்பு

பெங்களூர்: பெங்களூரில் உரிய உரிமம் இன்றி நடத்தப்பட்ட ஆசிரமத்தில்
இருந்து 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூர் சல்கட்டாவில் உள்ளது சர்ச் ஆப் கிரைஸ்ட்
என்னும் ஆசிரமம். அங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள்
இருந்தனர். அந்த ஆசிரமத்தை அமெரிக்கர் வில்லியம் என்பவரும் அவரது மகன்
ஜான் சார்லஸும் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நன்கொடை
பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தனர்.

அவர்கள் அங்குள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில்
சார்லஸ் பெண் குழந்தைகளிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
கொடுமை தாங்க முடியாத ஒரு குழந்தை இது குறித்து போலீசுக்கு தகவல்
கொடுத்தது. இதையடுத்து நேற்று நள்ளரவில் அந்த ஆசிரமத்தில் போலீசார்
திடீர் சோதனை நடத்தி 41 குழந்தைகளையும் மீட்டனர்.

குழந்தைகள் ஆசிரமத்தில் சேர்ந்ததற்கான ஆவணங்கள் எதுவுமே அங்கு இல்லை.
மீட்கப்பட்ட குழந்தைகளில் பலரது உடலில் காயம் இருந்தது. குழந்தைகளை
அடிக்க பயன்படுத்தப்பட்ட பிரம்பை போலீசார் கைப்பற்றினர். மேலும்
ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.

வில்லியமும், சார்லஸும் பல நிறுவனங்கள், நபர்கள் என்று பலரிடம் நன்கொடை
பெற்றுள்ளனர் என்றும், அதை தங்களுக்காக செலவு செய்ததில்லை என்றும்
குழந்தைகள் தெரிவித்தனர்

Source: http://tamil.oneindia.in/news/2012/03/01/india-blore-shamed-abuse-41-kids-rescueed-from-city-orphanage-aid0128.html


Post a Comments Print this Page Send this page


உங்கள் கருத்துக்கள்
jesusinvites.com 19-மார்ச்-2012
11:43 மாலை
Blanshie

Biblil ivvalvo aabasangala...Nan enathu iratchakar enru etru konda esuvey patri ivvalavu poikalai biblil serthirukkinrargal enral...Enakku esuvey poyyaga irukkumo enra santhegam varukinrathu...

Kirithuvathil iruntha naan , intha thalathai partha piraku kirithuvathil irunthu konjam konjamaga veliyeri varukinren...

jesusinvites.com 19-மார்ச்-2012
05:05 காலை
JesusJami

ஜமீ. நம் இறைவனாகிய இயேசு வேண்டுமென்றே குடிகாரராக இருக்கவில்லை. தெரியாத்தனமாக குடிகாரராக இருந்துவிட்டார். வேண்டுமென்றே விபச்சாரம் செய்யவில்லை. தெரியாத்தனமாக செய்துவிட்டார். அதை ஒத்துக்கொள்ள நமக்கென்ன கூச்சம் ?

முஸ்லீம் நண்பர்கள் நாம் இறைவேதம் என்று நம்பும் நூலாகிய பைபிளில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லுவதை விட்டுவிட்டு, முஸ்லீம்கள் வேதம் என்று நம்பாத, ஹதீஸ் என்றும் நம்பாத தபகாத் என்ற அட்ரஸ் இல்லாத ஏதோ ஒரு நூலை வைத்து வாதாடினால் என்ன புண்ணியம் ?

அல்லேலூயா. முஸ்லீம் நண்பர்களே. தேவ அம்மணத்தை பழிக்காதீர்கள். கர்த்தர் தன் துணியை கழற்றுகிறார் என்றால் அவருடைய அழகிய முன்மாதிரியை காட்டுகிறார் என்று அர்த்தம். கழற்றிவிட்டு பின்னால் திரும்பினால், தன் அழகிய பின்மாதிரியை காட்டுகிறார் என்று அர்த்தம். இந்த அர்த்தம் தேவனுடைய பிள்ளைகளுக்கு மட்டுமே விளங்கும்.

ஜமீ. நீங்கள் முஸ்லீம் பெயரில் கருத்துக்களை பொய்யாக பதிய வேண்டாம். நம் கிறிஸ்தவ பெயரிலேயே பதிந்தால் தேவ நிர்வாண நிராயுதபானியானவர் வானிலிருந்து நமக்கு ஸ்தோத்திரத்தை வழங்குவார்.

மேலும் இஸ்லாமியர்கள் இறைவேதம் என்று நம்பும் குரானிலிருந்தும், மெய்யான ஹதீசிலிருந்தும் மட்டும் கேள்வியை கேளுங்கள். அதுதான் நமக்கும் பிரயோஜனம். யார் எவரோ எழுதிய ஏதோ ஒரு புஸ்தகத்தில் இருந்து நீங்கள் இஸ்லாமியர்களிடம் கேள்வியை கேட்டால், இயேசுவை பற்றி யார் எவரோ எழுதிய ஏதோ ஒரு புஸ்தகத்தில் இருந்து அவர்களும் கேள்விகளை கேட்க ஆரம்பித்து விடுவார்கள். பைபிளில் இருந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கே நம்மால் பதில் சொல்ல முடியவில்லை. இதில் வேறு யாராவது எழுதிய புஸ்தகங்களில் இருந்து கேள்விகள் நம்மிடம் அவர்கள் கேட்டால் நாம் கூனி குறுகி நிற்க வேண்டி வரும்.

jesusinvites.com 19-மார்ச்-2012
03:18 காலை
daniel

தேவனின் ஆசிர்வாதத்தை பெற்ற ஒருவர் தான் பாஸ்டர் கிறிஸ்டோபர் அவர்கள். அவர்கள் மேடையில் ஏறி நின்று நிர்வாணமாக (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள்.
(நூல்: நரேமியா பாகம்: 9. பக்கம்: 99)

இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் குசு போடுவார் . (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார்.
(நூல்: நரேமியா பாகம்: 9. பக்கம்: 999)


இந்தப் பெரியாரைப் பற்றி சாலமன் என்பார் குறிப்பிடும் போது,அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக,வெள்ளியாக அவை மாறும்.


அந்த இறை நேசச் செல்வர்களில் யாகோபு அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால்…………………………….. அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும்,மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.
(நூல்: நரேமியா பாகம்: 9. பக்கம்: 66)

குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதை மொழியாக்கமும் செய்யவில்லை.
சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் பாஸ்டரா ? இத்தகைய பாஸ்டர்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?

jesusinvites.com 18-மார்ச்-2012
07:52 காலை
kalam

சகோ ஜெமி உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால்தான் நீங்கள் எந்த மதரசாவில் படித்தீர்கள் என்று கேட்டேன் பதில் இல்லை.நீங்கள் முகமூடி அணிந்து வந்து கருத்திட காரணம் என்ன?இஸ்லாத்தைப்பற்றி அறிய விரும்பினால் நீங்கள் உங்கள் பெயரிலேயே வரலாமே?இதைத்தான் உங்கள் மதம் உங்களுக்கு கற்று கொடுக்கிறதா?பைபிளில் உள்ளதை அப்படியே எடுத்து வைக்கிறார்கள் ஒன்று அதற்க்கு மறுப்பு கூறவேண்டும் அல்லது பைபிளில் அப்படித்தான் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.எப்படி உங்கள் வசதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் பைபிளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.குரான், ஹதீஸை படித்து விட்டு அதை சுட்டிகாட்டினால் விளக்கம் தர தயாராக இருக்கிறோம்.ஆனால் நீங்களோ நாங்கள் ஏற்றுகொள்ளாத புத்தகங்களை கொண்டு வந்து அப்படி ippadi என்கிறீர்கள்.உங்களுக்கு உண்மையிலேயே இஸ்லாத்தை அறிய வேண்டும் என்றால் குரான்,ஹதீஸ் படியுங்கள்.மற்ற புத்தகங்களோ,பெரியோர்களின் கருத்தோ இஸ்லாம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

jesusinvites.com 18-மார்ச்-2012
02:04 காலை
Mohammed Sunil

dai mohammed jami peyaril pathividum kalla kirithuvaney...

veetil Nakkiran, rani,Kumudam,Kungumam,Tinamalar ethuvum illayoo....Irunthaal athil iruppathayum eduthu ingu podu.....

Arivu kettavaney islamiya adipadai arinthu kondu ingu pathividu....

jesusinvites.com 17-மார்ச்-2012
10:22 மாலை
Rafiq

என்னடா (நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157) ?

தபகாத் என்றால் என்ன ? எவன் எழுதுனது ? முஸ்லீம்களின் இறைவேதமா இது ? முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதா இது ?

எவனோ எழுதுன புஸ்தகத்த வெச்சுகிட்டு என்னடா தபகாத் திபகாதுன்னு பெனாத்துற ? இதுக்கு உனக்கு பதில் சொல்லனுமா ? குடிகார பயலே !!!

jesusinvites.com 17-மார்ச்-2012
08:43 மாலை
Mohamed Jami

அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)

இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)


இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது,அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக,வெள்ளியாக அவை மாறும்.


அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால்…………………………….. அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும்,மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 149)

குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதை மொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா?
சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?

jesusinvites.com 17-மார்ச்-2012
10:18 காலை
Rafiq
# இதில் ஏசு என கூறப்படும் கதாபாத்திரம் இஸ்லாமியர்களின் ஈஸா அல்ல #

சகோதரர் சரப்தீன் அவர்களே. "அதுவுல்லாஹ்" என்றாலே "அல்லாஹ்வின் எதிரி" என்று பொருள். இங்கே அதுல்லாஹ் என்று கருத்தை பதிவு செய்தவன் கிறிஸ்தவன்தான் !!! முஸ்லீம்களை போல பேசி எப்புடி மக்களை திசை திருப்ப குடிகார கிறிஸ்தவர்கள் முயல்கிறார்கள் என்று முஸ்லீம்களுக்கு காட்டுவதர்க்காகவே நான் சும்மா இருந்தேன். அதுல்லாஹ் என்று கருத்து சொன்னவன் மேலும் சில கருத்துக்களை வெளியிடுவான் என்று எதிர்பார்த்தேன். வெளியிடவில்லை. அதனால் இதை சொல்கிறேன்.

ஜமீ என்று அர்த்தமே இல்லாமல் ஒரு பெயரை வைத்துக்கொண்டு வந்தவனும் கிறிஸ்தவன்தான்.

இஸ்ஹாக் என்ற பெயரை இஷாக் என்று லூசுத்தனமாக வைத்து சொல்லி வந்தவனும் கிறிஸ்தவன்தான்.

இப்படி பல கிறிஸ்தவ பன்னாடைகள் முஸ்லீம் பெயர்களில் இந்த தளத்தில் வந்துள்ளார்கள். இயேசு இதைதான் இவனுங்களுக்கு சொல்லி குடுத்துட்டு போயிருக்கான். பொய் சொல்லி, பொய் சொல்லியே இந்த கலுசட பைபிள்ளையும், ஏசுவையும் நம்ப செய்வானுங்க. அப்புடி இல்லையா ? காசு. அப்புடியும் இல்லையா ? குடி. அப்புடியும் இல்லையா ? பொம்பள.

ஏன்னா இந்த கலுசட கிறிஸ்தவதுல ஒரு மண்ணும் இல்ல. இயேசு வந்தான். பாவத்த தூக்குனான். நம்பு !

அட என்ன பாவத்தடா அவன் தூக்குனான் ?

எல்லா பாவத்தையும் தூக்கிட்டா கொள்ளைக்காரன், கொலைகாரன், எல்லாருக்குமே சொர்க்கமா ?

இல்லன்னா அப்போ எந்த பாவத்த தூக்குனான் ?

பிறவி பாவத்த தூக்குனானா ?

நானாடா பிறவி பாவம் பண்ணுனேன் ? எவனோ ஒருத்தன் பண்ணதுக்கு என் தலைல இவன் அநியாயமா பிறவி பாவத்த வெச்சுட்டு இப்போ இவன் தூக்குனான்னா இது என்ன பெரிய மெச்ச வேண்டிய விஷயமா ?

ஒருத்தனோட தாத்தாவோட தாத்தா கொலை செஞ்சிருந்தான். அதுக்காவ இவன புடிச்சிட்டு உன் தாதாவுக்கு தாத்தா கொலை செஞ்சதுக்கு உன்னைய ஜெயில்ல போடலாம்ன்னு இருந்தோம். ஆனா மன்னிச்சு விடுரோம்னா என்ன அர்த்தம் ?

ஏன்டா கூமுட்டைகளா. 6 தலைமுறைக்கு முன்னாடி ஒருத்தன் தப்பு செஞ்சதுக்கு என்னைய எப்புடிடா ஜெயில்ல தள்ளுவீங்கன்னு கேக்க மாட்டானா இவன் ? உன் மன்னிப்பு எவனுக்குடா வேணும் ? எனக்கும் இந்த தப்புக்கும் என்ன சம்மந்தம் இருக்குன்னு என்கிட்ட வந்து நீ பேசிட்டு இருக்க ? எதுக்காக சம்மந்தமில்லாம நீ என்னைய மன்னிக்கணும் ? உன்னால எனக்கு 10 நிமுஷம் வேஸ்டு. என் டைம நீ வேஸ்ட் பண்ணதுக்கு உன்னைய நான்தான் மன்னிகனும்ன்னு சொல்ல மாட்டானா இவன் ? இவன் சொல்றது நூத்துக்கு நூறு நியாயம்.

நா பண்ணாத ஒன்னுக்காக என் தலைல இவனே பாவத்த வெப்பானாம். அத இவனே வந்து எடுப்பானாம் !!!! இததான் தூக்குனானா ?

இந்த பாவமும் இல்லையா ? அப்போ எந்த பாவத்த தூக்குனான் ?

இப்புடி ஒரு மயிதுக்கும் ஒதவாத அடிப்படையற்ற ஒரு கொள்கை, செக்ஸ் புக்கு வேதம், கலுசட கடவுள்(பைபிள் கூறும்), வாய தொறந்தா கெட்ட வார்த்தை எப்பவும் கூடவே பொண்ணுங்கன்னு இருந்தவன் அவனோட மவன். இத்தனையும் கூச்சமே இல்லாம நம்புரவனுங்க வேற எப்புடி இருப்பானுங்க ?

jesusinvites.com 14-மார்ச்-2012
12:52 மாலை
Mohammed

அஸ்ஸலாமு அழைக்கும்
முஹம்மது: நானும் முதலில் திரித்துவர்களுக்கு பதிலும் கொடுத்தேன்...இப்பொழுது நேரம் இல்லாததால் வாசகராக வந்து போகிறேன்...நாம் கண்ணியம் காப்போம் .......நாம் முஹம்மது நபி (ஸல்)அவர்களின் உம்மத்....நாம் தான் மற்ற மார்க்கத்தினருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்...சாக்கடை என்று தெரிந்து விட்டால் தூரே நிற்க வேண்டும்....நாம் அதில் இறங்க கூடாது ......லஹும் தீனுக்கும் வலியதீன்....எங்கள் இறைவா ...எங்கள் இஸ்லாமிய சகோதர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!!!!ஆமின்!!!!யாரப்பல் ஆலமின்/...வஸ்ஸலாம்.....

jesusinvites.com 14-மார்ச்-2012
04:09 காலை
Babu

சகோ எஸ்தர்,
பைத்தியம் ஆனதிற்காக நான் மிகவும் வருத்துகிறேன். மூளையை சரியாக பயன்படுத்தாததால் அது கெட்டு போய்விட்டது. இப்படி முட்டாள்தனமாக ஒன்றை நம்பி ஏமாந்தால் இப்படிதான் ஆகும். நீங்கள் சீக்கிரம் குணம் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்..

jesusinvites.com 14-மார்ச்-2012
12:15 காலை
அன்புடன் S . சரப்தீன்

"என் நண்பர் ஒருவர் மூலம் இந்த வலைதளத்தை பார்த்தேன் யே அல்லா! நம் முஸ்லிம் சகோதர்கள் ஏன் இப்படி கீழ்த்தரமாக போய்விட்டார்கள்.
வேதனையாக உள்ளது. ரமலான் பண்டிகையின்போது நாம் கூறுவது இஸ்லாம் என்றால் அன்பும் சகோதரத்துவமும் தான் என்கிறோம் ஆனால் இந்த வலைத்தளத்தில் பைபிள் என்ற கிறிஸ்துவ புனித வேதத்தின் பெயரில் இயேசு அழைக்கிறார் என்ற தலைப்பில் மறைந்து கொண்டு பைபிளை பற்றியும் இயேசுவை பற்றியும் கொச்சைபடுத்தி எழுதுவது இஸ்லாம் தர்மம் ஆகுமா? இதில் ஏதோ சில சைத்தான் வாரிசுகள் இஸ்லாமியர் பெயரை வைத்துகொண்டு வாய்கூசும் வார்த்தைகளில் விமர்சனம் எழுதுகிறார்கள் இதை படிக்கும் நம் இஸ்லாம் பெரியவர்களும் பெண்களும் மிகவும் வேதனைபடுவர்கள். மற்ற மதத்தவரின் வேதத்தையும் இறைவனையும் கொச்சைபடுத்தி நாம் எழுதும்போது நமது இந்த கீழ்த்தரமான செயலால் நமது குர்ரானையும் நபியையும் அல்லாஹுவையும் மற்றவர்கள் கேவலபடுத்தி எழுதுவதை நாம் படிக்கவேண்டும் நமது இந்த கீழ்த்தரமான செயலால் நமக்கே கேட்டபேரு நமது சமுதாயதிற்கு கேட்டபேரு. நமக்கும் பைபிளுக்கும் இயேசுவுக்கும் என்ன இருக்கிறது நாம் நமது குர்ரானின் நல்ல கருத்துக்களை வலைதளங்களில் வெளியிட்டால் அதை படிக்கிற வேறு சமுதாய மக்களும் குர்ரானின் பெருமையை அறிந்துகொள்ள எதுவுண்டகும். இதே கருத்தை நிறைய நண்பர்கள் தெரிவிதுள்ளர்கள்.
கிறிஸ்துவ புனித வேதத்தின் பெயரில் இயேசு அழைக்கிறார் என்ற தலைப்பில் மறைந்து கொண்டு பைபிளை பற்றியும் இயேசுவை பற்றியும் கொச்சைபடுத்தி எழுதுவது மிக மோசமான செயல் ஆகும். குர்ரானை பற்றியும் நபியை பற்றியும் சாத்தன் கவிதைகள் என்று புதகம் வெளியிட்ட சல்மான் ருஷ்டியை கொல்ல வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் கட்டளையிட்டார்கள் அந்த முடிவை உலகமே ஏற்றுக்கொண்டு அந்த புத்தகத்திற்கு தடைவிதித்தது. அவன் செய்த அதே செயலைத்தான் நீங்களும் செய்கிறீர்கள் அந்த தண்டனை உங்களுக்கும் பொருந்தும்தானே. அவனுக்கு ஒரு சட்டம் உங்களுக்கொரு சட்டம்மா என் மததையும் வேதத்தையும் கொச்சைபடுதினவனை கொல்ல இஸ்லாம் விதித்தல் அதே விதி தன் மக்கள் வேறு மததையும் வேதத்தையும் கொசைபடுதும்போது தன் மக்களுக்கும் பொருந்தும் என்றுதானே அர்த்தம் அப்படியில்லாவிட்டால் இஸ்லாம் நீதி தவறிய சமயமாகத்தான் மற்றவர்களால் கருதப்படும். எனவே அன்பு சகோதரர்களே முதலில் வலைதளத்தின் பெயரை மாற்றம் செய்யுங்கள். இரண்டாவது பைபிளை பற்றியும் இயேசுவை பற்றியும் கொச்சைபடுதுவை நிறுத்துங்கள். நமது குர்ரானையும் நபியையும் அல்லாஹுவையும் மற்றவர்கள் கேவலபடுத்தி எழுதுவது நமக்கு வேதனையை கொடுக்கும் அதே போல் கிறிஸ்தவ நண்பர்களுக்கும் உங்கள் செயலால் வேதனை ஏற்படும். அது அல்லாஹுவுக்கு விருப்பம்முடையது இல்லை. குர்ரானும் இதுபோன்ற செயலை அங்கிகரிபதில்லை. இஸ்லாமிற்கு வேறு ஒரு அவ பெயரை உங்கள் இந்த செயலால் உண்டகாதிர்கள்."
இப்படி அதுல்லாஹ் என்ற பெயரில் ஒரு கருத்து கோர்வை இதை பலமுறை படித்து பாருங்கள்.

மேலும் இதில் இவர் கவலைப்பட்டு சொல்கிறாம்மா..

"என் நண்பர் ஒருவர் மூலம் இந்த வலைதளத்தை பார்த்தேன் யே அல்லா! நம் முஸ்லிம் சகோதர்கள் ஏன் இப்படி கீழ்த்தரமாக போய்விட்டார்கள்"

" இந்த வலைத்தளத்தில் பைபிள் என்ற கிறிஸ்துவ புனித வேதத்தின் பெயரில் இயேசு அழைக்கிறார் என்ற தலைப்பில் மறைந்து கொண்டு பைபிளை பற்றியும் இயேசுவை பற்றியும் கொச்சைபடுத்தி எழுதுவது இஸ்லாம் தர்மம் ஆகுமா? "

"நமக்கும் பைபிளுக்கும் இயேசுவுக்கும்என்ன இருக்கிறது நாம் நமது குர்ரானின் நல்ல கருத்துக்களை வலைதளங்களில் வெளியிட்டால் அதை படிக்கிற வேறு சமுதாய மக்களும் குர்ரானின் பெருமையை அறிந்துகொள்ள எதுவுண்டகும். இதே கருத்தை நிறைய நண்பர்கள் தெரிவிதுள்ளர்கள்"

" கிறிஸ்துவ புனித வேதத்தின் பெயரில் இயேசு அழைக்கிறார் என்ற தலைப்பில் மறைந்து கொண்டு பைபிளை பற்றியும் இயேசுவை பற்றியும் கொச்சைபடுத்தி எழுதுவது மிக மோசமான செயல் ஆகும்"
"எனவே அன்பு சகோதரர்களே முதலில் வலைதளத்தின் பெயரை மாற்றம் செய்யுங்கள். இரண்டாவது பைபிளை பற்றியும் இயேசுவை பற்றியும் கொச்சைபடுதுவை நிறுத்துங்கள்.

இப்போ இந்த அதுல்லாஹ் யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும் அவனுடைய புனித பைபிளின் ஏசுவின் கபட வேசி தனங்களின் உண்மையை போட்டு உடைத்த பின் அதை திசை திருப்பி முஸ்லிம் களின் மனந்தி ஒரு வித அனுதாபத்தை உருவாக்க முயன்றிருப்பது நன்றாக தெரிகிறது. இன்னமும் சொல்ல போனால் அதுல்லாஹ் என்பது அர்த்தம் இல்லாத பெயர் மனதில் என்ன தோணுதோ அப்படியே அதை பிரதிபலிப்பது அவர்களின் வேலை.

அதுல்லாஹ் என்ற பெயரில் கருத்து பதியபட்டி ருக்கு எஸ்தர் என்ற பெயரில்
(01-மார்ச்-2012) பிர. அதுல்லாஹ், முதல் முறையாக உங்களைப்போன்ற ஒரு முஸ்லிமை சந்திக்கின்றேன். மிகவும் சந்தோஷம். மற்றவர்களை தரக்குறைவாக பேசுபவர்கள்தான் முஸ்லிம்கள் என்று இப்பொழுதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த நிமிடமே என்னை மாற்றிக்கொள்கிறேன். ) என்று ஒரு கருத்து பதியபட்டி ருக்கு . அதுல்லாஹ் கருத்துக்கும் எஸ்தர் கருத்துக்கும் சிறிது நேரம் தான் வித்தியாசம். எப்படி சில மணி நேரங்ககளில் அதுல்லாஹ் கருத்து எஸ்தருக்கு தெரிந்தது .ஒரு வேலை ஏசு அறிவித்து கொடுத்தார் என்று சொல்லுவாரோ எஸ்தர் அதே நேரத்தில் முஹம்மது ஜமி என்ற பெயரிலும் கருத்து பதியப்பட்டு வருகிறது. அவரும் அதுல்லாஹ் வின் கருத்தை பாராட்டி எழுதி இருக்கிறார் Mohamad Jami , (அதுள்ளஹ்வின் கருத்தை நானும் வரவேற்கின்றேன். ஒருவன் ஒரு கருங்கல்லை கையில் வைத்துக்கொண்டுல்லான், அவனிடம் ஒரு மாணிக்கக் கல்லை கொடுத்தால் அவன் தொடர்ந்தும் கருங்கல்லை கையில் வைத்திருப்பானா? நிச்சயமாக இல்லை. அவன் அதனை எரிந்து விடுவான். என்னைப்பொறுத்தவரை இந்த வெப்சைட் ஆடை முட்டாள் உன் கையிலுருப்பது ஒன்றுக்கும் உதவாது. .....)
இவ்வலை தளத்தின் மாடரட்டருக்கு கருத்துக்கள் கிடைத்த பின் அதை அவர்கள் வெளியிட்டபின் , அதைபடித்த மற்றவர்கள் கருத்து பதிவார்கள். அப்புறம் அதையும் அவர்கள் வெளி இடுவார்கள் இங்கு இவர்களின் கருத்துகளை பார்த்தால் நன்றாக தெரிகிறது வந்த சிலமணி நேரங்களிலேயே அதற்கான பதில் கருத்தும் வருகிறது இது எப்படி சாத்தியப்படும்.

அதே நேரத்தில் நண்பர் ரபிக் கருத்துக்கு இந்த முஹாமேத் ஜமி என்பவன் கருத்து பதிந்து இருப்பதையும் பாருங்கள் இந்த கருத்துக்கு தாமதமான பதில் அந்த கருத்துக்கு உடனடியாக அதாவது சுட சுட பதில் இதிலிருந்து இவர்களின் கோர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்கள் ஒரே குட்டையில் புரளும் பன்றிகள் என்று.....

22-பிப்ரவரி-2012
Rafiq
### இதில் வரும் இயேசு எனும் கதாபாத்திரம் பைபிளில் வருபவை மட்டுமே இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்தவை அல்ல ### டேய் சொறி நாயே. நா உன்னோட செக்ஸ் பைபிள்ல இருந்து ஆதாரத்த தூக்கி போடுறேன். அதுக்கு பதில் சொல்ல வக்கில்லாம, குர்'ஆன படி ஹதீச படி அதுல நிறைய சொல்லிருக்குன்னு ஒளருற. ஹதீஸ்ல இருக்குல ? அப்போ காமி. எங்க இருக்கு ? வெட்டி பண்னாட.

03-மார்ச்-2012
Mohamed Jami
Rafiq said: டேய் சொறி நாயே. நா உன்னோட செக்ஸ் பைபிள்ல இருந்து ஆதாரத்த தூக்கி போடுறேன். அதுக்கு பதில் சொல்ல வக்கில்லாம, குர்'ஆன படி ஹதீச படி அதுல நிறைய சொல்லிருக்குன்னு ஒளருற. ஹதீஸ்ல இருக்குல ? அப்போ காமி. எங்க இருக்கு ? வெட்டி பண்னாட.

இப்படி பேசுவதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா? இதனை வாசிக்கிற அன்னியர்கள் எப்படி நபிகளாரின் அழகிய முன்மாதிரிகளை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அன்னியருக்கு இஸ்லாத்தை எத்திவைக்கவிட்டலும் பரவயில்லை. அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தடையாக இருந்துவிடாதீர்கள்

அதுல்லாஹ் வின் கருத்துக்கு உடனேபதில் கருத்து ரபிக் கருத்து சில நாள் கழித்துபதில். இப்பொழுது புரிந்து இருக்கும் இவர்கள் யார் என்று? இவர்கள் எல்லாம் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் முஸ்லிம் பெயரைக்கொண்டு விவாதிப்பது அப்புறம் சீ சீ இந்த பழமும் புளிக்கும் என்று ஓடி ஒளிவது போல் நடிப்பது .சுருங்க சொன்னால் மேடைகளில் மேல் ஏறி நின்று கொண்டு கர்த்தர் நொண்டியை நடக்க வைக்கிறார் குருடரை பார்க்க வைக்கிறார் (இவர்கள் கண்ணாடி போட்டுகொண்டு கத்து வதை நாம் கண்டும் காணாமல் இருக்கவேண்டும் )ஊ மையை பேச வைக்கிறார் என்று சொல்லி ஊரை ஏமாற்றுவது. அதே போல் இங்கே ஏமாற்றலாம் என்று நினைப்பது தவறு கண்ணா உங்க பருப்பு இங்கே வேகாது புரிந்துதா ?
அடுத்த குழப்பம் சிவராசன் என்ற பெயரில் இந்து மத பெயரில் எழுதினால்நாம் ஏமாந்து அவர்களையும் நாம் விமர்சிப்போம் என்று மனக்கோட்டை(மணல் கோட்டை ) கட்டி இருப்பது நனறாகவே தெரிகிறது .
இவர்களின் கருத்து பதிவு களைப்பார்த்தால் உங்களுக்கு நன்றாக தெரியும் இவனுங்க பொழப்பே கூட்டங் கூட்டமாய் சேர்ந்து கும்மி அடிப்பது தானே வழக்கம்கவனித்து பாருங்கள் நண்பர்களே !

jesusinvites.com 11-மார்ச்-2012
12:01 மாலை
kalam

சகோ ஜெமி அழகிய முறையில் கருத்துரையாடல் செய்வது நன்றாக இருக்கும் என ஆதங்கப்படுவதை நானும் வரவேற்கிறேன்.ஆனால் நீங்கள் அப்படி நடந்துள்ளீர்களா? இதோ உங்கள் கருத்து
" நீதிபதி ரபீக் அவர்களே,

உங்கள் சந்தேகம் தீர 7 கேள்விகள் தேவை இல்லை. எனது சாரத்தை தூக்கிக் காட்டினால் போதும் உங்களுக்கு."
நீங்கள் மட்டும் இப்படி அநாகரிகமாக கருத்தை வெளியிடலாம்.ஆனால் உங்களுக்கு பதில் தருபவர் நல்ல முறையில் பதில் தரவேண்டும் என எப்படி நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்.சகோதரர் Rafiq பைபிளில் இருந்து எவ்வளவு ஆதாரங்களை எடுத்து வைக்கிறார் அதற்க்கு பதில் சொல்லத்தேரியாததால் குடிகாரன் போல் உளறினால் எப்படி அவர் நல்ல முறையில் பதில் தருவார்.நீங்கள் நல்ல முறையில் கேள்வி கேட்டு அதற்க்கு அநாகரிகமாக பதில் தந்தால் நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.எஸ்தர் என்பாருடைய பதிலை பாருங்கள் ஒரு விதவையாம் அவர் கணவர் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறாராம் இந்த பதிலை படிக்கும்போது என்ன தோன்றுகிறது குடித்துவிட்டு உளறுவதுபோல் தெரியவில்லையா? இவர்களுக்கு இதுபோன்று பதில் கொடுத்தால்தான் நன்றாக இருக்கும்.இப்போதாவது புரியும் என் நினைக்கிறேன்.

jesusinvites.com 11-மார்ச்-2012
11:42 காலை
Rafiq

சபியுல்லாஹ் : ரபீக் அவர்களே எஸ்தர் அவர்களுக்கு நீங்கள் பதில் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீனகாதிர்கள். ஏன் என்றால் எஸ்தர் அவர்கள் குழந்தையாக இருகிறார்கள் .
-----------------
குழந்தையா ? சகோதரர் சபியுல்லாஹ் அவர்களே. குழந்தைக்கு பொய் சொல்லத்தெரியாது. எஸ்தருக்கு உண்மை சொல்ல தெரியாது. அவரை குழந்தை என்று சொல்லாதீர்கள். எஸ்தர் மண்டை அளவில் maturity ஆகவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

jesusinvites.com 11-மார்ச்-2012
10:18 காலை
Rafiq

சகோதரர் சபியுல்லாஹ். இவன் ஏற்கனவே கலிமாவையும் இந்த தளத்தில் சொல்லிட்டான் !!!! இவன் யாரு என்னன்னே தெரியாது. வெப்சைட்டுல இவன் கலிமா சொன்னாலும் இவன் முஸ்லீம் அப்புடின்றதுக்கு என்ன கியாரண்டீ ? கலிமா சொல்ல வலிக்கவா போவுது இவனுங்களுக்கு ?

ஏதோ ஒரு பெயர வெச்சிகிட்டு முஸ்லீம் மாறி வர வேண்டியது. கள்ள கிறிஸ்தவ பதர்கள், நாம் கேட்கும் கேள்விக்கு ஒரு பதிலும் சொல்லாமல் பொய் சொல்லுவதிலும், ஏமாற்றுவதிலும்தான் காலத்தை தள்ளுகிறார்கள்.

7 கேள்விய அவன்கிட்ட கேட்டேன். அதுல முதல் 2 கேள்விகள் மிகவும் முக்கியமானவை. எந்த மதரசான்னு பேரு கேட்டிருந்தேன். அது எந்த மன்ஹஜ் சார்ந்த மதரசான்னும் கேட்டிருந்தேன். அதுக்கு பதில் அவன் சொல்லல !

எந்த மதரசாவை எடுத்தாலும் அதுக்கு ஒரு மன்ஹஜ் இருக்கும். கோட்பாடு இருக்கும். ஒரே மாறி எல்லா மதரசாவும் இருக்காது. அதுல அவன் கவுந்துட்டான். பதில் சொல்லிருந்தாலும் கவுந்து போயிருப்பான்.

3 , 4 , 5 க்கு பதிலே வரல.

6 வதுக்கு 8 வருஷம் கோர்சுன்னு சொன்னான். ஆனா 5 வது கேள்விக்கு அவன் பதில் சொன்னாதான் இவன் 6 வது பதில் சரியா இல்லையான்னு தெரியும். மேலும் எல்லா மதரசாக்களும் 8 வருட கோர்ஸ் பயிற்றுவிப்பதில்லை.

முதல் கேள்விக்கான பதிலும் இதற்கு வேண்டும்.

கடைசி கேள்விக்கு மட்டும்தான் இவன் பதில் சொல்லிருக்கான். அதுவும் எங்க இருந்து கூகுள் பண்ணானோ. பிக்ஹு, அகீதா போன்றவை சிறு பிள்ளைகளுக்கே போதிக்கப்படும். நஹ்ஹு, தப்சீர் மட்டும்தானா அரபிக் கல்லூரியில படிச்சான் இவன் ? முழு சிலபசும் வேணும். நீ குடுக்குற மதரசாவுல நீ குடுக்குற சிலபஸ்தான் சொல்லிதாராங்களான்னு பாக்கணும்ல ?

இதுக்குலாம் பதில் சொல்லுறத விட்டுட்டு தௌஹீத், தப்லீக் ஜமாஅத்த பத்தி தெரியுமாம் !
---------------------------------------------------

நான் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவை இன்டர்நெட்டில் தேடி கண்டுபிடிக்க முடியாது.

கடைசி 2 மட்டும் இன்டர்நெட்டில் கண்டுபிடிக்கலாம். அதுக்கு மட்டும்தான் அவன் பதில் சொல்லிருக்கான். அதுவும் முழுசா சொல்லல !

jesusinvites.com 11-மார்ச்-2012
05:32 காலை
mohamed safiulla

முகமது ஜமி அவர்களே, நீங்கள் முஸ்லிம் தான் என்பதை நிருபிக்க நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை.

லாயிலாஹ இல்லல்லாஹ். முகமதர் ரசுலூல்லாஹ்.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு இல்லை. முஹமது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.

என்ற கலிமாவை சொன்னால் போதுமானது.
இந்த சின்ன அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு தெரியாமல் இருப்பதை கண்டு நான் வருந்துகிறேன்.

நீங்கள் மறந்து இருந்தால் தவறு இல்லை.

அந்த கலிமாவை சொல்லி நீங்கள் ஈசியாக நான் இஸ்லாமியன் தான் என்பதை நிருபிக்கலாம்.

அப்படி நீங்கள் சொன்னால் உங்களை யாரும் இஸ்லாமியன் இல்லை என்று சொல்ல முடியாது.

jesusinvites.com 11-மார்ச்-2012
05:13 காலை
mohamed safiulla

எஸ்தர் : இயேசு அழைக்கிறார் எனும் வெப்சைட் ஆரம்பத்தில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இப்பொழுது சந்தோஷமாக இருக்கின்றது. ஏனென்றால் இதற்கூடாக இரண்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள். இஷாக், முஹமது சாமி, உங்கள் இருவரையும் முஸ்லிம்கள் துரத்தினாலும் இயேசு அழைக்கிறார். அவரண்டை வாருங்கள். அவர் உங்கள் அருகில் இருக்கிறார். இயேசுவே என்னை மன்னித்து உமது பிள்ளையாகும் உரிமையை தாரும் என்று சொல்லுங்கள். அடுத்தகணமே சமாதானம் உங்கள் உள்ளத்தில் நிறையும்.

ரபீக் அவர்களே எஸ்தர் அவர்களுக்கு நீங்கள் பதில் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீனகாதிர்கள்.
ஏன் என்றால் எஸ்தர் அவர்கள் குழந்தையாக இருகிறார்கள் . யாராவது உருபடியான கிறிஸ்தவர் வந்து கேள்வி எளுபட்டும் அது வரை நாம் காத்திருப்போம்.

jesusinvites.com 11-மார்ச்-2012
03:50 காலை
Hussain - ksa

எல்லா கிறிஸ்தவர்களும் இது மாதிரியான கள்ள,தந்திரமான வழியில் தான் தங்கள் மதம் வளரும் என நினைகுரர்கள். இதில் இங்கு இரட்டை வேடம் போடும் ஆசாமிகள் ஒன்றும் விதி விலக்கல்ல. எதை இந்த கிறிஸ்தவா போதகர்கள் ஊட்டினர்களோ அதைத் தான் அவர்களது கூத்தாடிகள் வாந்தி எடுக்க முடியும்.
முகமூடி அணிந்தா இந்த பந்சோந்திகள் மனித மனம்,குணம் பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஅ கேளுங்கள். இன்ஷா அல்லா இறைவன் உள்ளங்களை மற்றக்கூடியவன்.

இப்படிக்கு.
இவர்களுக்கு நேர்வழி காட்ட இறைவனை இறைஞ்சும் ஹுசைன்.

jesusinvites.com 10-மார்ச்-2012
08:43 மாலை
Rafiq

நமது தளத்தில் கருத்துக்களை பதிவு செய்த எஸ்தர் கிறிஸ்தவ பெண்மையாக இருந்து பல மதங்களுக்கும் மாறியதை குறித்து சந்தோஷம் அடைகிறோம். ஆனால் கடைசியில் பைத்தியக்காரியாக மாறியது பெரும் கவலையை அளிக்கிறது.

எந்த பெயரில் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்பதை எஸ்தருக்கு சொல்ல வேறு என்ன வழி ?

இஷாக் என்று சொல்பவன் எல்லாம் முஸ்லீம் அல்ல. முஹம்மது சமீ என்று சொன்னால் அவன் முஸ்லீமா ? கம்ப்யூட்டருக்கு பின்னாடி கள்ள கிறிஸ்தவர்கள் ஒளிந்து கொண்டு முஸ்லீம் பெயரில் பதிவு செய்தால் அவனெல்லாம் முஸ்லீம் ஆகிருவானா ?

என்ன பொய் சொல்லி எஸ்தர் ? சரிதானே ?

jesusinvites.com 10-மார்ச்-2012
08:39 மாலை
Esther

எத்தனையோ முறை பொய் சொல்லி பார்த்தேன். மறு ஆய்வு செய்து பல முறை பார்த்தேன். கடைசியில் பைத்தியக்காரி ஆகி விட்டேன்.

அன்புடன்
எஸ்தர்

jesusinvites.com 10-மார்ச்-2012
08:38 மாலை
Esther

ஒரு 10 முறை கிறிஸ்தவத்தை பற்றி ஆய்வு செய்து பார்த்தேன். அதில் பொய் சொல்லி ஆள் சேர்ப்பதை காட்டிலும் ஒரு நாத்தீகவாதியாக இருப்பதே மேல் என்று கருத்து இயேசுவை உதறித்தள்ளிவிட்டு நான் ஒரு நாத்தீகவாதியாக மாறிவிட்டேன். இது எஸ்தர் என்கிற நான் சொல்வது.

jesusinvites.com 10-மார்ச்-2012
08:35 மாலை
Esther

மறு ஆய்வுக்கு மறு ஆய்வுக்கு மறு மறு ஆய்வுக்கு பின்னால் கள்ள கிறிஸ்தவத்தில் பொய் சொல்லிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக ஒரு ஜென் ஆன்மீக குருவாக எஸ்தர் ஆகிய நான் மாறிவிட்டேன்.

jesusinvites.com 10-மார்ச்-2012
08:34 மாலை
Esther

இல்லை இல்லை. மறு ஆய்வுக்கு மறு ஆய்வு செய்ததற்கு பின்பு பொய் சொல்லி கிறிஸ்தவளாக இருந்த எஸ்தர் ஆகிய நான் புத்த மத துறவியாக மாறிவிட்டேன்.

jesusinvites.com 10-மார்ச்-2012
08:33 மாலை
Esther

மேலும், இயேசு ஒரு மகா குடிகாரன் என்பதையும் உணர்ந்தேன். அவராண்டை வாருங்கள் என்று சொன்னதை நான் அடிக்கடி மறு ஆய்வு செய்வேனே ? அந்த மறு ஆய்வில் நான் மாற்றிக்கொண்டேன். இயேசு கெட்ட வார்த்தை மன்னனாக இருப்பதினாலும், ஒரு வேசியை அவர் துரத்திக்கொண்டு சென்றதினாலும் மனம் உடைந்த நான் பொய் சொல்லி கிறிஸ்தவளாக இருந்து ஹிந்துவாக மாறிவிட்டேன்.

jesusinvites.com 10-மார்ச்-2012
08:17 மாலை
Esther

நான் பொய் சொல்லி கிறிஸ்தவளாக இருந்து முஸ்லீமாக மாறிவிட்டேன்.

இப்புடி நா கூட ஒரு பெயருல போடலாம். நீ முஸ்லீம் ஆகிட்டியா ? பொய் சொல்லி எஸ்தர் கவனிக்க.

எவனோ ரெண்டு குடிகார கிரிச்தவனுங்க முஸ்லீம் பெயருல போடுவானுன்கலாம். ஒடனே அவனுங்க மாறிட்டானுவோ இந்த பொய் சொல்லி கிறிஸ்தவ பொம்பள சொல்லுவாளாம் !!!!

நான்தான் பொய் சொல்லி கிறிஸ்தவ எஸ்தர். நான் பொய் சொல்லி கிறிஸ்தவளாக இருந்து முஸ்லீமாக மாறிவிட்டேன்.

jesusinvites.com 10-மார்ச்-2012
08:12 மாலை
Rafiq

டேய் கிறிஸ்தவ டுபாக்கூர். 7 கேள்வியில எங்கடா 7 க்கும் உள்ள பதில் ?

8 வருஷம் கோர்சுன்னா என்னவா நீ தேர்ந்து வெளிய வந்த ?

எந்த மதரசான்னா பெயரு தெரியல !

எந்த மன்ஹஜ்ஜுணா தெரியல !

3 வது கேள்விக்கு பதில் தெரியல !

பிக்ஹ், அகீதா போன்றவை மட்டுமா உனக்கு சொல்லி குடுத்தாங்க ? அது 5 முதல் 11 வயசு மதரசான்னு சொன்னியே, அதுலயே சொல்லி குடுப்பாங்க !!!! அரபி கல்லூரில என்னடா பாடம் படிச்ச ?

jesusinvites.com 10-மார்ச்-2012
10:20 காலை
Esther

இயேசு அழைக்கிறார் எனும் வெப்சைட் ஆரம்பத்தில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இப்பொழுது சந்தோஷமாக இருக்கின்றது. ஏனென்றால் இதற்கூடாக இரண்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள். இஷாக், முஹமது சாமி, உங்கள் இருவரையும் முஸ்லிம்கள் துரத்தினாலும் இயேசு அழைக்கிறார். அவரண்டை வாருங்கள். அவர் உங்கள் அருகில் இருக்கிறார். இயேசுவே என்னை மன்னித்து உமது பிள்ளையாகும் உரிமையை தாரும் என்று சொல்லுங்கள். அடுத்தகணமே சமாதானம் உங்கள் உள்ளத்தில் நிறையும்.

jesusinvites.com 10-மார்ச்-2012
10:07 காலை
Mohamed Jami

Rafiq :இதில் முக்கியமாக நீ முதல் 4 கேள்விகளுக்கு உள்ளாகவே சுருண்டு விடுவாய் ! நீ போலி கிறிஸ்தவன் என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும் !


நீதிபதி ரபீக் அவர்களே,

உங்கள் சந்தேகம் தீர 7 கேள்விகள் தேவை இல்லை. எனது சாரத்தை தூக்கிக் காட்டினால் போதும் உங்களுக்கு.
இந்தத் தளமும் உங்கள் கருத்துகளும் ரொம்ப மோசமாக உள்ளது. எதிர்குரல் என்ற தளத்தை பார்வை இடுங்கள். எவ்வளவு அழகான முறையில் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் போதிக்கப்படுகிறது என்று.

8 வருட படிப்பு. நஹு பிக்ஹு அகீதாஹ் தப்சீர் போன்ற படங்கள். நீங்கள் சொன்ன தரீகவை தெரியாது. ஆனால் ஷாதுலிய காதிரியா போன்ற தரீகாக்களையும் தவ்ஹீத் தப்லீக் ஜமாஅதே இஸ்லாமி போன்ற ஜமாஅத் களையும் நன்கு தெரியும். எல்லாவற்றையும் விட PJ மத்ஹபை நன்கு தெரியும்.

jesusinvites.com 10-மார்ச்-2012
01:00 காலை
Babu

சமி
நீங்க யாருன்னு உங்க வாயாலேயே ஒத்துகிட்டேங்க. மேலும் உங்களை கஷ்ட படுத்த நாங்க விரும்பல. உங்க உண்மையான பெயர்லயே நாங்க கருத்த பதியலாம். மதரசா பெயர சொல்ல உங்களுக்கு என்ன கஷ்டம். முஸ்லிம் மதரசா ல தப்பு செய்றங்கனு கிறிஸ்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி முஸ்லிம்களை அசிங்க படுத்திட்டு, அட்ரஸ் எ போட்டா கிருஸ்தவர்கள் பார்த்துருவங்கனு சொல்லறீங்க. இதுக்கு மேல என்ன அசிங்கம் இருக்கு. சமி என்ற கிருஸ்துவரே. உண்மையான முஸ்லிம் ந தட்டி கேட்கணும். நீங்க சொன்னது அரபி கல்லூரி இல்லை. கிருஸ்துவ கல்லூரி சமி.. அங்கதான் நீங்க சொன்ன லைட் ஆப் மேட்டர் தப்பு கிடையாது.

jesusinvites.com 09-மார்ச்-2012
07:05 காலை
Rafiq

எந்த மதரசாவென்று மட்டும் சொல்லாமல் 7 கேள்விகளுக்கும் நீ பதில் சொல்ல வேண்டும். காத்துக்கொண்டு இருக்கிறேன்.

jesusinvites.com 09-மார்ச்-2012
06:56 காலை
Rafiq

கிறிஸ்தவன் : மத்ரசக்களின் விலாசங்கள் வேண்டுமானால் உங்கள் மின்னஞ்சல்கலை கொடுங்கள் அனுப்புகிறேன். இங்கே போஸ்ட் பண்ணினால் கிறிஸ்த்தவர்களும் பார்வையிடுவார்கள்.

பதில் : கேட்ட 7 கேள்விக்கும் சரியா பதில் சொல்லு. மேலும் இந்த தளத்திலேயே எந்த மதரசான்னு போடு. கிறிஸ்தவர்களும் பார்க்கட்டும். எல்லோருக்கும் வெளிப்படையாக இருப்பதர்க்குத்தானே இந்த தளம். தவறு செய்தால் வெளிப்படையாக சொல்ல வேண்டும். உன் கிறிஸ்தவ வேலையெல்லாம் இங்க எடுபடாது.

7 கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு.

முஸ்லீம் சகோதரர்கள் எல்லோரும் இந்த கிறிஸ்தவனை அந்த 7 கேள்விகளுக்கும் பதில் சொல்ல வர்ப்புருத்துங்கள்.

1 . நீ படித்த மதரசாவின் பெயர் என்ன ?

2 . எந்த மன்ஹஜ்ஜை சார்ந்த மதரசா ?

3 . எந்த ஹரக்கத்தை பின்பற்ற உனக்கு அவர்கள் சொல்லி கொடுத்தார்கள் ?

4 . ஹாதுனிய தரீக்காவின் முதல் 5 அயத்துக்களை சொல் பார்க்கலாம்

5 . நீ என்னவாக அந்த மதரசாவில் இருந்து தேர்ச்சி பெற்றாய் ?

6 . எத்தனை வருட கோர்ஸில் நீ படித்தாய் ?

7 . உனக்கு என்னென்ன பாடங்கள் அதில் போதிக்க பட்டது ?

இதில் முக்கியமாக நீ முதல் 4 கேள்விகளுக்கு உள்ளாகவே சுருண்டு விடுவாய் ! நீ போலி கிறிஸ்தவன் என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும் !

jesusinvites.com 09-மார்ச்-2012
06:13 காலை
Rafiq

யோவ் கள்ள கிறிஸ்தவனே ! நாங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து பேசுகிறோம். நீ சும்மா முஸ்லீம் பெயரில் ஒளிந்து கொண்டு கட்டுக்கதைகளை சொல்லிக்கொண்டு எவனாவது நம்புவானான்னு பாத்துட்டு நிக்கிற ! யாரும் நம்பல. சர்சுல போயி உக்காந்து பொம்பள புள்ளைங்கள கொஞ்சி அடுத்த செய்தில வந்து பேமஸ் ஆகுற வழிய பாரு.


உனக்கு கிடுக்கி பிடி போட்டு உன்னை அம்பலப்படுத்த எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. பாக்குறியா ?

1 . நீ படித்த மதரசாவின் பெயர் என்ன ?

2 . எந்த மன்ஹஜ்ஜை சார்ந்த மதரசா ?

3 . எந்த ஹரக்கத்தை பின்பற்ற உனக்கு அவர்கள் சொல்லி கொடுத்தார்கள் ?

4 . ஹாதுனிய தரீக்காவின் முதல் 5 அயத்துக்களை சொல் பார்க்கலாம்

5 . நீ என்னவாக அந்த மதரசாவில் இருந்து தேர்ச்சி பெற்றாய் ?

6 . எத்தனை வருட கோர்ஸில் நீ படித்தாய் ?

7 . உனக்கு என்னென்ன பாடங்கள் அதில் போதிக்க பட்டது ?

இதில் முக்கியமாக நீ முதல் 4 கேள்விகளுக்கு உள்ளாகவே சுருண்டு விடுவாய் ! நீ போலி கிறிஸ்தவன் என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும் !

jesusinvites.com 09-மார்ச்-2012
04:46 காலை
kalam

முஹம்மது ஜமி , நீங்க எந்த மதரசாவில் படிச்சீங்க, எந்த அரபி கல்லூரியில் படிச்சீங்க என்பதை சொன்னா நல்ல இருக்கும்.ஏன்னா? போகிற வழியிலே போட்டு போறவங்க குருப்பில நீங்களும் ஒரு ஆளுன்னு தோணுது அதான் கேட்டேன்.

jesusinvites.com 09-மார்ச்-2012
03:57 காலை
abdul jabbar

சகோதரர் jami அவர்களே,

கேள்வி : நான் இங்கே குறிப்பிட்டது. எனது குரான் மத்ரசவைப்பற்றி. 5 வயது முதல் 11 வயது வரை குரான் ஓதினேன். அப்பொழுது மௌலவி சிறு பெண் பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு போட்ட விளையாட்டுக்களைத்தான் சொன்னேன். கடைசியில் ஊர் ஜமாஅத் அவரை விரட்டி விட்டார்கள்.

பதில் : நீங்களே சொல்லிடீங்க ஊரு ஜமாத்தே விரட்டிவிட்டது என்று, அப்படி என்றால் உண்மையான முஸ்லிம்கள் அவரை பிடித்து அடித்து விரட்டிவிட்டார்கள். ஆனால் உங்களுக்கு அந்த சின்ன பொண்ணு போய் போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணிய பிறகு உங்கள உரிக்க போலீஸ் வரவேண்டி இருக்கு, இதுல யாரு மானம் கெட்டவர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா?

கேள்வி :நான் அரபு கல்லூரிக்கு சென்ற பொழுது (ஆண்கள் மட்டும்) இரவில் லைட் ஆப் பண்ணியதும் நடக்கும் கூத்துகளையும் நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டுமா?

பதில் :முன்னாடி சின்ன பய்யன் தட்டி கேக்க முடியாது, இப்போ அரபிக் கல்லுரியுல படிக்றீங்க. இத உங்களுக்கு அந்த ஊரு ஜாமாத் மாதிரி தட்டி கேக்க முடியாதா? ஒரு வேல உங்கள் ரூம்லயும் லைட் ஆப் ஆயிடுசுபோல. அப்போ நீங்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது, தப்ப உங்க மேல வச்சுக்கிட்டு இஸ்லாத்தை குறை சொல்ல வந்துட்டாரு ?

jesusinvites.com 08-மார்ச்-2012
09:06 காலை
Mohamed Jami

சரி அந்த மதரசா அட்ரஸ் எ தாங்க. இன்ஷா அல்லாஹ் அந்த தவறை தட்டி கேட்க இங்க ஒரு முஸ்லிம் கூட்டமே இருக்கு.




மத்ரசக்களின் விலாசங்கள் வேண்டுமானால் உங்கள் மின்னஞ்சல்கலை கொடுங்கள் அனுப்புகிறேன். இங்கே போஸ்ட் பண்ணினால் கிறிஸ்த்தவர்களும் பார்வையிடுவார்கள்.

jesusinvites.com 08-மார்ச்-2012
08:56 காலை
Mohamed Jami

எனினும் அவர் கூறும் குற்றச்சாட்டு என்ன ? அவர் படித்த மதரசாவில் பெண் பிள்ளைகளை சித்திரவதை செய்ததை பார்த்தாராம். பொம்பள புள்ள மதரசாவுக்கு நீ எதுக்கு போன ? பொம்பள பொறுக்கியா நீ ?

நான் இங்கே குறிப்பிட்டது. எனது குரான் மத்ரசவைப்பற்றி. 5 வயது முதல் 11 வயது வரை குரான் ஓதினேன். அப்பொழுது மௌலவி சிறு பெண் பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு போட்ட விளையாட்டுக்களைத்தான் சொன்னேன். கடைசியில் ஊர் ஜமாஅத் அவரை விரட்டி விட்டார்கள்.
நான் அரபு கல்லூரிக்கு சென்ற பொழுது (ஆண்கள் மட்டும்) இரவில் லைட் ஆப் பண்ணியதும் நடக்கும் கூத்துகளையும் நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டுமா?

jesusinvites.com 06-மார்ச்-2012
11:23 மாலை
Babu

முஹமது சமி,
உங்கள அல்லா தான் காப்பத்தனும், நீங்க படிச்சா மதரசா அட்ரஸ் எ தாங்கன்னு கேட்டா எல்லா மதரசாஉம் அப்படித்தான்னு சொல்றீங்க. இதுல இருந்து நீங்க யாருன்னு தெரியுது. ஏன் மதரசானா என்னனு தெரியாதா?

jesusinvites.com 06-மார்ச்-2012
06:35 காலை
abdul jabbar

அஸ்ஸலாமு அழைக்கும் (ரஹ்)

சகோதரர் jami உங்கள மாதிரி முஸ்லிம் பேரு வச்சு நிறைய பேரு சுத்துறானுக,

பொதுவாக நடக்குதா? முன்னாடி சின்ன பய்யன் கேக்க முடியாது , இப்ப பெரிய ஆளு ஆயிடீங்கள, இப்ப சொல்லுங்க எங்க நடக்குதுன்னு, இப்ப நீங்க தடுக்கணும், சின்ன புள்ளன்னு பதில் சொல்ல கூடாது,
நீங்கள் தான் சொன்னேங்க பொதுவாக நடக்குதுன்னு, அதாவுது முன்னாடியும் நடந்துச்சு இப்பயும் நடக்குது என்கிற மாத்ரி சொல்லுறீங்க,
அப்புறம் இந்த குழைந்தைகள் சித்ரவதை நடந்தது ஒரு ஆசரமத்தில் , ஆசரமம் எதுக்கு பயன் படுத்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்? இந்த ஆசரமத்தில் வைத்து அடிததுனால்தான் இங்கு share பண்ணி இருக்காங்களே தவறே கிருஸ்தவ ஜெப கூடம் இல்ல or கிறிஸ்த்தவ பள்ளிகூடங்கள் இல்ல, நல்ல படிங்க அப்புறம் பேசுங்க,

jesusinvites.com 06-மார்ச்-2012
06:29 காலை
Abdulhameed

முஸ்லிம் பெயரில் ஒளிந்திருக்கும் கள்ள கிரிதவர்க்களை கூட சகோதரர் ரபிக் அவர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.

எந்த இறையச்சமும் பொறுப்பும் இல்லாத கூலிக்கு மாரடிக்கும் மாற்று மத சகோதரர்கள் சிலர் (வெவ்வேறு பெயர்களில்) ரபீக் அவர்களின் நேரத்தை வீனடிகின்றனர். இதானால் உன்மையான நல்ல நோக்குடன் கேள்வி கேட்டு தெளிவு பெற விரும்பும் மாற்று மத சகோதர்கள் கூட எதுவும் கேட்காமல் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.

இதுதான் அவர்களின் நோக்கம் என்று நினைகிறேன்.

jesusinvites.com 06-மார்ச்-2012
04:26 காலை
showkath

mohmed jamiஎன்ற பெயரில் ஒரு கிருஸ்தவ கள்ளன்.........? ஒளிந்து கொண்டு பேசுவது அருவருப்பானசெயல் ...!

jesusinvites.com 06-மார்ச்-2012
04:02 காலை
Rafiq

முஹம்மது சமீ என்ற பெயரில் நடமாடும் கிறிஸ்தவனின் இன்னொரு ஆக்கம் :

நான் படித்த குர் ஆன் மதரசாவில் சிறு பெண்பிள்ளைகளுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லல ஒரு முஸ்லிமாக நான் வெட்கப்படுகிறேன்.
---------------------
முஸ்லீம் சகோதரர்களே, சகோதரிகளே நான் ஏற்கனவே ஒரு கருத்தை வெளியிட்டுள்ளேன். அதை மறுபடியும் வெளியிடுகிறேன்.
----------------------------------------------------------------------------
அவசரப்பட்டு சமீயை முஸ்லீம் என்று கருதிவிடாதீர்கள். 2000 ரூபாயை வைத்து நமது வெப்சைட்டிலேயே பேரம் பேசும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கலிமாவை சும்மா சொல்வது வலிக்கவா போகிறது ?

இந்த விளையாட்டை ரசூல் (ஸல்) அவர்களின் காலத்திலேயே யூதர்கள் செய்தார்கள். ஒரு ரெண்டு கருத்து முஸ்லீம்களுக்கு ஆதரவாக சொல்லிவிட்டால் எல்லோரும் முஸ்லீம் என்று நம்பிவிடுவார்கள் என்று சமீ என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறிஸ்தவர் தப்பு கணக்கு போட்டுவிட்டார். அதில் நீங்கள் விழ முயல்கிறீர்கள்.

விழுந்து விடாதீர்கள். முஸ்லீம் பெயரில் சில நாட்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவாக பேசுவதை போல் பேசிவிட்டு எனக்கு இஸ்லாம் பிடிக்கவில்லை என்பதை போன்ற சித்திரம் செய்ய பவுலின் சீடர் முஹம்மது சமீ என்ற பொய் பெயரில் வந்துள்ளார்.

-------------------------------------------------------------------------------

எனினும் அவர் கூறும் குற்றச்சாட்டு என்ன ? அவர் படித்த மதரசாவில் பெண் பிள்ளைகளை சித்திரவதை செய்ததை பார்த்தாராம். பொம்பள புள்ள மதரசாவுக்கு நீ எதுக்கு போன ? பொம்பள பொறுக்கியா நீ ?

முஹம்மது சமீ என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்துள்ள கிறிஸ்தவனுக்கு "ஆண்களுக்கு தனி மதரசா, பெண் பிள்ளைகளுக்கு தனி மதரசா" என்று இருப்பது தெரியாது போல. மாட்டிகிட்டான்.

jesusinvites.com 06-மார்ச்-2012
01:43 காலை
Moahmmed

To Mohammed Jami..

Matharsakalil adipparkal, athu padikka villai enral thaaney thavira...Matharsa enpathu oru pallikoodam pola...Matharasakalil silmisangal seyya mattargal...

Matahrsa enpathu oru naalaikku oru mani neramo allathu rendu mani neramo thaan nadakkum..

Aanal avargal sollum anathai viduthiyil sirumigal 24 mani neramum iruppargall...

Muthalil karuthukaley aalamaga purinthu kollungall...

Ethu onreyum oppidum pothu ...sariyaga parthu opidungal...

Do not compare apple with orange....

jesusinvites.com 06-மார்ச்-2012
01:24 காலை
Mohamed Jami

பொதுவாக எல்லா மெட்ராசாக்களிலும் தான் நடக்கிறது. எதனை குறிப்பிட்டு சொல்ல. அப்பொழுது நான் ஒரு சிறுவன். மேலும் பாவத்துக்கு தண்டனை கொடுக்க நான் என்ன அல்லாஹ்வா?

jesusinvites.com 05-மார்ச்-2012
11:29 மாலை
Babu

முஹமது சமி,
நீங்கள் பதிந்த அபூதாவூத் ஹதீஸ் அர்த்தம் உங்களுக்கு புரிந்ததா. அது உங்களை போன்றோரை தான். குறிப்பிடுகிறது.

jesusinvites.com 05-மார்ச்-2012
11:27 மாலை
Babu

அஸ்ஸலாமு அழைக்கும் ( வர )
சகோ முஹமது சமி, உங்களுக்கு இதை சொல்ல வெட்கமாக இல்லையா . அந்த சித்திரவதைய தட்டிகேட்க துப்பு இல்லாம இங்க வந்து பொலம்புற உங்கள எப்படி முஸ்லிம்னு சொல்லிகிறீங்க. நீங்க உண்மையான முஸ்லிமா இருந்த அத தடுத்து இருக்கணும். அட்லீஸ்ட் போலீஸ் ல யாவது சொல்லி இருக்கணும். அத விட்டுட்டு இங்க வந்து இவர்கள் செய்வதை சப்போர்ட் வாங்குறீங்க.. இஸ்லாம் இதை சப்போர்ட் பண்ணுதா நபிகள் முஸ்லிம்களை பார்த்து இதைதான் செய்ய சொன்னாரா? சரி அந்த மதரசா அட்ரஸ் எ தாங்க. இன்ஷா அல்லாஹ் அந்த தவறை தட்டி கேட்க இங்க ஒரு முஸ்லிம் கூட்டமே இருக்கு.

jesusinvites.com 05-மார்ச்-2012
09:26 மாலை
Mohamed Jami

"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் (அபூதாவூத்).

jesusinvites.com 05-மார்ச்-2012
08:20 மாலை
Mohamed Jami

நாங்கள் என்ன செய்தாலும் சரி, அதையே கிரிச்தவகள் செய்தால் குழந்தை சித்திரவதை. இது என்னையா நியாயம்?. நான் படித்த குர் ஆன் மதரசாவில் சிறு பெண்பிள்ளைகளுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லல ஒரு முஸ்லிமாக நான் வெட்கப்படுகிறேன்.
எங்கள் தவறுகளை மடைப்பதட்காக கிறிஸ்தவர்களின் தவறுகளை கான்பிக்கின்றீர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.

jesusinvites.com 05-மார்ச்-2012
06:53 காலை
Rafiq

நல்லா படிக்கவில்லை என்றால் அப்படித்தான் சகோதரர் சமீ. முட்டாளாக இருந்தால் வகுப்பில் உங்களை வைத்து கொஞ்சவா செய்வார்கள் ?

jesusinvites.com 05-மார்ச்-2012
12:30 காலை
Mohamed Jami

எங்கள் குர் ஆன் மதரசாக்களில் அடிவாங்கியது. என் நினைவுக்கு வருகிறது.

jesusinvites.com 04-மார்ச்-2012
08:17 மாலை
Rafiq

கள்ள NGO க்களை வைத்து நடத்தும் கிறிஸ்தவ அமைப்புக்களை கண்காணிக்க வேண்டும். இந்திய அரசு கூடங்குளம் விஷயத்தில் தான் இதை புரிந்து கொண்டுள்ளது. கொஞ்சம் லேட். இருந்தாலும் இப்போவாவது அரசுக்கு புத்தி வந்ததே. மக்கள் சேவை செய்கிறோம் என்ற பெயரில் இவர்கள் ஆடும் கபட நாடகத்தை வெளிக்கொணர வேண்டும். அப்பாவி மக்களை மட்டுமல்லாமல், பணக்கார கிறிஸ்தவ மக்களிடமும் நன்கொடை வசூலித்து இந்த அமைப்புகள் ஏமாற்றிவிடுகின்றன. இதற்கு சரியான தீர்வு அரசு கண்கானிப்புத்தான்.

பெயர்:

மின்னஞ்சல் முகவரி:

Loading...