ஏக இறைவனின் திருப்பெயரால்...
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?


Post a Comments Print this Page Send this page


உங்கள் கருத்துக்கள்
jesusinvites.com 10-டிசம்பர்-2011
08:18 காலை
sathick

அஸ்லாமு அழைக்கும் மொஹ்மத் பாய் இன்னும் விளக்கம் தேவை ? இன்ஷா அல்லா

jesusinvites.com 05-டிசம்பர்-2011
05:54 காலை
Rafiq

சாதிக் : இந்த 1 யோவான் 5 : 7 ஏற்கனவே தூக்கி எறியப்பட்ட ஒரு வசனம். அது தமிழில் இன்னும் பிராகெட்டுகளில் இருப்பது பைபிள் மாற்றப்பட்டு இருக்கிறது என்பதற்கு இந்த மடையர்களுக்கு இன்னும் ஒரு அத்தாட்சியாக திகழ்கின்றது.

jesusinvites.com 04-டிசம்பர்-2011
04:58 காலை
MOHAMMED

அஸ்ஸலாமு அலைக்கும்

23. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:

24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.

25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.

26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.

27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;

31. மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

32. தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்.

33. ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

34. அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

அட முட்டா பய புள்ளைகளே

உயிர்த்தேளுதலின் போது அம்மா அப்பா & மனைவி என்ற எந்த சொந்தம் பந்தம் கிடையாது ....

jesusinvites.com 04-டிசம்பர்-2011
01:25 காலை
Mohammed

அஸ்லாமு அலைக்கும்

சாதிக் பாய் :அஸ்லாமு அலைக்கும் ரபிக் பாய் நான் உங்களிடம் இதற்க்குமுன் இந்தவசனம் பற்றி விளக்கம் கேட்டேன் நிங்களும் சொன்னிர்கள் நானும் பல மொழிபெயர்புகழை சேகரித்துக்கொண்டு என் நண்பனிடம் சென்றேன் ;

v ஆனால் கடவுளால் எல்லாம் இயலும் ' என்றார்.27 அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ' நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்? ' என்று கேட்டார்.28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.30 ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர் ' என்று அவர்களிடம் கூறினார்.
Matthew 19:29
லிங்க் ; http://www.arulvakku.com/biblecontent.php?book=mat&Cn=20&chap_nav=prev

ஆநாள் ஒரு தவறு நடந்தது என்னதேரிமா ? King James Version ல மனைவிய காணோம் !

ஆநாள் (21st Century King James Version (KJ21)ல
29And everyone that hath forsaken houses or brethren or sisters or father or mother or wife or children or lands, for My name's sake, shall receive a hundredfold and shall inherit everlasting life.Matthew 19:29-30

என்னடாநுகேட்டா அதற்க்கு ஒரு பெரியாகதைவிடுரான் எங்கள் சபைல ஒருகுட்டம் இருக்கு அங்க நூறு நபர்கள் இருக்காங்க நன்கேள்ளரும் சிஸ்ட்டர் மதர் பாதர்னுதா குப்டுஒம் அப்படின்னு தன்சொந்தக்கருத்த சொல்றான் அதுஉம் இம்மைல ; இதற்கு மார்க்கு ல இர்ந்து ஒருவசனம் கட்றான் ? அவன் சிலை வணங்கி இல்லை அவன் புராட்டஸ்டன்ட் கிறித்துவர் இஸ்லாம் பற்றி அவன் கூறியா அவதுறு பல இப்போது இதான் நண்பன் பெயர் வேண்டாம் தொடரும் .....இன்ஷாஅல்லா .....

பதில்: ஒருத்தன் கிறித்துவத்தை ஏற்ற்றுக் கொண்டான் அவன் தந்தை கிறித்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை இவ்வாறு இருந்தால் கிறித்துவத்தை ஏற்றுக்கொண்டவன் நித்தியா ஜீவனை அடைவான் அவனுடைய தந்தை நெருப்பில் இருப்பார்,இதன் படி ஒருவரின் பாவ சுமையை பிறர் சுமக்க மாட்டார்.

மத்தேயு 22

23. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:

24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.

25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.

26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.

27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;

இயேசு அவர்கள் சொல்லுறாரு அட முட்டா பயல்களே உயிர்ஹ்தேளுதலில் எந்த உறவும் இல்லை ,தேவ தூதர் போல இருப்பாருன்னு சொல்லுதாரு....இன்னும் விளக்கம் தேவை நா இன்ஷா அல்லா நேரம் கிடைத்தால் சொல்லுவேன்...

jesusinvites.com 04-டிசம்பர்-2011
12:49 காலை
sathick

அஸ்லாமு அலைக்கும் ரபிக் பாய் இந்த வசனம் மட்டும்மில்ல கண்டிப்பா உக்களுக்குதேறியும் ( 1 ஜான் 5 -7 ) இன்னும் ஆன்லைன்ல பிரக்கட்எடுக்கல ? அடுத்த 2012King James Version,ல மாத்திருவாங்க போல பாய் திருத்துவமே இன்ந்தவசனம்தான் பாய் . நான் போட்ட பிரக்கட் இல்ல பாய்


7. [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

8. பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

லிங்க்;http://www.tamil-bible.com/lookup.php?Book=I_John&Chapter=5

AL QURAN 5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

jesusinvites.com 03-டிசம்பர்-2011
01:27 காலை
Rafiq

சாதிக் அவர்களே. அதையும் மாத்திபுட்டானுவோளா ? கேக்குறதுக்கே சிரிப்பா இருக்கு ! உங்க நண்பன் ப்ராடச்டண்டா இருக்குறான், புண்ணாக்கா இருக்குறான் - கொண்டு வாங்க அவன் கேள்விய ! சரியான வாயாப்பு குடுத்து அவன வாய மூட வெக்கலாம்.

jesusinvites.com 01-டிசம்பர்-2011
03:55 காலை
sathick

அஸ்லாமு அலைக்கும் ரபிக் பாய் நான் உங்களிடம் இதற்க்குமுன் இந்தவசனம் பற்றி விளக்கம் கேட்டேன் நிங்களும் சொன்னிர்கள் நானும் பல மொழிபெயர்புகழை சேகரித்துக்கொண்டு என் நண்பனிடம் சென்றேன் ;

v ஆனால் கடவுளால் எல்லாம் இயலும் ' என்றார்.27 அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ' நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்? ' என்று கேட்டார்.28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.30 ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர் ' என்று அவர்களிடம் கூறினார்.
Matthew 19:29
லிங்க் ; http://www.arulvakku.com/biblecontent.php?book=mat&Cn=20&chap_nav=prev

ஆநாள் ஒரு தவறு நடந்தது என்னதேரிமா ? King James Version ல மனைவிய காணோம் !

ஆநாள் (21st Century King James Version (KJ21)ல
29And everyone that hath forsaken houses or brethren or sisters or father or mother or wife or children or lands, for My name's sake, shall receive a hundredfold and shall inherit everlasting life.Matthew 19:29-30

என்னடாநுகேட்டா அதற்க்கு ஒரு பெரியாகதைவிடுரான் எங்கள் சபைல ஒருகுட்டம் இருக்கு அங்க நூறு நபர்கள் இருக்காங்க நன்கேள்ளரும் சிஸ்ட்டர் மதர் பாதர்னுதா குப்டுஒம் அப்படின்னு தன்சொந்தக்கருத்த சொல்றான் அதுஉம் இம்மைல ; இதற்கு மார்க்கு ல இர்ந்து ஒருவசனம் கட்றான் ? அவன் சிலை வணங்கி இல்லை அவன் புராட்டஸ்டன்ட் கிறித்துவர் இஸ்லாம் பற்றி அவன் கூறியா அவதுறு பல இப்போது இதான் நண்பன் பெயர் வேண்டாம் தொடரும் .....இன்ஷாஅல்லா .....

jesusinvites.com 30-நவம்பர்-2011
08:01 காலை
sathick

assalamu alaikum rafi bai ouga helpla netla neraya detail kalaikt pantan alhamthulilla.

jesusinvites.com 28-நவம்பர்-2011
07:25 காலை
Rafiq

வ அலைக்கும் அஸ்ஸலாம்.

Ephesus என்பது தற்போது துருக்கி நாட்டில் உள்ள Izmir (இஸ்மீர்) எனும் நகரத்தின் ஒரு பகுதியாகும்.

உங்கள் கிறிஸ்தவ நண்பன் மகா மடையன் போல !

நீங்கள் கூறியுள்ள வசனத்தை மறுபடியும் பாருங்கள். அங்கேயே வானத்தில் இருந்து விழுந்த சிலை எபேசியாவில் உள்ளது என்றே கூறுகிறது :

பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ? [அப்போஸ்தலர் 19 :35 ]

Diana எனப்பட்ட கடவுளுக்கும் வானத்தில் இருந்து விழுந்த சிலைக்கும் ephesus இல் உள்ள கோவில் பாசறையாக இருப்பதை அறியாதவன் உண்டோ என்று அந்த பட்டணத்து சம்பிரதியே கேட்கிறான்.

நீங்கள் கவனிக்க வேண்டியவை :

1 . அஸ்வத் கல் சிலை அல்ல. அது உருவமில்லாத ஒரு பாறாங்கல். ஆனால் பைபிளில் சிலை வானத்திலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

2 . அந்த வானில் இருந்து விழுந்த சிலை ephesus (izmir ) பட்டணத்தில் இருப்பதாக அந்த பட்டணத்து சம்பிரதி கூறுகிறான். இந்த கல் மக்காவில் உள்ளது.

3 . முக்கியமான வாதம் : இதை கூறியவன் ஒரு சிலை வணங்கி. சிலை வணங்கி அவன் கடவுளை மெய் என்று சொல்ல எதையும் சொல்லுவான். இது வானத்தில் இருந்து விழுந்த சிலை. இது பூமியில் இருந்து வந்த சிலை என்று. நமது நாட்டில் கூட இப்படி ஒரு இடத்தில் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நீங்கள் உங்கள் முட்டாள் நண்பனிடம் ஒரே கேள்வி கேளுங்கள் :

அப்படியென்றால் வானத்தில் இருந்து தியானாளுடைய சிலை விழுந்தது உண்மை தானா ? அப்போது தியானாள் தான் உண்மையான கடவுள் என்று ஆகிவிடுகிறது இல்லையா ? வாயை மூடி விடுவான்.

jesusinvites.com 27-நவம்பர்-2011
10:14 மாலை
sathick

அஸ்லாமு அலைக்கும் ரபிக் பாய் இந்த வசனம் பற்றி ஒரு விவாதம் இது என்ன நாடு என்ன ஊர் ? ஒரு விளக்கம் தாருங்கள் என்கிட்ட ஒரு கிருத்தவ நண்பன் இருக்கார் அவர் இதுதான் கபாவில் உள்ள அந்த கல் என்று சொல்கிறார்.
பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
And when the townclerk had appeased the people, he said, Ye men of Ephesus, what man is there that knoweth not how that the city of the Ephesians is a worshipper of the great goddess Diana, and of the image which fell down from Jupiter?
அப்போஸ்தலர்
அதிகாரம் 19 .30,35

jesusinvites.com 26-நவம்பர்-2011
09:04 மாலை
Rafiq

நாகராஜ் என்ற ஒருவர் இந்த தளத்தை இன்னும் பார்வையிடுகிறார் என்றால் அவருக்கு ஒரு செய்தி :

நீங்கள் அல் ரஹீக் அல் மக்தூம் என்ற நூலில் முஹம்மது (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்ட நிலையிலே பிறந்தார்கள் என்ற செய்தி இருப்பதாக கூறி இருந்தீர்கள். நான் இல்லை என்று சொன்னேன்.

இப்போது அல் ரஹீக் அல் மக்தூம் என்ற நூலின் இன்னொரு பதிப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதில் நீங்கள் கூறிய செய்தி 52 ஆம் பக்கத்தில் உள்ளது. இருக்கிறது.

ஆனால் அதற்க்கு கீழேயே அந்த கதை ஒரு ஆதாரமும் இல்லாத கட்டுக்கதை என்று அந்த நூலாசிரியரே சொல்லியும் உள்ளார். அதையும் நீங்கள் சேர்த்து சொல்லவில்லை. வேண்டுமென்றே மறைத்தீர்கள்.

அந்த பாராவை நான் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இங்கே போடுகிறேன்.

-------

நபி (ஸல்) அவர்கள் பிறந்த போது அவர்களின் நுபுவதிர்க்கு முன்னோடியாக ஆமினாவின் உடலில் இருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது. அதன் பிரகாசத்தில் ஷாமின் கோட்டைகள் ஒளிர்ந்தன. நபி (ஸல்) கத்னா செய்யப்பட்ட நிலையிலேயே பிறந்தார்கள். கிஸ்ரா உடைய மாளிகைகள் பதினான்கு மாடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன . . . இத்தகைய கூற்றுக்களுக்கு உறுதியான சான்றுகள் ஏதும் இல்லை. அந்த சமுதாயத்தாரும் தங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இதை பற்றி குறிப்பிடவில்லை.
-------------

இது தானய்யா நீங்கள் சொன்ன கத்னா பற்றிய விஷயம். இஸ்லாத்தில் ஆதாரப்பூர்வமானது குர்'ஆன் மற்றும் தொடர்வழி கொண்ட, நம்பத்தகுந்த ஆட்களால் கூறப்படும் சகீகான ஹதீஸ்கள் மட்டுமே.

இந்த கத்னா மாட்டர் கட்டுக்கதை என்று நூலாசிரியரே கூறியுமுள்ளார். உள்ளதை உள்ளபடி போட்டு உடைபதால்தான் இந்த "அல் ரஹீக் அல் மக்தூம்" உலக அளவில் முதல் பரிசை வாங்கியுள்ளது.

நீங்களும் இனிமேல் உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள்.

jesusinvites.com 01-செப்டம்பர்-2011
06:57 காலை
Rafiq

ஏற்கனவே நான் கூறிய பதிலில் திருத்தம் :

நாகராஜ் : இசுலாமியர்களின் வேதமும் கிறித்தவர்களின் வேதமும் அடிப்படையிலேயே தவறானது. ஆதமுக்கும் ஏவாளுக்கும், பிறந்தது இரண்டு ஆண் பிள்ளைகள் தானே ? இருவரும் ஆண் பிள்ளைகளாய் இருக்க சந்ததி எப்படி வந்திருக்க முடியும் ? ஒரு வேலை அவர்கள் ஏவாளை சேர்ந்து பிள்ளைகள் பெற்றிருந்தால் குரான் வசனம் (4 .23 )ஐ மறுதலிக்காமல் நம்பவேண்டியுள்ளது தானே ?
பெரியார் சோ .நாகராஜ்

பதில் : ஆதாம், ஏவாள் முதலாம் ஆண் பெண் என்பதுதான் இஸ்லாத்தின் நம்பிக்கையே ஒழிய, அல்லாஹு வேறு பெண்களை தனியாக பூமியில் படைக்கவில்லை என்று கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளீர்களா என்ன ?

திருத்தம் : நான் மேற்கூறிய பதில் தவறு.

அல்லாஹு குர்'ஆனில் தெளிவாக ஆதாம் (அலை) மற்றும் ஹவ்வா(அலை) அவர்களை கொண்டுதான் ஏனையவரை படைத்ததாக கூறுகிறான்.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; . . . [அல் குர்'ஆன் 4 :1 ]

பின்னர் அவ்விருவரில் இருந்து (ஆதாம் மற்றும் ஹவ்வா) அநேக ஆண்களையும், பெண்களையும் பரவ செய்தான் என்று அல்லாஹு கூறும் போது நான் கூறிய பதில் தவறாகிறது.

அதே கேள்விக்கு சகோதரர் முஹைதீன் கூறிய பதிலே சரியான பதில்.

இது தான் அவர் கூறியது.

முஹைதீன் : ஆதம் அலை அவர்களுக்கு இரண்டு மகன்களும் பின்னர் இரண்டு மகள்கள் பிறந்தனர் .

முதல் மனிதனின் குடும்பமானது தங்களுக்குள்ளாகவே( அதாவது சகோதரன் சகோதரியை ) திருமணம் செய்து அதன் மூலமாகவே மனித இனத்தை விருத்தி செய்து கொண்டனர் .
இது இனவிருத்திக்கான இறைவனின் கட்டளை ஆகும் . பின்பு குடும்பம்மனது பெரிதானவுடன் இறைவன் அடுத்த கட்டளையாக சகோதர சகோதரிகளுக்கான திருமண உறவை தடை செய்து விட்டான்

------------

இதுவே சரியான பதில். தவறிற்கு வருந்துகிறேன்.

jesusinvites.com 29-ஆகஸ்ட்-2011
10:31 மாலை
Mohammed

அஸ்ஸலாமு அழைக்கும்
இஸ்லாமியர்களாகிய நாம் ஏசப்பா ஒரு நல்ல மனிதர் மற்றும் தீர்கதரிசி என்று சொல்லுவோம் ஆனால் திரிதுவர்கள் நாம் சொல்லுவதை மறுத்து ஏசப்பா பிதாவின் குமாரர் என்று சொல்லுவார்கள் . இதுதான் காலம் தொற்று வரும் நிலை மற்றும் உண்மை ஆகும். நான் பைபிள் லை படித்த போது அப்படியே எனக்கு ஷாக் ஆகிவிட்டது ஏனெனில் ஏசப்பா பிதாவின் குமாரனாக இருக்க துளியும் அறுகதை இல்லை அதே நேரம் காலஞ் சென்ற தினகரன் கிறிஸ்து அவர்களே பிதாவின் உண்மையான குமாரனாக இருக்க தகுதி உள்ளது. இதில் யாருக்கும் ஐயப்பாடு இருந்தால் என்னிடம் விவாதிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன் .என்னுடைய விளக்கம் அனைத்தும் ஜோஷுவா போன்று சொந்தமா அடிச்சுவிட்டு போகுவது கிடையாது ..பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு வசனங்களை கொண்டே விளக்கமும் ஆதாரமும் தருவேன் .அது போக மூல விளக்கத்தையும் தேவை படும்பொழுது இணைத்துகொல்லுவேன் ..இந்த விவாதத்தில் இஸ்லாமியர்களும் பங்கு கொள்ளலாம் ,திரித்துவர்களும் பங்கு கொள்ளலாம் .சகோதரர் பி.ஜே அவர்கள்,சாகிர் நாயக் அவர்களும் பங்கு கொள்ளலாம் ...அதே போன்று அஹ்மத் தீதத் அவர்களின் சிச்சியர்களும் பங்கு பெறலாம் ..இவர்கள் அனிவருக்கும் தக்க பதிலடி கொடுத்து தினகரன் கிறிஸ்து அவர்களே உண்மையான பிதாவின் குமாரன் என்று நான் நிருபிக்கிறேன் ..சவாலை ஏற்று கொள்ள மக்கள் அனைவரும் தயாரா ?

jesusinvites.com 28-ஆகஸ்ட்-2011
08:11 காலை
Rafiq

1993ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர் ஆரோக்கிய சாமி பேசும் போது, "தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது. இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார். (தினகரன்--மதுரை 1-12-93)

தற்போது உள்ள முகப்பு கட்டுரையின் கடைசி வரிகளுக்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து பதிலை காணோமே ?!

பைபிள் நம் காலத்திலேயே, நம் கண் முன்னமே மாற்றப்பட்டு கொண்டு இருப்பதை நடுநிலை கிறிஸ்தவர்களே - நீங்கள் எதற்கு கவனிக்க மறுக்கிறீர்கள் ?

உலகத்தில் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் "ஒரே பைபிள்" உண்டு என்று எந்த கிறிஸ்தவன் கூற முடியும் ?

இதில் இருந்தே பைபிள் மாற்றப்பட்டதை உணர மாட்டானா கிறிஸ்தவன் ?

கத்தோலிக்கரின் பைபிளில் 73 ஆகமங்கள் உண்டு. ஆனால் ப்ராட்டஸ்தன்ட்டுகள் பைபிளிலோ 66 ஆகமங்கள் மட்டுமே உள்ளன. எது சரியான பைபிள் ?

ஒன்று --- கத்தோலிக்கன் பைபிளை மாற்றி உள்ளான். இல்லை ப்ராடஸ்தன்ட்டு பைபிளை மாற்றி உள்ளான்.

சொல்லுங்கள் எது சரியான பைபிள் என்று. இல்லை உங்களில் ஒரு சாரார் (கதோலிக்கனோ அல்லது ப்ராடஸ்தண்டோ பைபிளை மாற்றி உள்ளான் என்பதை ஒப்பு கொள்க)

மேலும் ப்ராடஸ்டண்டு பைபிளாவது ஒரே பைபிள் தான் என்று சொல்ல எந்த ப்ராடஸ்தன்டுகாவது தைரியம் உள்ளதா ?

இல்லை கதோலிக்கனின் பைபிளாவது ஒரே பைபிள் தான் என்று சொல்ல எந்த கத்தோலிக்கனாவது முன் வருவானா ?

தைரியம் உண்டு என்றால் என் சவாலை எந்த கிறிஸ்தவனும் ஏற்று கொள்ளலாம். ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் !!!!!

ஆனால் கேள்வி கேட்டவுடன் தப்பிக்காமல் பதில் சொல்வேன் என்று தைரியம் உள்ள கிறிஸ்தவர்கள் மட்டும் இந்த சவாலை ஏற்கவும்.

jesusinvites.com 27-ஆகஸ்ட்-2011
04:14 காலை
அன்புடன் S . சரப்தீன்

எதிர்பார்த்தமாதிரியே இருக்கிறது ஜோசுவா வின் நடவடிக்கைகள் இந்த தளத்தில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தோம் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாபுகழும் இறைவனுக்கே) நாமெல்லாம் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவருடைய புனித பைபிள் மூலமாக எந்த வித பதிலையும் (உளறல் மட்டும் வந்தது தான் மிச்சம்) காணோம் மாஷா அல்லாஹ் (இறைவன் நாடிவிட்டான் ) அவர்களால் பதிலளிக்க முடியாது. எப்போதும் முடியாது எழுத்து போரில் (கருத்து போரில் ) புறமுதுகிட்டு ஓடும் காலம் வெகு விரைவில் வரும் .......

jesusinvites.com 26-ஆகஸ்ட்-2011
07:58 காலை
Rafiq

ஜோஷ்வாவின் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை வந்தாச்சு. நான் பைபிளின் மூலமாகவே மறுத்த

http://jesusinvites.com/content/content.aspx?i=Z+txGfpWnMg=

இந்த லிங்கில் உள்ள 38 முதல் 45 (கீழிருந்து) வது கம்மெண்டுக்கு இன்னும் ஜோஷ்வாவிடம் இருந்து மறுப்பு வந்தபாடில்லை.

நான் என்னென்ன கேள்விகள் கேட்டேன் என்பதை பார்க்க அதே லிங்கில் கீழிருந்து 25 வது கம்மென்ட்டை படிக்கவும். ஜோஷ்வா அதற்கு கொடுத்த உப்புக்கு சப்பாணி பதிலையும் பார்க்கவும். அதற்க்கு மேல் நாம் கூறிய மறுப்பையும் (38 - 45 ) பார்க்கவும்.

கிறிஸ்தவர்கள் ஜோஷ்வாவை பதில் அளிக்குமாறு வர்ப்புறுத்துங்கள்.

மேலும் நம் காலத்திலேயே பைபிள் மாற்றபடுவதை காட்ட நான் கூறிய எடுத்துக்காட்டுகளுக்கும் (1952 ஆம் ஆண்டு ப்ராடஸ்தண்டு பைபிளுக்கும் 1970 ஆம் ஆண்டு ப்ராடஸ்தண்டு பைபிளுக்கும் இடையே ) தக்க பதிலை அளிக்க வர்ப்புறுத்துங்கள்.

ஜோஷ்வாவின் வேலை என்னவென்றால் -- அவன் எதற்கும் சரிவர ஆதாரத்துடன் பதில் கூற மாட்டான். அதை சமாளிக்க வேறு வழியில்லாமல் பேச்சை மாற்றுவான். கிறிஸ்தவத்தில் பதில் உள்ளது பதில் உள்ளது என்று வாய் கிழிய கூறுவான் -- ஆனால் கேட்க்கும் 75 % கேள்விகளுக்கு பதில் வராது. மீதி 25 % பதில்களையும் சும்மா போறவாக்குல கேஸ் உட்டுட்டு போன மாறி ஆதாரத்தையும் காட்டாம சொல்லிட்டு போவான். அதற்க்கு நாம் ஆதாரத்துடன் மறுப்பு கூறினால் பதில் சொல்லமாட்டான்.

எப்படியெல்லாம் ஜோஷ்வா பேச்சை திசை திருப்புவான் ?

1 ) குர்'ஆனில் இருந்து கேள்விகளை கேட்பான். (அவன் கேட்ட எல்லா குர்'ஆனின் கேள்விகளுக்கும் விடையும் சொல்லிவிட்டோம் நாம்)

2 ) பைபிளில் இருக்கும் அசிங்கத்தை நியாயபடுத்த அது வெறும் 4 பக்கம் தான்னு சொல்லுவான். அப்போ அந்த 4 பக்கம் உன் பைபிள் கெடயாதான்னு கேட்டா பதில் வராது.

3 ) சிரிப்பதை போன்றும், என்னமோ கேட்ட கேள்விகெல்லாம் பதில் சொல்லிவிட்டதை போன்றும் மாயையை உண்டாக்குவான். கிறிஸ்தவ வாசகர்களும், முஸ்லீம்களும் தயவு கூர்ந்து நேரம் இருந்தால் "ரோமன் கதோலிக்" என்று இருக்கும் லின்கிலும் "cardinal rigali " என்று இருக்கும் லின்கிலும் சென்று பாருங்கள். யார் பதில் சொன்னார்கள், யார் சொல்லாமல் சமாளித்துக்கொண்டே காலத்தை ஓட்டுகிறார்கள் என்பது விளங்கும்.

மேலும் குர்'ஆனை பற்றியோ, இஸ்லாத்தை பற்றியோ அவன் கேட்க்கும் கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் பதில் நேராக அந்த கேள்விக்கான பதிலை கொடுக்கிறதா இல்லை சுத்தி சுத்தி பதில் கொடுக்காமல் தப்பிக்கிரோமா என்பதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறேன். எதற்கு என்றால் "கிறிஸ்தவத்தில் உருப்படியான பதில் எதற்கும் இல்லை அய்யா".

அதில் இருந்தே அது மனிதன் இட்டுகட்டி விட்ட புருடா என்பது விளங்கிவிடும்.

jesusinvites.com 22-ஆகஸ்ட்-2011
03:15 காலை
Mohammed Sunil

இஸ்லாமிய சகோதரர்களை , நாகராஜ் அவர்களிடம் முதலில் இஸ்லாம் அடிப்படை என்ன என்ற கேள்வேஎய் நான் வைக்கின்றேன். அதற்க்கு அவர் பதில் அளித்த பின்பு நாம் அவர் கேள்விக்கு பதில் அளிக்கலாமே.

அவர் ஒன்றாம் வகுப்பு படிக்காமல் , நேராக அஞ்சாம் வகுப்பு வந்த மாணவனுக்கு அடிப்படை தெரியாததால் என்ன என்ன கேள்வி எழுமோ அது போல் தான் கேள்வி கேட்கிறார். முதலில் அவரிடம் நாம் அவர் அறிந்த இஸ்லாமிய அடிபஅடேய் என்ன என்பதே அறிந்து கொள்வூம். பின்பு அவர் கேள்விக்கு பதில் அளிப்போம் இன்ஷா அல்லா.

சகோதரர் நாகராஜ் அவர்களே நீங்கள் இதுவரை கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க பட்டுள்ளது. எந்த பதிலுக்கும் நீங்கள் மறுப்பு சொல்ல வில்லை. அப்படி இருந்தால் இங்கு பதியுங்கள் , இன்ஷா அல்லா அதற்கும் பதில் அளிக்க காத்து கொண்டிருகின்றோம்.

jesusinvites.com 22-ஆகஸ்ட்-2011
03:07 காலை
Mohammed Sunil

தோழர்களே !
இணையதள குறைபாட்டினால் என்னால் 4 நாட்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை , என்ன கேள்வி கேட்டாலும், பக்கம் முதற்கொண்டு குறிப்பிட்டாலும் அப்படி ஒன்று குரானிலோ மற்ற புத்தகங்களிலோ இல்லை என்று எழுதுகிறீர்கள், வசனத்தை எழுதினாலும் புள்ளி வைக்கவில்லை கமா விட்டு விட்டிர்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் நான் எந்த வசனத்தையும் மறைக்காமல் அப்படியே தான் எழுதுகிறேன், உண்மை பொருள் விளங்கவேண்டும் என்று நினைக்கும் வாசகர்கள் ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்து அறிந்துகொள்வது நன்று. மற்றபடி இங்கே அளிக்கப்படும் பதில்களை மட்டுமே பார்த்து புரிந்து கொள்பவர்கள் அறிந்துகொள்ளப்போவது ஒன்றும் இல்லை. மேலும் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதால் உண்மை மறைந்து விடாது தோழர்களே ! உங்கள் நம்பிக்கை படி பார்த்தாலும் ஆதாம் ஏவாள் என்ற ஒரு தந்தை தாய் வழி வந்தவர்கள் நாம் என்று நீங்கள் நம்பினால். நீங்களும் நானும் சகோதரர்கள் என்னை விமர்சிப்பது உங்கள் குடும்பத்தை விமர்சிப்பது போல தான்.

பதில்:
நாகராஜ் அவர்களே உங்கள் மனதே தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நான் குறிப்பிட்ட அந்த வசனத்தில் கமவே விட்டு குறிபிடவில்லே என்று.
நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்பதற்காக தான் நான் அந்த வசனதேயும் பின் குறிப்பிட்டு காட்டி இருந்தேன்.

வாசகர்களே , நீங்கள் உங்களிடம் இருக்கும் குரானேயும் , அல்லது இந்த லின்கிலும் பார்வை இடலாம்
http://www.tamililquran.com/qurandisp.php?start=4
அதில் இருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம் யார் பொய்யன் என்று.

நாகராஜ் அவர்களே தாங்கள் சொன்ன எந்த குரான் வசனதே , நாங்கள் குரானில் இல்லை என்று சொன்னோம் என்று இங்கே தயவுசைத்து குறிபிடுங்கள். நீங்கள் நியமனவராக இருந்தால் அதை செய்யுங்கள்.

நீங்கள் தின தந்தி , தின மலர் எல்லாம் படித்து விட்டு வந்து அதில் சொன்னதே எல்லாம் இஸ்லாத்தில் சேர்த்தல் எப்படி?
**
உண்மை பொருள் விளங்கவேண்டும் என்று நினைக்கும் வாசகர்கள் ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்து அறிந்துகொள்வது நன்று. மற்றபடி இங்கே அளிக்கப்படும் பதில்களை மட்டுமே பார்த்து புரிந்து கொள்பவர்கள் அறிந்துகொள்ளப்போவது ஒன்றும் இல்லை.

பதில் :
இங்கு அளிக்க படும் பதில்கள் முழுமையாகவும் , சரியாகவும் இருப்பதால் , வாசகர்கள் உண்மையே புரிந்து விடுவார்கள். நாம் ஆதாரம் எடுத்து பாருங்கள் என்று சொன்னால் , நேரம் இன்மையால் பலர் அதை செய்யாமல் இதே பொய் என்று எடுத்து கொள்வார்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் சொல்கின்றீர்கள்.
வாசகர்களே , நீங்கள் நாகராஜ் கூறிய குரான் வசனதேயும் , நாங்கள் கொடுததேயும் ஒப்பிட்டு பார்த்து உங்கள் பதிலே இங்கு பதியுங்கள்.யார் பொய்யன் என்று.

********************
மேலும் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதால் உண்மை மறைந்து விடாது தோழர்களே !
பதில் :
உங்களே நாங்கள் யாரும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வில்லை.நீங்கள் சில இடங்களில் எல்லை மீறும் போது நாங்களும் அதருக்கு தக்க பதில் தருகின்ரூம்.
மேலும் சில கேள்விகள் உங்களே முட்டாள் என்று என்னும் அளவுக்கு இருந்ததால் , அதே உங்களிடம் சுட்டி காட்டினோம். உதாரணம் , எல்லாரும் ஒரு இனம் என்று சொல்லி விட்டு , எகிப்திய இனம் எப்படி வந்தது என்று கேட்டது.

உண்மை எங்கள் பக்கம் இருப்பதால் தான் நாங்கள் இங்கு உங்களுக்கு பதில் அளித்து கொண்டிருகின்றோம். அல்லது எப்போது ஓடி இருப்போம், இந்த இனைய தலத்தில் முன்பு வந்த கிறித்துவ அன்பர்கள் (KEBHA,APA,ANAND,JOSHVA,Jeba..etc ) போல.

*****
உங்கள் நம்பிக்கை படி பார்த்தாலும் ஆதாம் ஏவாள் என்ற ஒரு தந்தை தாய் வழி வந்தவர்கள் நாம் என்று நீங்கள் நம்பினால். நீங்களும் நானும் சகோதரர்கள் என்னை விமர்சிப்பது உங்கள் குடும்பத்தை விமர்சிப்பது போல தான்.

பதில்:
ஆம் , நீங்கள் சகோதரர் தான் . நீங்கள் தவறு செய்யும் பொது , அதை திருதுவதர்கக ,அந்த தவறே எடுத்து சொல்லுவது ,அல்லது தண்டிப்பது இன்னொரு சகோதரனின் கடமே.
நீங்கள் கேட்ட சில கேள்விகள் உங்களே முட்டாள் போல் பிறர் என்ன தோன்றும் என்பதால் ,அதே திருத்தி கொள்ள சில விமர்சனங்கள் கொடுக்கபட்டன. பாருங்கள் அதன் பிறகு நீங்கள் சரியாக கேள்வி கேட்கிண்றீக்றல். அனால் சில வசனங்களே உங்கள் வசதிக்கேற்ப மற்று கின்றீர்கள். குரான் உங்களிடமும் , என்னிடமும் மட்டும் இல்லை. அனேகரிடம் உள்ளது, அதனால் பார்பவர்கள் அறிந்து கொள்வார்கள் யார் உண்மை கூருகின்றகள் என்று.

நாகராஜ் அவர்களே ,நீங்கள் எதாவது குரான் வசனம் படித்தல். அந்த வசனதே இந்த வலை தளதில் பதிக்கும் முன்பு ,கீழ் குறிப்பிட்ட தலத்தில் சென்று அதே சரி பார்த்த பின்பு பதியுங்கள். நீங்கள் தவறாக வசனங்கள் பதியதே தவிர்க்க உதவும்.
http://www.tamililquran.com

இஸ்லாமிய சகோதரர்களை , நாகராஜ் அவர்களிடம் முதலில் இஸ்லாம் அடிப்படை என்ன என்ற கேள்வேஎய் நான் வைக்கின்றேன். அதற்க்கு அவர் பதில் அளித்த பின்பு நாம் அவர் கேள்விக்கு பதில் அளிக்கலாமே.

அவர் ஒன்றாம் வகுப்பு படிக்காமல் , நேராக அஞ்சாம் வகுப்பு வந்த மாணவனுக்கு அடிப்படை தெரியாததால் என்ன என்ன கேள்வி எழுமோ அது போல் தான் கேள்வி கேட்கிறார். முதலில் அவரிடம் நாம் அவர் அறிந்த இஸ்லாமிய அடிபஅடேய் என்ன என்பதே அறிந்து கொள்வூம். பின்பு அவர் கேள்விக்கு பதில் அளிப்போம் இன்ஷா அல்லா.

jesusinvites.com 21-ஆகஸ்ட்-2011
11:59 காலை
Rafiq

நாகராஜ் : இசுலாமியர்களின் வேதமும் கிறித்தவர்களின் வேதமும் அடிப்படையிலேயே தவறானது. ஆதமுக்கும் ஏவாளுக்கும், பிறந்தது இரண்டு ஆண் பிள்ளைகள் தானே ? இருவரும் ஆண் பிள்ளைகளாய் இருக்க சந்ததி எப்படி வந்திருக்க முடியும் ? ஒரு வேலை அவர்கள் ஏவாளை சேர்ந்து பிள்ளைகள் பெற்றிருந்தால் குரான் வசனம் (4 .23 )ஐ மறுதலிக்காமல் நம்பவேண்டியுள்ளது தானே ?
பெரியார் சோ .நாகராஜ்

பதில் : ஆதாம், ஏவாள் முதலாம் ஆண் பெண் என்பதுதான் இஸ்லாத்தின் நம்பிக்கையே ஒழிய, அல்லாஹு வேறு பெண்களை தனியாக பூமியில் படைக்கவில்லை என்று கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளீர்களா என்ன ?

நாகராஜ் : உயிருடன் வாழச் செய்பவனும்,மரிக்கச் செபவனும் அல்லாஹ்வே! யாதோர் ஆத்மாவும் அதற்கு குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையின் போதன்றி இறப்பதில்லை (3 .145)
அவ்வாறிருப்பின் அல்லாஹ்வின் தூதர்கள் கொலை செய்யப்படுவனேன் ?
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நபிமார்களை கொலை செய்துகொண்டும் இருந்தார்கள் (3 .112 )
எப்படி அவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கொலை செய்து விட்டார்கள் ? இறைவனின் பாதுகாப்பு என்னாயிற்று ?
பெரியார் சோ நாகராஜ்


பதில் : அய்யா நாகராஜ் அவர்களே. அல்லாஹ்வின் தூதர்கள் சாகாமல் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் என்று எங்காவது குர்'ஆன் சொல்கிறதா ?

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; . . . [அல் குர்'ஆன் 3 :185 ]

யாராக இருந்தாலும் அல்லாஹு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் ஒவ்வொருவரின் வாழ்வை நிர்ணயித்துள்ளான். அது இறை தூதராகட்டும், நாட்டின் அதிபராகட்டும், இல்லை ஒரு பிச்சைக்காரன் ஆகட்டும். எல்லா ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.

அல்லாஹ்வின் தூதர்கள் ஏதாவது ஒரு முறையில் இறந்து தானே ஆக வேண்டும். சிலர் இயற்கை மரணம் எய்தினார்கள், சிலர் கொலையுண்டு இறந்தார்கள். இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு ?

jesusinvites.com 21-ஆகஸ்ட்-2011
11:54 காலை
mohaideen

சகோதரர் நாகராஜ்

குரான் அடிப்படையிலே தவறானது என்று எதன் அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள் ? உங்களுக்கு ஆதம் அலை அவர்களின் வரலாறு

முழுமையாக தெரியுமா ?

எல்லாம் தெரிந்தவர் போல உங்கள் இஷ்டத்திற்கு விமர்சனம் செய்கிறீர்கள் .

ஆதம் அலை அவர்களுக்கு இரண்டு மகன்களும் பின்னர் இரண்டு மகள்கள் பிறந்தனர் .

முதல் மனிதனின் குடும்பமானது தங்களுக்குள்ளாகவே( அதாவது சகோதரன் சகோதரியை ) திருமணம் செய்து அதன் மூலமாகவே மனித இனத்தை விருத்தி

செய்து கொண்டனர் .

இது இனவிருத்திக்கான இறைவனின் கட்டளை ஆகும் .

பின்பு குடும்பம்மனது பெரிதானவுடன் இறைவன் அடுத்த கட்டளையாக சகோதர சகோதரிகளுக்கான திருமண உறவை தடை செய்து விட்டான்

(தயவு செய்து அரை வேக்காடு தனமான கேள்விகளைக் கேட்டு உங்கள் மூக்கை நீங்களே உடைதுக்கொல்லாதீர்கள் ஒரு விஷயத்தைப் பற்றிய முழு

அறிவு இருந்தால் மட்டுமே இங்கு உங்கள் விமர்சனகளை பதிவு செய்யுங்கள் புரிகிறதா?

பல நாட்களாகவே நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் ஒரு மாறுதலுக்காக உங்கள் பகுத்தறிவை சோதிக்க வேண்டி நான் சில கேள்விகளை

உங்களிடம் கேட்கிறேன் . உங்களின் முழுமையான பகுத்தறிவைக்கொண்டு சரியான பதில் தர வேண்டும்

1 ) முதல் மனிதன் எப்படி வந்தான் ?

2 ) அவன் குரங்கிலிருந்து வந்தான் என்று பகுத்தரிவாழர்கள் சொல்லி வருகின்றனர் . அப்படியானால் அவன் மொழியை எங்கு கற்றான் ?


தானாகவே உருவாக்கிக் கொண்டான் என்றால் எப்படி இத்தனை மொழிகள் வந்தது ?


அவனுடைய பரிணாம வழர்ச்சியின் மூலமாக எப்படி தன் இனப்பெருக்கத்தை பெருக்கினான் அவனுக்கு உடலுறவை கற்றுக்கொடுத்தது யார் ?


பரிணாம வளர்ச்சி தான் கற்றுக்கொடுத்ததா?

ஒரு பொருளின் பெயரை (எடுத்துக்கட்டாக அரிசி என்று வைத்துக்கொள்ளுங்கள் )


உங்களுக்கு கற்றுக்கொடுக்க உங்கள் தாயோ அல்லது தந்தையோ அல்லது ஆசிரியரோ யாரவது கற்றுக்கொடுக்கமுடியாமல் நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது .

வேண்டுமானால் ஒரு சோதனை செய்து பாருங்களேன்

தாய் பால் மறக்கடிக்கப்பட்ட ஒரு குழந்தையை பலவருடங்களுக்கு ஒரே அறையில் தனிமையில் வைத்து (அல்லது இரண்டு குழந்தையை ) சோதனை

செய்து பாருங்கள் .

அவர்கள் தானாக ஒரு மொழியை உருவாக்குகிறார்கள அல்லது நீங்கள் சொல்லிக்கொடுத்தாலன்றி பேசுவார்களா என்று .

இறைவன் நமக்கு சொல்லிக்கொடுத்த விஷயங்களை தவிர்த்து உங்களால் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்து காட்ட முடியுமா என்று

( முடிந்தால் தனியாக பறந்து பாருங்கள் ஏன் முடியவில்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள் இறைவன் உங்களுக்கு கற்றுக் கொடுத்த்ததை எதுவும் உங்களால்

செய்ய முடியாது )

உங்கள் பகுத்தறிவைக் கொண்டு சரியான பதில் அளிக்கவும்

jesusinvites.com 21-ஆகஸ்ட்-2011
11:50 காலை
Rafiq

நாகராஜ் : என்ன கேள்வி கேட்டாலும், பக்கம் முதற்கொண்டு குறிப்பிட்டாலும் அப்படி ஒன்று குரானிலோ மற்ற புத்தகங்களிலோ இல்லை என்று எழுதுகிறீர்கள்,

பதில் : அதற்காக நீங்களாக இல்லாததை இட்டு கட்டி இருக்குது என்று கூறினால் அதை ஏற்று கொள்ள என்ன பைத்தியமா ?

அல் ரஹீக் அல் மக்தூமில் முஹம்மது நபிக்கு பிறப்பிலேயே கத்னா செய்யப்பட்ட நிலையில் பிறந்தார்கள் என்று நீங்கள் கூறிய செய்தி இல்லை. நீங்கள் குறிப்பிட்ட பக்க எண்ணிலும் இல்லை. "கத்னா" எனும் வார்த்தையே அந்த முழு புத்தகத்திலும் ஒரு முறை மட்டுமே வருகிறது. அதுவும் முஹம்மது நபி பிறந்து 7 ஆம் நாள் கத்னா செய்ததை மட்டுமே குறிக்க பயன்படுகிறது. நீங்கள் சொன்ன பக்க எண்ணில் "முஹம்மது நபி கத்னா செய்த நிலையிலேயே பிறந்தார்கள்" என்ற செய்தி இல்லை அய்யா.

இருந்தால் ஆமாம் உள்ளது என்று ஒத்துக்கொண்டு போவதற்கு எங்களுக்கு என்ன தயக்கமா ? ஒரு மனிதன் எழுதிய நூலில் தவறுகள் இருக்கத்தான் செய்யும். அல் ரஹீக் அல் மக்தூம் என்ற நூல் இறைவனின் வார்த்தை இல்லையே !!! இருந்தாலும் அந்த நூலில் நீங்கள் கூறியதை போன்ற செய்தி இல்லை.

நாகராஜ் : வசனத்தை எழுதினாலும் புள்ளி வைக்கவில்லை கமா விட்டு விட்டிர்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் நான் எந்த வசனத்தையும் மறைக்காமல் அப்படியே தான் எழுதுகிறேன்,

பதில் : எதுக்கய்யா இந்த பொய் ? ஒரு வசனத்தில் பாதி வசனத்தை தூக்கி முழுங்கி விட்டு உங்களுக்கு உகந்தாற்போல் அதை உண்டுபண்ணி இங்கே வெளியிட்டு விட்டு இப்போது "எதையும் மறைக்காமல் அப்படியே எழுதுகிறேன்" என்றால் என்ன அர்த்தம் ?

வாசகர்கள் நீங்கள் எழுதிய கம்மென்ட்டை படித்தால் நீங்கள் மறைக்காமல் எழுதுகிறீர்களா இல்லை மறைத்துவிட்டு பொய் சொல்லுகிறீர்களா என்று தெரிந்து கொள்வார்கள்.

வாசகர்கள் கொஞ்சம் கீழே போய் அய்யா நாகராஜ் பதித்த அல் குர்'ஆன் 4 :23 வசனத்தை சற்று பார்க்கவும்.

பார்த்து விட்டு அவர் எதையும் மறைக்காமல் அப்படியே எழுதுகிறாரா என்று கூறுங்கள் .

நாகராஜ் : உண்மை பொருள் விளங்கவேண்டும் என்று நினைக்கும் வாசகர்கள் ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்து அறிந்துகொள்வது நன்று.

பதில் : நாகராஜின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

jesusinvites.com 21-ஆகஸ்ட்-2011
08:21 காலை
Rafiq

ஜோஷ்வா : BROTHER RAFIQ
இஸ்லாத்தின் வரலாறு என்ன, யார் குர்'ஆனை அருளியது, முஹம்மது நபியின் வாழ்க்கை என்ன என்பதை தெரியாமல் அறிவாளி தனமாக கேள்வி கேட்கிறோம் என்ற நினைப்பில் மொக்கை போடும் ஜோஷ்வாவிர்க்கு ஒரு சிறு வேண்டுகோள்.
இது சிறு பிள்ளைதனமான கேள்வி கிடையாது...... இப்ப தான் நான் இதற்கான கேள்விய்யே கேட்க போறன்.... அதாவது மூசா நபி (மோசேவின்) வருகையின் ----> இறைவன் கொடுத்த தௌராத் யூதருக்கு கொடுத்த்து அந்த தௌராத் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... வேறு தீர்க்கதரிசிகள் வருகின்றார்கள் (எ.கா. எரேமியா, யோவான், சகரிய்யா) ----> இவர்கள் சொன்ன தீர்க்கதரிசனமும் அனைத்தும் யூதருக்கு கொடுத்த்து அந்த தீர்க்கதரிசனங்களும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்......பின் நபியாக ஈஸா வருகிறார் ----> அவருடைய வரலாறாகிய இஞ்சில் எழுதப்படுகின்றது அதுவும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... ஈஸாவை பற்றி பவுல் என்ற யூதன் பிரசங்கம் செய்கிறான் அதுவும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை....

பதில் : மோசேவுக்கு தௌராத் வழங்கப்பட்டது. அது அரபிக்கு கிடைக்கவில்லை. சரிதான். ஈசாவுக்கு இன்ஜீல் வழங்கப்பட்டது. அதுவும் அரபிக்கு கிடைக்கவில்லை. அதுவும் சரிதான். பவுல் சொன்ன கிரிக்குதனங்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு அல்ல. அதுவும் சரிதான்.

என் கேள்வி என்ன என்றால் "இதை வைத்து கொண்டு நீ என்ன சொல்ல வருகிறாய் ?"

தௌராத் கிடைத்தால் என்ன ? கிடைக்காமல் போனால் என்ன ? இன்ஜீல் கிடைத்தால் என்ன ? கிடைக்காமல் போனால் என்ன ? இறுதி வேதம் எங்களிடம் இருக்கையில் இந்த மாற்றப்பட்ட "காம ரசம்" மற்றும் மனித வழிபாடு நாற்றம் அடிக்கும் புத்தகங்கள் கிடைத்தால் என்ன பயன் ! அது கிடைக்காமல் போனதனால் என்ன நட்டம் ? அதை தான் நான் கேட்டு கொண்டே இருக்கிறேன். உன்னிடம் இருந்து பதிலே காணோம் !!!!!!

ஜோஷ்வா : இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்......

பதில் : உனக்கு அறிவு இல்லை என்பதை எத்தனையோ தரவை நிரூபித்தது போதாது என்று இன்னொரு முறையும் நிரூபணம் செய்கிறாய்.

அரபுகள் இஸ்லாம் வருவதற்கு முன் தான் சிலையை வணங்கினார்களே ஒழிய, இஸ்லாம் வந்ததற்கு பின்பு இல்லை. இதை நான் உனக்கு விளக்கி கூறினேன். அந்த விளக்கத்திர்க்கே மறுப்பெழுதும் போது அதை ஆதாரம் இல்லாமல் அப்படியே மாற்றி கூறுகிறாய் நீ. அதனால் இஸ்லாமிய அரபு தேசம் சிலையை வணங்கியது என்று நீ சொன்னது இஸ்லாத்திற்கு எதிரான உன்னுடைய விஷமத்தனத்தை காட்டுகிறதே ஒழிய வேறெதையும் காட்டவில்லை.


ஜோஷ்வா : சுற்றமெல்லாம் சிலைகளை மற்றவர்களோடு சேர்ந்து வணங்கிய ஒருவர்

பதில் : ஏசுவும் என்ன லேசா ? தச்சு தொழிலை செய்து அதன் மூலம் மர சிலைகளை வடித்து அதை வணங்கி வந்தார், மேலும் யூதர்களுக்கு விற்க முயன்றார் அல்லவா ? இறுதியில் தானே கடவுளின் மகன் என்று கூறி தன்னை வணங்க சொல்லி ஒரு சிலையை அமைத்து யூதர்களை வணங்க சொன்னதால் தான் யூதன் அந்த ஆளை சிலுவையில் சாத்தினான் என்பதை மறந்து விட்டாயா ?

ஜோஷ்வா : 40 ஆம் வயதில் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் பார்க்கின்றார்..... அவர்கள் சிலையை வணங்காது ஒரு தெய்வத்தை வழிப்படுகின்றதை அறிகின்றார்... மேலும் அங்கிருந்த கிறிஸ்தவ, யூத வேதங்களையும் பற்றி அறிகின்றார்.

பதில் : அரேபியாவில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு 40 ஆம் வயதில் பாத்திய பட்ட ஊர் மக்கா மட்டும் தான். அந்த ஊரில் மொத்தம் 20 கிறிஸ்தவர்கள் இருந்திருந்தாலே அது பெரிய விஷயம். மேலும் மக்காவில் யூதர்களே கிடையாது வேறு. அப்படி இருக்க எங்கே இருந்து அவர்கள் வணங்குவதை பார்க்க ? எங்கே அவர்கள் வேதத்தை படிக்க ? மேலும் முஹம்மது எழுத படிக்க தெரியாதவர் வேறு !!!!!

மேலும் எதற்கு இயேசு தன்னை இறை மகன் என்று கூறினார் என்பதை கவனிக்க :

30 வருடம் ஒலக்கையாக உலகத்தில் காலத்தை ஒட்டிய இயேசு தன்னுடைய 30 ஆம் வயதில் யூதர்களை பார்க்கிறார். அவர்கள் சிலையை வணங்காது ஒரு தெய்வத்தை வழிப்படுகின்றதை அறிகின்றார். தான் இதுவரை 10 காசு கூட உருப்படியாய் சம்பாதிக்க முடியவில்லை என்பதை உணர்கிறார். மேலும் நாம் கடவுளின் மகன் என்று கூறினால் கூட்டம் வரும். அதில் செல்வந்தர்களிடம் பணத்தையும், அசந்தவர்களிடத்தில் பெண்களையும் பிடுங்கி கொள்ளலாம் என்று நினைத்து தான் கடவுளின் மகன் என்று கூவுகிறார். ஏமாந்த மக்கள் ஏமாந்தனர். ஏமாற மறுத்தோர் சிலுவையில் தூக்கி அவரை சாத்தினார்.

ஜோஷ்வா : அவர்களை போல் தானும் ஒரு மதம் உருவாக்க வேண்டும் என்று சொல்லி அரபியர்கள் நாளுக்கு ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்த 365 சிலைகளில் ஒரு சிலையை மட்டும் மீதி வைத்துகொண்டு மீதியிருந்த 364 சிலைகளையும் அழித்து விடுகின்றார்.

பதில் : இயேசுவை மறந்துவிட்டே இப்படி பேசுவதை போல் தெரிகிறதே ? யூதனுக்கு போட்டியாக தான் ஒரு மதத்தை தொடங்க வேண்டும் என்று சொல்லி யூதர்கள் வேதத்தில் சில வசனங்களை மாற்றினார்கள் என்றால் நான் உனக்கு சளைத்தவன் இல்லை என்று சொல்லி மோசேவின் புத்தகத்தையே புரட்டி புரட்டி மக்களுக்கு சொல்லி குடுத்தார்.

உதாரணம் : மரகத மரியாளை ஜாமீனில் விடுவித்தது.

மேலும் தன்னை விட எந்த சிலையும் உயர்ந்ததல்ல என்ற மனதிமிர் பிடித்து ஆட்டிய ஆட்டுக்குட்டி ஏசுவுக்கு பன்னிகுட்டி மாறி மக்களின் பணத்தில் கொழுத்த தம்மை தான் மக்கள் வணங்க வேண்டும் என்ற எண்ணம் பிடிக்கவே - தன்னை ஒரு சிலையாக வடித்து யூதர்களின் கோவிலில் வைத்தார்.


ஜோஷ்வா : அந்த ஒரு நாக சிலை தான் காப்பா என்று இன்று அழைக்கப்படுகின்றது.

பதில் : இப்படியாக இயேசு நிறுவிய அந்த சிலை தான் சாலமோனின் கோவில் என்று இன்று அழைக்கபடுகிறது.

ஜோஷ்வா : கிறிஸ்தவர்கள் தான் யூதர்கள் இயேசுவை அறைந்தார் என நம்பிக்கையுடையோர் ஆனால் முகம்மது நபி யூதர்கள் இயேசுவை தாம் சிலுவையில் அறைந்தோம் என்று அவர்கள் கூறுவதாக தெரியாதனமாக கூறியுள்ளார்.....

பதில் : சரியாக தானே கூறி உள்ளார். நீங்கள் தான் குழம்பி போய் உள்ளீர்கள். கிறிஸ்தவர்கள் நம்பிக்கை என்ன ? யூதர்கள் இயேசுவை சிலுவையில் சாத்தினார்கள். முஹம்மது நபி கூறியது என்ன ?
யூதர்கள் இயேசுவை தாம் சிலுவையில் அறைந்தோம் என்று கூறியதாக கூறினார்.

இயேசுவை யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள். நாம் இயேசுவை சிலுவையில் அறைந்து விட்டோம் என்று யூதர்கள் கூறினார்கள்.

என்ன இதில் தெரியாத்தனம் ?

கொஞ்சம் கம்மியாக குடித்து விட்டு பேசுங்கள் நண்பரே.

ஜோஷ்வா : மர்யத்தை (மரியாளை) எப்பவோ வாழ்ந்த ஆரோனின் சகோதரியாகிய மிரியாமோடு சம்பந்தப்படுத்தி மரியாளை ஆரோனின் சகோதரியே என தெரியா தனமாக குர் ஆனில் அழைத்துள்ளார்...

பதில் : நீங்கள் கூட தான் "ஜோஷ்வா" என்று பெயர் வைத்துள்ளீர்கள். அப்போ நீங்கள் தான் மோசேவின் உதவியாளர் ஜோஷ்வாவா ? என்னிக்கி கல்லறையை பெயர்த்து கொண்டு வெளியே வந்தீர்கள் ?

ஒரு காலத்தில் ஒருவருக்கு அந்த பெயர் இருந்தால் வேறு எந்த காலத்திலும் அந்த பெயரை யாரும் வைக்க கூடாதா ?

மோசேவின் சகோதரர் பெயர் -- ஆரோன். மரியமின் சகோதரர் பெயரும் ஆரோன். என்னையா தப்பு இதுல ? இந்த பதில நா முன்னாடியே வேற உனக்கு சொல்லிருந்தேன் !!!!!

ஜோஷ்வா : பின் கிறிஸ்தவர்கள் ஒரே இறைவனாகி ஜெகோவாவின் மூன்று நிலைகளை தெரியா தனமாக மூன்று இறைவன் என்று அழைக்காதீர்கள் என கூறியுள்ளார்.

பதில் : பிதா, பிதாமகன், தெய்வ பேய் இது மூன்றும் ஒரே கடவுள் என்றால் --- சிலுவையில் ஜட்டியுடன் நிலை குத்தி நின்ற பிதாமகனுக்கு பதில் பிதாவையே ஜட்டியுடன் தூக்கி சிலுவையில் நிறுத்தினார்கள் என்று நான் சொல்லலாமா ?

இந்த கேள்வி எத்தனையோ முறை உன்னிடம் கேட்டும் பதில் வந்தபாடில்லை.

ஜோஷ்வா : பின் இது போன்ற அத்தியாயத்தை உருவாக்கி காட்டுங்கள் என கூறி உள்ளார் இது போன்ற அத்தியாயங்களை அமெசன் காடுகளிலுள்ள காட்டுவாசிகளும் உருவாக்குவார்கள்.....!!

பதில் : என்னதான் X கடவுள் Y கடவுள் என்று தாங்கள் வசனங்களை உருவாக்கி காட்டினாலும்,அமேசான் காட்டுவாசி என்று தங்களையே தாழ்த்தி கொள்ளும் தன்னடக்கம் என்னை ரொம்பவே கவருகிறது.

ஆனால் நண்பரே. நீங்கள் கூறிய வசனங்கள் குர்'ஆன் விடும் சவாலை தொட்டு கூட பார்க்கவில்லை. ஏன் ?

1 ) குர்'ஆன் இறக்கப்பட்டது அரபு மொழியில். சவாலும் அரபு மொழியில் தான்.

2 ) குர்'ஆனின் ஒவ்வொரு வசனமும் அதற்க்கு முந்திய வசனத்தோடு தொடைநயம் கொண்டதாக இருக்கும். அப்படி தமிழில் கூட நீங்கள் கூறிய வசனங்கள் இல்லை.

3 ) மேலும் அரபு செய்யுள் 16 வகைப்படும். அது எவ்வாறு இருக்கும் என்று நான் இப்போது கூறுகிறேன்.

__ என்றால் நீண்ட அசை என்று புரிந்து கொள்க.

^ என்றால் குறுகிய அசை என்று புரிந்து கொள்க.

a ) அல் தவீல் :

^ — — | ^ — — | ^ — — | ^ — — |
^ — — | ^ — — | ^ — — | ^ — — |

b ) அல் காமில் :

^ ^ — ^ — | ^ ^ — ^ — | ^ ^ — ^ — |
^ ^ — ^ — | ^ ^ — ^ — | ^ ^ — ^ — |

c ) அல் வாபிர் :

^ — ^ ^ — | ^ — ^ ^ — | ^ — — |
^ — ^ ^ — | ^ — ^ ^ — | ^ — — |

d ) அல் ரஜஸ் :

— — ^ — | — — ^ — | — — ^ — |
— — ^ — | — — ^ — | — — ^ — |

e ) அல் ஹஜஸ் :

^ — — — | ^ — — — |
^ — — — | ^ — — — |

f ) அல் பாசித் :

— — ^ — | — ^ — | — — ^ — | — ^ — |
— — ^ — | — ^ — | — — ^ — | — ^ — |

g ) அல் காபிப் :

— ^ — — | — — ^ — | — ^ — — |
— ^ — — | — — ^ — | — ^ — — |

h ) அல் சாரீ' :

— — ^ — | — — ^ — | — ^ — |
— — ^ — | — — ^ — | — ^ — |

i ) அல் முதகாஜிப் :

|^__^__ __|^__^__ __|^__^__ __|

j ) அல் முததாரிக் :

|^__ __ ^ __|^__ __ ^ __|^__ __ ^ __|

k ) அல் ராமேல் :

௦| ^__^__ __^ __| ^__^__ __^ __| ^__^__ __^ __|

l ) அல் முன்ஸரிஹ் :

|^__ __^__^__|^__ __^__ __ __|^__ __^__^__|

m ) அல் முஜ்தாஸ் :

|^__ __^__^__|^__ __^__|^__ __^__|

n ) அல் மதீத் :

|^__ __^__|^__^__ __^__|^__ __^__|^__^__ __^__|

o ) அல் மலாரிஹ் :

|^__^__^__ __|^__^__ __^__|^__^__ __^__|

p ) அல் முக்ததப் :

|^__ __^__ __ __|^__ __^__^__|^__ __^__^__|

குர்'ஆனின் அற்புதம் என்னவென்றால் குர்'ஆனின் செய்யுள் நடை இந்த 16 வகையிலும் சேராது. இந்த 16 இல் அப்படி என்ன விஷயம் உள்ளது ? இந்த 16 இல் ஏதாவது ஒரு நடையை கொண்டுதான் அரபு மொழி கவிஞர்களோ அல்லது குரிசொல்பவர்களோ அல்லது மக்களை கவிதை நடைகொண்டு வழிகேடு செய்பவர்களோ தங்களின் வாழ்கையை நடத்தினர்.

ஆனால் இதில் எந்த வகையிலும் சேராத ஒரே அரபு செய்யுள் குர்'ஆன் மட்டுமே !!!!

ஆகவே முண்டகலப்ப ஜோஷ்வா. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் --- இந்த 16 வகையிலும் சேராத வகையில் 3 வரிகளை உருவாக்கி காட்ட வேண்டும். ஒரு வகையில் அதிகபட்சம் 15 அசைகள் உள்ளது என்றால் ஒரு வசனத்தில் குறைந்தது ஒரு 45 அசையாவது குர்'ஆனில் இருக்கும். அதனால் 45 அசைகளாவது குறைந்தபட்சம் கொண்ட, இந்த 16 வகையிலும் சேராத, குர்'ஆனில் இருந்தே காப்பி அடிக்காத, மேலும் ஒன்றோடு ஒரு வசனம் தொடைநயம் கொள்ள ஏதுவாக கடைசி சொல்லோடு முடியும் வகையில் ஒரு அரபி வசனத்தை நீங்கள் கொண்டு வந்து விட்டால் குர்'ஆனின் சவாலை வெற்றிகரமாக எதிர் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

உன் மூஞ்சிகெல்லாம் இவ்வளவு விளக்கம் குடுக்கணுமா எனும் போது தேவையில்லை என்று தான் தோனுகிறது. ஆனால் மற்ற கிறிஸ்தவர்களும் இதை பார்பார்களே என்பதால் தான் உனகெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி உள்ளது.

ஜோஷ்வா : உண்மையில் நண்பரே சிலைகளையே வணங்கி வந்த அரபியர்கள்...... கி. பி 600 அளவில் முகம்மது நபியால் அவர்களுடைய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டு சாதாரணமாக அவர்கள் சிலைகடவுள்களை கடவுள் என்று உச்சரிக்க பயன்படும் அல்லா என்ற சொல்லையே சாதாரணமாக எல்லா இடங்களிலும் புகுத்தியுள்ளார். அல்லா என்னும் சொல்லுக்கு அர்த்தம் ஏக இறைவன் கிடையாது அல்லா என்பது அவர்கள் வணங்கி வந்த சிலைகளை கடவுள் என்று அழைக்க உபயோகிக்கப்பட்ட வார்த்தையாகும்.

பதில் : உண்மையில் நண்பரே காளை கன்றை மோசேவின் காலத்தில் வணங்கி வந்த யூதர்கள் இயேசு பிறந்த பின் ஏசுவால் அவர்கள் கொள்கை மாற்றப்பட்டு மேசையா என்று அழைக்கலானார்கள். மேசையா எனும் சொல்லுக்கு அர்த்தம் "கிறிஸ்து" என்பது கிடையாது. மேசையா என்பது அவர்கள் வணங்கி வந்த காளை சிலையை கடவுள் என்று அழைக்க உபயோகிக்கப்பட்ட வார்த்தையாகும்.

ஜோஷ்வா : முகம்மதுவிற்கு முன் உள்ளவர்கள் எந்த ஒரு இறைவனின் வழிநடத்தல்களும் இல்லாதவர்கள் முன் கொடுக்கப்பட்ட வேதம் யாரோ மாற்றினார்கள் என்பதற்காக தாங்கள் துள்ளுவது வேடிக்கையோ வேடிக்கையாகும்.

பதில் : அப்போ முன் கொடுக்க பட்ட வேதம் மாற்றப்பட்டது என்று நீ ஒப்புகொள்கிறாய் ? சரியா ?

இல்லையென்றால் நான் உனக்கு 1952 இல் உள்ள பைபிளிக்கும் 1970 இல் உள்ள பைபிளிக்கும் இடையில் என்னவெல்லாம் நீக்கப்பட்டது என்று எடுத்துகூரியதர்க்கு நீ மண்டைய போடுறதுக்கு முன்னாடியாவது பதில் சொல்லுருவியா ? இல்ல வழக்கம் போல பேச்சை மாத்தி வேற எங்கயாவது போயிருவியா ?

முஸ்லீம் நண்பர்களே. குர்'ஆனை பற்றியும் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றியும் ஒருவன் ஆதாரமே இல்லாமல் பேசினால் நீங்கள் எதற்கு வாயை மூடி கொண்டு இருக்கிறீர்கள் ? அவனுக்கு அவன் பாணியிலேயே அதாரம் இல்லாத பதிலை கூறுங்கள்.

இந்த மறுப்பில் நான் இயேசுவை பற்றி கூறிய அனைத்தும் என் சொந்த கற்பனையே. மேலும் முஹம்மது (ஸல்) பற்றி ஜோஷ்வா கூறிய அனைத்தும் அவன் சொந்த கற்பனையே. இரண்டிற்கும் ஆதாரம் கிடையாது.

jesusinvites.com 20-ஆகஸ்ட்-2011
11:02 காலை
Mohamed

6 .கேள்வி : மரியாள் தேவ அட்டுக்குட்டியை (சுதனை) பெற்றெடுத்தாள்.. அந்த தேவ அட்டுக்குட்டி தான் யேசு...யேசு கர்த்தரை (தன் தந்தையை) பிதா என்று அழைத்தார்,,,அப்படியென்றால்

மேரிக்கும் பிதாவுக்கும் என்ன உறவு? மேரி யேசுவின் பிதாவை என்ன உறவு (என்னங்க.....க நான் சொல்லுவது புரியுதா...தா) சொல்லி அழைத்தார்,..மேரி கர்த்தரை பிதா என்று அழைத்தாள் உறவு முறையில் பிரச்சனை வருதே... சுதன் கர்த்தரை பிதா என்று அழைத்த போது மேரியை அன்னை என்று அழைத்தாரா? அல்லது ஸ்திரி என்று

அழைத்தாரா? சுதன் மேரியை ஸ்திரி என்று அழைத்தால் அப்படி ஸ்திரி என்று அழைக்க காரணம் என்ன? பிதா தான் அப்படி அழைக்க சொல்லியிருந்தால் மேரி மீது பிதாவுக்கு ஏன் இந்த கோபம்..தனக்கு பையனை (உண்டாக்க) பெற்றெடுக்க பெண் வெண்டும் அனால் அந்த சுதன் தன் அன்னையை தாய் என்றழைக்க உரிமை இல்லை..

இப்படியும் மனித தலைமுறைக்கு ஒரு கடவுளா? ஏன் இந்த வெறி....ஒருவேளை அந்த திரிதுவ கடவுளுக்கு அவ்வளவு பெரிய மனமோ?

ஜோஷுவா பதில்: அல்லாவின் அடிமை மர்யம் என்று கூறுவார்கள்......... அல்லா அடிமையோடே கூடி ஈஸா நபிய பெற்றாரா..... ஈஸா என்பவரும் அல்லாவினுடைய அடிமை..... தன்னுடைய தாயின் வயிற்றில் அல்லா தன்னை ஆகுக என்று உருவாக்கினார் என்றால் ஈஸாவுக்கு அப்பா அல்லா தானே.... எப்படி அல்லாவால ஒரு அடிமையோட விளையாட முடிஞ்சுது..... இதனால தான் அடிமை பெண்னையும் பாவிக்கலாமுன்னு அல்லா சொல்லியிருக்கிறாருல்ல...... இங்கேயும் உறவு முறைல பிரச்சனை வருதே.....
========================================
ஜோஷுவாவுக்கு மறுப்பு : அல்லாவின் அடிமை மர்யம் என்று கூறுவார்கள்......... கண்ணு அவிஞ்ச கபோதி ஜோஷுவாவே மர்யம் அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தான் அல்லாவின் அடிமை என்று யார் சொன்னார்கள்...எங்கள் இறுதி நபியா அல்லது ஏதேனும் அல்-குரான் வசனம் இருந்தால் காட்டு அல்லது ஹதீஸ் இருந்தால் சொல்லு..நீ பாட்டுல பெரிய புலுத்தி மாதிரி சொல்லுற ..எங்க பண்ணி வசனத்தை காட்டு ...ஏன்டா மனிதர்கள் அனைவரும் இறைவனின் அடிமை என்று தானே இஸ்லாம் சொல்லுது ..நீ என்னடான எங்களுக்கே தெரியாம பைபிள் மாதிரி கப்சா விடுத..என்டா நாங்கள் ஈசா அலைஹிவஸ்ஸலாத்தை இறைவனின் மகன் என்று சொல்லி இருக்கோமா .....இறைவனின் மகன் பீ, மூத்திரம் சுமக்கலாமா ....நீ திருந்தவே மாட்டாடா ..நீ யேதான் கிறித்துவத்தை பலிக்கிரே...உன் ஒருவனாலே கிரித்துவமே அவமானம் படுகிறது...போ நீ போய் உமரண்ணா வை கூப்பிட்டு வா .....நீ அதுக்கு கூட லாயிக்கு இல்லை....

jesusinvites.com 20-ஆகஸ்ட்-2011
10:09 காலை
Mohammed

5 . கேள்வி : 5. தேவ அட்டுக்குட்டி (சுதன்) பிறப்பதற்கு புறா (ஆவி)யின் பங்கு என்ன? ஏன்யென்றால் மூனா இருப்போம் ஆனா ஒன்னா(வா) இருப்போம்..அதுக்குத்தான்...

ஜோஷ்வா பதில் : அதாவது நண்பரே ஐ கட்டியை பார்த்து அது தண்ணீர் கிடையாது என்றும், நீர் ஆவியை பார்த்து அது நீரே கிடையாது எனவும் தண்ணீரை பார்த்து அதுக்கு ஐ கட்டியோட சம்பந்தமே இல்லை என்றும் மொத்தத்தில் மூன்று பொருட்கள் ஒரு பொருளாயிருக்க முடியாது என்று கூறுவது போல் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்...... இம்மூவரும் ஒருவரே..... இறைவன் மூன்று தன்மைகளில் செயல்படுகின்றார்.

==========================================
5 . ஜோஷுவாவுக்கு மறுப்பு : மொத்தத்தில் மூன்று பொருட்கள் ஒரு பொருளாயிருக்க முடியாது என்று கூறுவது போல் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்...... இம்மூவரும் ஒருவரே..... இறைவன் மூன்று தன்மைகளில் செயல்படுகின்றார். புடுங்கி ...ஒருத்தன் பாலைவனத்தில் கஷ்டப்பட்டு தண்ணீர்காக அல்லாலபட்டு நாக்கை தொங்கபோட்டு சாக கிடக்கிறான் அவனிடம் போய் இந்த நீராவினு சொல்லுவியாட ..எருமை ...என்ன ஜென்மமஅடா நீ ..உனக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தமே கிடையாதடா..நீ சரியான கூமுட்டை ....நீ எத்தனை பேரையும் ஈசியா ஒ ...வே ...உன்னிடம் போய் எழுத்து விவாதத்திற்கு வந்தனே என்ன சொல்லணும்..

jesusinvites.com 20-ஆகஸ்ட்-2011
09:38 காலை
Mohammed

4 .. கேள்வி : இந்த பூமியில் எத்தனையோ எவ்வளவோ பெண்கள் இருக்க உங்க பிதாவுக்கு மேரியின் மீது ஏன் அந்த ஒரு கண்? ஏனென்றால்? மேரி யோசெப்புக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் அதுமட்டும் இல்லாமல் உங்க திரித்துவ பிதா யூதர்களின்[நல்ல வம்சத்து பெண்ணை ஆட்டையை போட்டிருன்றதால்] ஒரு பென்ணை பிடிச்சுருந்தா யூதனும் இயேசுவை பிதாவோட பையந்தானு யேற்று கொண்டு இருப்பார்கள் பிதாவோட இஸ்த புத்திரர்கள் தானே இந்த யூதன்..யேன் இந்த இஸ்த புத்திரர்களை பிதா விட்டு விட்டார்.. ஒரு வேலை உங்க பிதா அந்த டைம்ல சரியா சிந்திக்கலாயா? இல்ல உங்க பிதாவுக்கு அவ்வளவுதான் மூளையா? ஏன் ஏன்றால் மனிதனை படைத்து ஏன் மனிதனை படைத்தேன் என்று வருத்தபட்டவர் தான் உங்க அட்டுக்குட்டியோட அப்பா... யூதனை தன் இஸ்த புத்திரர் என்று சொல்லி நம்ப வைத்து அந்த இனத்தில் தன் பெண்ணையும் எடுக்காமல் பையனையும் கொடுக்காமல் விபச்சாரிய வம்சா வழியில் தன் பையனை கொடுத்தால் யார் அட்டுக்குட்டியை (அந்தி-கிரிஸ்து) வை ஏற்றுக்கொள்வார்....உங்கள் திரித்துவ பிதா ஒரு இனத்தை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது ஏன்?

ஜோஷுவா பதில் :4. இந்த பூமியில் எத்தனையோ எவ்வளவோ பெண்கள் இருக்க உங்க பிதாவுக்கு மேரியின் மீது ஏன் அந்த ஒரு கண்? ஏனென்றால்? மேரி யோசெப்புக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் --------------
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இந்த பூமியில் எத்தனையோ எவ்வளவோ பெண்கள் இருக்க உங்க அல்லாவுக்கு மர்யம் மீது ஏன் அந்த ஒரு கண்?
===========================================================================================================
ஜோஷுவாவுக்கு மறுப்பு : முதல் கேள்விக்கான மறுப்பின் பதில் தான் இதுக்கும்....எண்டா இஸ்லாத்திற்கும் விபச்சாரத்திற்கும் என்னடா சம்பந்த்தம்...குடிகார முட்டாளே உன் உளறலுக்கு ஒரு அளவே இல்லை ...ஹலோ சோத்துல கொஞ்சமாவது உப்பு சேர்த்து சாப்பிடுங்க...இந்த சப்ஜெக்ட்டை சகோதரர் ரபீக் அவர்கள் எவ்வளவு தெளிவா அழகாக சொல்லிருந்தார் ..மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதே ....நீ நான் கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் தந்திருக்கியா நான் கேட்ட கேள்வியை மறுபடியும் என்கிடேஏ கேட்குற..நீ எப்படியாப்பட்ட ஆளு .....நீ அதுக்கு கூட லாயக்கு பட மாட்ட .....போ ..போய்....போர்வையை மூடி குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்கு ..கனவுல கூட இந்த தளத்தை நினச்சுராதே இல்லனா அங்கயும் வந்து திரித்துவத்தையும் பைபிள் ளையும் தோல் உரிச்சு அம்மணமா தொங்கவிட்டு ஓட ஓட விரட்டி அடிப்போம்..

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
11:36 மாலை
s.nagaraj.

உயிருடன் வாழச் செய்பவனும்,மரிக்கச் செபவனும் அல்லாஹ்வே! யாதோர் ஆத்மாவும் அதற்கு குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையின் போதன்றி இறப்பதில்லை (3 .145)
அவ்வாறிருப்பின் அல்லாஹ்வின் தூதர்கள் கொலை செய்யப்படுவனேன் ?
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நபிமார்களை கொலை செய்துகொண்டும் இருந்தார்கள் (3 .112 )
எப்படி அவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கொலை செய்து விட்டார்கள் ? இறைவனின் பாதுகாப்பு என்னாயிற்று ?
பெரியார் சோ நாகராஜ்

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
11:11 மாலை
s.nagaraj.

இசுலாமியர்களின் வேதமும் கிறித்தவர்களின் வேதமும் அடிப்படையிலேயே தவறானது. ஆதமுக்கும் ஏவாளுக்கும், பிறந்தது இரண்டு ஆண் பிள்ளைகள் தானே ? இருவரும் ஆண் பிள்ளைகளாய் இருக்க சந்ததி எப்படி வந்திருக்க முடியும் ? ஒரு வேலை அவர்கள் ஏவாளை சேர்ந்து பிள்ளைகள் பெற்றிருந்தால் குரான் வசனம் (4 .23 )ஐ மறுதலிக்காமல் நம்பவேண்டியுள்ளது தானே ?
பெரியார் சோ .நாகராஜ்

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
10:59 மாலை
s. nagaraj

தோழர்களே !
இணையதள குறைபாட்டினால் என்னால் 4 நாட்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை , என்ன கேள்வி கேட்டாலும், பக்கம் முதற்கொண்டு குறிப்பிட்டாலும் அப்படி ஒன்று குரானிலோ மற்ற புத்தகங்களிலோ இல்லை என்று எழுதுகிறீர்கள், வசனத்தை எழுதினாலும் புள்ளி வைக்கவில்லை கமா விட்டு விட்டிர்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் நான் எந்த வசனத்தையும் மறைக்காமல் அப்படியே தான் எழுதுகிறேன், உண்மை பொருள் விளங்கவேண்டும் என்று நினைக்கும் வாசகர்கள் ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்து அறிந்துகொள்வது நன்று. மற்றபடி இங்கே அளிக்கப்படும் பதில்களை மட்டுமே பார்த்து புரிந்து கொள்பவர்கள் அறிந்துகொள்ளப்போவது ஒன்றும் இல்லை. மேலும் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதால் உண்மை மறைந்து விடாது தோழர்களே ! உங்கள் நம்பிக்கை படி பார்த்தாலும் ஆதாம் ஏவாள் என்ற ஒரு தந்தை தாய் வழி வந்தவர்கள் நாம் என்று நீங்கள் நம்பினால். நீங்களும் நானும் சகோதரர்கள் என்னை விமர்சிப்பது உங்கள் குடும்பத்தை விமர்சிப்பது போல தான்.

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
09:01 காலை
joshua

நண்பர் மெகம்மட் அவர்களே
1 ...உங்க பிதா மேரி யோட அனுமதி பெற்றே அவளை கற்பவதியாக்கி தேவ அட்டுக்குட்டியை (சுதன்) கொடுத்தாரா ? இல்லை அனுமதி இல்லாமல் கற்பவதியாக்கிணாரா? உங்க பிதா அனுமதி பெற்று இருந்தால் அந்த trinity கர்த்தர் நல்லவர் இல்லையென்றால் rape செய்த மகா பெரிய கேடு கேட்ட கர்த்தர். உங்க பிதாவுக்கு ரேப் எல்லாம் செய்வாரா? பிதாவுக்கு இது எல்லாம் சப்ப மேட்டரா? ---------------
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்)....
இங்கு உங்கள் அல்லா மற்ற அனைத்து பெண்கள் இருக்கும் போது மர்யம் மீது ஏதாவது கண் வைத்திருந்தாரா? மர்யம் அல்லாவிற்கு அழகாக விளங்கினாரா?
3:47. அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
இந்த இடத்தில் அல்லா மர்யமுடைய அனுமதியோட கர்ப்பவதி ஆக்கினாரா இல்ல அனுமதி இல்லாமல் கர்ப்பவதி ஆக்கினாரா? trinity இல்லாத அந்த ஏக இறைவன் தனித்து நின்று நல்லவர் இல்லை என்றால் rape செய்த மகா பெரிய கேடு கெட்ட அல்லா..... உங்க அல்லாவுக்கு ரேப் எல்லாம் செய்வாரா? அல்லாவுக்கு இது எல்லாம் சப்ப மேட்டரா?
அந்த பிதாவே மற்ற கேடு கேட்ட செயல் செய்யும் பிற பாதிரிமார்களின் காம சேட்டைக்கு முன்னோடியாக இருக்கிறார் என்பதை ஒப்பு கொண்டாக வேண்டும். அல்லது கர்தரின் திருவிலையாடலில் இதுவும் ஓன்றா? செஃஸ் பூக் ஆன பைபில் கொண்டே விளக்கவும்.... ----------------
இப்படி உங்க அல்லாவே செய்யுறதாலதான் இமாம்கள் எல்லாம் காம சேட்டைக்கு முன்னோடியாக இருக்கிறார் என்பதை ஒப்பு கொண்டாக வேண்டும் அல்லது இது அல்லாவின் திருவிலையாடலில் இதுவும் ஓன்றா? செஃஸ் முகம்மது நபியின் குர் ஆனைக்கொண்டே கொண்டே விளக்கவும்....

2. பிதா மேரியின் அனுமதி பெற்றே கர்ப்பவதியாக்கினால் அந்த மேரி தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தாரா? மேரி யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தால் மேரியின் மீது தவறு இல்லை யோசெப்பின் அனுமதி பெறவில்லை என்றால் மேரி தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பிற்க்கு தீங்கு விலைவித்தவராவர் . பிதாவின் அட்டுகுட்டியை பெற்ற மேரி இப்படி நம்பிக்கை துரோகம் செய்தவரா? கிறிஸ்துவுக்கு [பிதா,சுதன் (அட்டுகுட்டி) க்கு] அன்பாக இருக்கும் கிரிதுவ பெண்கள் இப்படி செய்யலாமா? மேரி தான் முன் உதாரணமா?
அல்லா மர்யமின் அனுமதி பெற்றே கர்ப்பவதியாக்கினால் அந்த மர்யம் தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தாரா? மர்யம் யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தால் மர்யம் மீது தவறு இல்லை யோசெப்பின் அனுமதி பெறவில்லை என்றால் மர்யம் தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பிற்க்கு தீங்கு விலைவித்தவராவர் . அல்லாவின் தீர்க்கதரிசியை பெற்ற மேரி இப்படி நம்பிக்கை துரோகம் செய்தவரா? இஸ்லாத்திற்கு அன்பாக இருக்கும் பெண்கள் இப்படி செய்யலாமா? மர்யம் தான் முன் உதாரணமா?


3. மேரி யோசெப்பின் அனுமதியுடன் கர்ப்பம் தரித்தாள் என்றால் யோசெப்பு மேரியை எதற்காக கொல்ல நினைத்தான். இதில் இருந்து மேரி சொல்லவில்லை என்று தானே பொருள். உங்க புறா என்ற ஆவி யோசெப்புக்கு முதலிலே அந்த பலான மேட்டரை சொல்லாமல் கடைசியில் மேரியை கொல்ல நினைக்கும் சந்தர்ப்பதில் அவளை தடுத்தது ஏன்? முதலிலே அந்த பலான மேட்டரை சொல்லீயிருந்தால் யோசெப்பு அந்த தீய காரியத்தை செய்ய அல்லது எண்ண நினையாமல் இருப்பான் அல்லவா? இப்படியாய்பட்ட--------------

உங்களோட அல்லா இப்படி செய்திருந்தும் தெரிந்தும் யோசேப்பு ஏன் அமைதியாய் இருந்தார். தன்னுடைய மனைவி மீது அல்லா வைத்த கண்களால் யோசேப்பு கோபமே படவில்லையா? யோசேப்பு அவ்வளவோ நல்லவரா?

4. இந்த பூமியில் எத்தனையோ எவ்வளவோ பெண்கள் இருக்க உங்க பிதாவுக்கு மேரியின் மீது ஏன் அந்த ஒரு கண்? ஏனென்றால்? மேரி யோசெப்புக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் --------------
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இந்த பூமியில் எத்தனையோ எவ்வளவோ பெண்கள் இருக்க உங்க அல்லாவுக்கு மர்யம் மீது ஏன் அந்த ஒரு கண்?

அதுமட்டும் இல்லாமல் உங்க திரித்துவ பிதா யூதர்களின்[நல்ல வம்சத்து பெண்ணை ஆட்டையை போட்டிருன்றதால்] ஒரு பென்ணை பிடிச்சுருந்தா யூதனும் இயேசுவை பிதாவோட பையந்தானு யேற்று கொண்டு இருப்பார்கள் பிதாவோட இஸ்த புத்திரர்கள் தானே இந்த யூதன்..யேன் இந்த இஸ்த புத்திரர்களை பிதா விட்டு விட்டார்.. ஒரு வேலை உங்க பிதா அந்த டைம்ல சரியா சிந்திக்கலாயா? இல்ல உங்க பிதாவுக்கு அவ்வளவுதான் மூளையா? ஏன் ஏன்றால் மனிதனை படைத்து ஏன் மனிதனை படைத்தேன் என்று வருத்தபட்டவர் தான் உங்க அட்டுக்குட்டியோட அப்பா... யூதனை தன் இஸ்த புத்திரர் என்று சொல்லி நம்ப வைத்து அந்த இனத்தில் தன் பெண்ணையும் எடுக்காமல் பையனையும் கொடுக்காமல் விபச்சாரிய வம்சா வழியில் தன் பையனை கொடுத்தால் யார் அட்டுக்குட்டியை (அந்தி-கிரிஸ்து) வை ஏற்றுக்கொள்வார்....உங்கள் திரித்துவ பிதா ஒரு இனத்தை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது ஏன்? -------------
ஒரு ஆண் விபச்சாரம் சந்தர்ப்பம் இருப்பதால் நான்கு பொம்பளைகளை கலியாணம் கட்டலாம் என்று அல்லா சொல்லியிருக்கிறாரு....... மனிசன் என்றால் சரியான பலவீனன் அதனால சின்ன வீட வைச்சிருக்காத.... நேரடியா போய் கல்யாணம் கட்டிக்கோ என்று அல்லாவே விபச்சாரம் செய்ய அனுமதித்திருக்க........ நீங்க என்ன நல்ல பொண்ணு நல்லம் இல்லாத பொண்ணு என்று பிரிச்சு பேசிறிங்கோ.... உங்கள பொறுத்தவரைக்கும் விபச்சாரம் செய்வது தவறு கிடையாது தானே..... உங்க அல்லா சொன்னமாதிரியே நாலு நாலு பொம்பளகள யூதர்கள் கட்டியிருந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம்...... அல்லாவின் கொள்கைப்படி நல்ல ஒரு வம்சத்தை உங்க அல்லாவிட்ட இருந்து காட்டு சொல்லுப்பா......

5. தேவ அட்டுக்குட்டி (சுதன்) பிறப்பதற்கு புறா (ஆவி)யின் பங்கு என்ன? ஏன்யென்றால் மூனா இருப்போம் ஆனா ஒன்னா(வா) இருப்போம்..அதுக்குத்தான்...
அதாவது நண்பரே ஐ கட்டியை பார்த்து அது தண்ணீர் கிடையாது என்றும், நீர் ஆவியை பார்த்து அது நீரே கிடையாது எனவும் தண்ணீரை பார்த்து அதுக்கு ஐ கட்டியோட சம்பந்தமே இல்லை என்றும் மொத்தத்தில் மூன்று பொருட்கள் ஒரு பொருளாயிருக்க முடியாது என்று கூறுவது போல் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்...... இம்மூவரும் ஒருவரே..... இறைவன் மூன்று தன்மைகளில் செயல்படுகின்றார்.

6. மரியாள் தேவ அட்டுக்குட்டியை (சுதனை) பெற்றெடுத்தாள்.. அந்த தேவ அட்டுக்குட்டி தான் யேசு...யேசு கர்த்தரை (தன் தந்தையை) பிதா என்று அழைத்தார்,,,அப்படியென்றால் மேரிக்கும் பிதாவுக்கும் என்ன உறவு? மேரி யேசுவின் பிதாவை என்ன உறவு (என்னங்க.....க நான் சொல்லுவது புரியுதா...தா) சொல்லி அழைத்தார்,..மேரி கர்த்தரை பிதா என்று அழைத்தாள் உறவு முறையில் பிரச்சனை வருதே... சுதன் கர்த்தரை பிதா என்று அழைத்த போது மேரியை அன்னை என்று அழைத்தாரா? அல்லது ஸ்திரி என்று அழைத்தாரா? சுதன் மேரியை ஸ்திரி என்று அழைத்தால் அப்படி ஸ்திரி என்று அழைக்க காரணம் என்ன? பிதா தான் அப்படி அழைக்க சொல்லியிருந்தால் மேரி மீது பிதாவுக்கு ஏன் இந்த கோபம்..தனக்கு பையனை (உண்டாக்க) பெற்றெடுக்க பெண் வெண்டும் அனால் அந்த சுதன் தன் அன்னையை தாய் என்றழைக்க உரிமை இல்லை.. இப்படியும் மனித தலைமுறைக்கு ஒரு கடவுளா? ஏன் இந்த வெறி....ஒருவேளை அந்த திரிதுவ கடவுளுக்கு அவ்வளவு பெரிய மனமோ? --
அல்லாவின் அடிமை மர்யம் என்று கூறுவார்கள்......... அல்லா அடிமையோடே கூடி ஈஸா நபிய பெற்றாரா..... ஈஸா என்பவரும் அல்லாவினுடைய அடிமை..... தன்னுடைய தாயின் வயிற்றில் அல்லா தன்னை ஆகுக என்று உருவாக்கினார் என்றால் ஈஸாவுக்கு அப்பா அல்லா தானே.... எப்படி அல்லாவால ஒரு அடிமையோட விளையாட முடிஞ்சுது..... இதனால தான் அடிமை பெண்னையும் பாவிக்கலாமுன்னு அல்லா சொல்லியிருக்கிறாருல்ல...... இங்கேயும் உறவு முறைல பிரச்சனை வருதே.....

7. ஆதியில் ஒரு வார்த்தை இருந்தது......புரியுது.......பழைய ஏற்பாட்டில் அனாதியா இருந்த தேவன் புதிய ஏற்பாட்டில் மூணா இருக்காரு..அப்போ ஆவி பழைய ஏற்பாட்டில் இல்லையா? அப்படி இருந்தா அந்த ஆவி ஏன் ஆண்டவரோடு ஐக்கியம் ஆகவில்லை.....ஒருவேளை அந்த ஆவி இந்த ஆவி இல்லையோ?
ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்....... (பிதா) (ஆதியாகம்ம் (1: 1)
உனக்கும் ஸ்திரிக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். (குமாரன்) (ஆதியாகம்ம் 3:15)
தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்..... ஆதியாகம்ம் (பரிசுத்த ஆவியானவர்) (1: 1-2)

திரிதுவத்தை எளிதாக விளங்க செய்யும் வசனம் இதுவே... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். "நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,என்னைக் கொன்றவன் என் பிதாவைக் கொன்றவன் ஆவான் " இவ்வசனம் லைட்டா அடிபட்டிருக்கு.....

என்னை கண்டவன் பிதாவை கண்டவன்..... உங்க வசனம் லைட்டா அடிப்பட்டிருந்தா பரவாயில்லை.... ஆனா குர் ஆன்ல இது ரொம்பவும் அடிப்பட்டிருக்கு. நீங்க முதல் ஒரு கமென்ட இப்படி எழுதியிருந்தீங்க......
Mohammed : அல்ஹம்துளிலாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே ...இத ஒன்னையாச்சு ஒத்துகிட்டிங்க ...உங்களை மாதிரி அல்லது என்ன மாதிரி எழுதினா இந்த மாதிரி தப்பு வரலாம் ...ஆனா பரிசுத்த ஆவிக்கே இன்த நிலைமை வரலாமா ....அப்படி வர என்ன காரணம் ....ஒருவேளே அது பரிஅசுத்தஆவியா ..... கர்த்தர் ஆவி குமாரன் மூனும் ஒன்னுதான் அதுவே இப்படி பண்ணலாமா ...
காஞ்சு போன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் ....ஆனா அந்த நதியே காஞ்சு போயிட்டா .......என்ன கொடுமை சார் இது....ஒருவேளை ஆவிக்கு கொஞ்சம் மெமரி பவர் கம்மியோ ....
அதாவது கர்த்தர் ஆவி குமாரன் மூனும் ஒன்னுதான் அதுவே இப்படி பண்ணலாமா ... என்று சாதாரணமாக நீங்கள் மூவரும் ஒன்று தான் என்று கூறுகின்றீர்கள். ஆனா குர் ஆன பாருங்க இறைவன வணக்கத்துக்குரிய இறைவன் மூன்று என்று கூறாதீங்க என்று கூறுகின்றது...... அதாவது கிறிஸ்தவங்க மூன்று இறைவன வணங்குறாங்க என்று அல்லா மெமரி பவர் லாஸ் ஆகி கூறியிருக்கிறார். அதாவது நீருக்கு மூன்று நிலைகள் என்று கூறாதீங்க.... நீர் வேறு ஐஸ் கட்டி வேறு நீராவி வேறு..... இது மூனுக்கும் ஒன்னுக்கொன்னு தொடர்பே கிடையாது என்று கூறுகிற மாதிரி பாருங்கோ....
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் –
BROTHER RAFIQ
இஸ்லாத்தின் வரலாறு என்ன, யார் குர்'ஆனை அருளியது, முஹம்மது நபியின் வாழ்க்கை என்ன என்பதை தெரியாமல் அறிவாளி தனமாக கேள்வி கேட்கிறோம் என்ற நினைப்பில் மொக்கை போடும் ஜோஷ்வாவிர்க்கு ஒரு சிறு வேண்டுகோள்.
இது சிறு பிள்ளைதனமான கேள்வி கிடையாது...... இப்ப தான் நான் இதற்கான கேள்விய்யே கேட்க போறன்.... அதாவது மூசா நபி (மோசேவின்) வருகையின் ----> இறைவன் கொடுத்த தௌராத் யூதருக்கு கொடுத்த்து அந்த தௌராத் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... வேறு தீர்க்கதரிசிகள் வருகின்றார்கள் (எ.கா. எரேமியா, யோவான், சகரிய்யா) ----> இவர்கள் சொன்ன தீர்க்கதரிசனமும் அனைத்தும் யூதருக்கு கொடுத்த்து அந்த தீர்க்கதரிசனங்களும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்......பின் நபியாக ஈஸா வருகிறார் ----> அவருடைய வரலாறாகிய இஞ்சில் எழுதப்படுகின்றது அதுவும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... ஈஸாவை பற்றி பவுல் என்ற யூதன் பிரசங்கம் செய்கிறான் அதுவும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... இறுதியில் சிலை வணங்கி அரேபியாவில் முஹம்மது (ஸல்) பிறக்கிறார்கள் ----> சுற்றமெல்லாம் சிலைகளை மற்றவர்களோடு சேர்ந்து வணங்கிய ஒருவர் ----> 40 ஆம் வயதில் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் பார்க்கின்றார்..... அவர்கள் சிலையை வணங்காது ஒரு தெய்வத்தை வழிப்படுகின்றதை அறிகின்றார்... மேலும் அங்கிருந்த கிறிஸ்தவ, யூத வேதங்களையும் பற்றி அறிகின்றார். அவர்களை போல் தானும் ஒரு மதம் உருவாக்க வேண்டும் என்று சொல்லி அரபியர்கள் நாளுக்கு ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்த 365 சிலைகளில் ஒரு சிலையை மட்டும் மீதி வைத்துகொண்டு மீதியிருந்த 364 சிலைகளையும் அழித்து விடுகின்றார். அந்த ஒரு நாக சிலை தான் காப்பா என்று இன்று அழைக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் தான் யூதர்கள் இயேசுவை அறைந்தார் என நம்பிக்கையுடையோர் ஆனால் முகம்மது நபி யூதர்கள் இயேசுவை தாம் சிலுவையில் அறைந்தோம் என்று அவர்கள் கூறுவதாக தெரியாதனமாக கூறியுள்ளார்..... மர்யத்தை (மரியாளை) எப்பவோ வாழ்ந்த ஆரோனின் சகோதரியாகிய மிரியாமோடு சம்பந்தப்படுத்தி மரியாளை ஆரோனின் சகோதரியே என தெரியா தனமாக குர் ஆனில் அழைத்துள்ளார்... பின் கிறிஸ்தவர்கள் ஒரே இறைவனாகி ஜெகோவாவின் மூன்று நிலைகளை தெரியா தனமாக மூன்று இறைவன் என்று அழைக்காதீர்கள் என கூறியுள்ளார். பின் இது போன்ற அத்தியாயத்தை உருவாக்கி காட்டுங்கள் என கூறி உள்ளார் இது போன்ற அத்தியாயங்களை அமெசன் காடுகளிலுள்ள காட்டுவாசிகளும் உருவாக்குவார்கள்.....!!
உண்மையில் நண்பரே சிலைகளையே வணங்கி வந்த அரபியர்கள்...... கி. பி 600 அளவில் முகம்மது நபியால் அவர்களுடைய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டு சாதாரணமாக அவர்கள் சிலைகடவுள்களை கடவுள் என்று உச்சரிக்க பயன்படும் அல்லா என்ற சொல்லையே சாதாரணமாக எல்லா இடங்களிலும் புகுத்தியுள்ளார். அல்லா என்னும் சொல்லுக்கு அர்த்தம் ஏக இறைவன் கிடையாது அல்லா என்பது அவர்கள் வணங்கி வந்த சிலைகளை கடவுள் என்று அழைக்க உபயோகிக்கப்பட்ட வார்த்தையாகும். முகம்மதுவிற்கு முன் உள்ளவர்கள் எந்த ஒரு இறைவனின் வழிநடத்தல்களும் இல்லாதவர்கள் முன் கொடுக்கப்பட்ட வேதம் யாரோ மாற்றினார்கள் என்பதற்காக தாங்கள் துள்ளுவது வேடிக்கையோ வேடிக்கையாகும்.

ஜோஷுவா: இதற்கு பதில் பைபளின் படி தாருங்கள் ..
நான் கேட்கின்ற கேள்வி களுக்கு சிரிக்காமல் பைபளின் வசனத்தை கொண்டு பதில் அளிக்க இயலு மேனின் என் கேள்வியை தட்டி விடுகின்றேன் ,,,,
நண்பரே உங்களுடைய கேள்விகள் அனைத்தும் சிரிப்பு தான் வருகின்றது..... அதாவது இயேசு ஆடையணிந்து இருந்தாரா அல்லத இல்லையா என்பது தான் உங்களுடைய கேள்வி.... அதுவும் அவர் ஆடை அணிந்திருந்த தற்கு வேதாகம ஆதாரம் வேறு வேண்டுமாம்..... ஆனால் வேத ஆதாரம் இல்லை என்றால் அவர் மொட்டையாக இருப்பாராம்..... முதலில் நண்பரே முகம்மது நபி தன்னுடைய வாழ்க்கையில் தான் ஆடைகள் அணிந்திருந்தாரா அல்லது பிரசங்கம் எல்லாம் பண்ணும் போது முழு மொட்டையாக நின்று பிரசங்கம் பண்ணினாரா என்பதை குர் ஆனின் அடிப்படையில் எனக்கு பதில் கூறுங்கள் அதாவது அவர் ஆடை அணிந்து தான் இருந்தார் என குர் ஆனில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் கூறியது போல மொட்டையாக தான் இருந்த்திருப்பார் போல.....

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
08:53 காலை
joshua

முகம்மது நண்பரே நீங்கள் கணித பாடத்தில் தெரியாத எண்களுக்கு X என்று போட்டு படிக்கவி்ல்லையா? எதற்கெடுத்தாலும் செக்ஸ் செக்ஸ் என்று அலையாதீர்கள்..... இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாய் தான் தெரியும்....!

10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.

எனக்கு மற்ற வசனங்களை காட்டி பெரும் பந்தா பண்ணாதீர்கள்.... இவ்வசனம் என்ன கூறுகின்றது? கற்பனையாய் செய்தார் என்று எண்ணுகின்றீர்களா அப்படி எண்ணினால் இது போன்ற அத்தியாயம் ஒன்றை செய்து காட்ட தான் இவ்வசனம் சொல்லுகின்றது,..... அதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் என்று இருந்தால் இல்லை அப்படி சொல்ல வில்லை என்கின்றீர்கள்..... சந்தேகம் இருந்தால் முன் உள்ளோரிடம் கேளும் என்று இருந்தால் உண்மையில் இது அவ்வாறு கேட்க சொல்ல வி்ல்லை என்கின்றீர்கள்... சிலுவையில் அறையப்பட்டார் என்று வேதம் கூறினால் சிலுவையில் அறையவில்லை என பைபிள் கூறுகின்றது என்கின்றீர்கள். பைபிளில் இல்லாத ஒன்றாகிய மகதலெனா மரியாளை இயேசுவோரு தொடர்புபடுத்தி பேசுகின்றீர்கள்.... உங்களால் கற்பனையாய் உருவாக்கி காட்டுங்கள் என்னும் போது இல்லை என்கின்றீர்கள்.... உங்களை எல்லாம் என்ன தான் செய்வது????

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
05:15 காலை
Mohamed

ஜோஷுவா: உண்மையில் குர் ஆன் அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு கூறவில்லை. ஆகவே நான் இத்துடன் நிறுத்துகின்றேன். இந்த மாதிரியான அத்தியாயங்களை நான் மட்டும் அல்ல அந்தமானிலும் அமோசான் காடுகளிலும் உள்ள காட்டு வாசிகள் கூட உருவாக்குவார்கள். இதை உருவாக்க வேண்டும் என்ற சவால் உங்களால் கூற முடியாது... ஏனென்றால் இச்சவாலை நான் முறியடித்து விட்டேன்.... அன்புடன் S . சரப்தீன் நண்பரே சவால்...! சவால்....!! எதிர்கொள்ள தயார்.

பதில்: 11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

ஜோஷுவா அவர்களே ஒரு விலங்கிடம் தனித்தனியே நாலு தன்மைகள் கொண்ட பண்பு உள்ளது அதை வைத்தே அந்த மனிதரின் செயலை அறிந்து கொள்ளலாம் .
1 . அது குரைக்கவும் செய்யும் கடிக்கவும் செய்யும்..இந்த பண்பை கொண்ட அந்த கொடிய மிருகம் மிக உயர்ந்த்தது ...இப்படியும் நீங்கள் இல்லை

2 . அது கடிக்க மட்டும் தான் செய்யும் அப்படியும் நீங்கள் இல்லை ..

3 . அது குரைக்க மட்டும் தான் செய்யும் இப்படியாகவும் நீங்க இருக்கிங்களா அப்படியும் நீங்கள் இல்லையே..

இந்த மூன்று பண்புகளில் ஓன்று இருந்தாலே நம் வீட்டை காவல் காக்க தகுதி பெரும் அது போன்று நீங்கள் எங்கள் இஸ்லாமிய சகோதர்கள் பைபிள் லில் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுப்பதில்லை . இஸ்லாமை பற்றி சரியாக கேள்வி கேட்கவும் தெரியவில்லை .குரான் மற்றும் பைபிள் யை சரியாக புரிந்து கொள்ளவில்லை ..இது எப்படி என்று சொன்னால் குரைக்கவும் செய்யாது கடிக்கவும் தெரியாது இந்த விலங்கை வைத்து ஒரே ஒரு பயன் தான் உள்ளது நம்ம சாப்பிட்ட உணவின் காக்காவை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் யாருக்கும் பிரயோஜனம் கிடையாது..அது இருந்தாலும் ஓன்று செத்தாலும் ஓன்று தான் ..செத்தாவது உரமாக தென்னைக்கு பயன்படும்...மேலும் நிறை குடம் தளும்பலாம் அதிலும் லாஜிக் இருக்கு ஏனென்றால் தண்ணீர் நிரம்பி இருக்கு ..அரை குடம் தளும்பலாம் அதிலும் லாஜிக் இருக்கு ...அதிலும் கொஞ்சமாவது தண்ணி இருக்கு ..ஆனா நீங்க வெற்று குடம் ஏன் ரொம்ப ஆடுதிங்கா ரொம்ப தலும்புதிங்க ...இதுல என்ன லாஜிக்...உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்...
மரகத மரியாள் என்னிடம் குஞ்சு உள்ளது என்றால் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்றும் சிலர் ஏற்று கொள்வார்கள் ஏனென்றால் எதோ இறைவனின் குறை என்று நம்புவார்கள் ஆனால் அதே மரகத மரியாள் என்னிடம் மூணு குஞ்சு இருக்கு அதுவும் தனிதனியா இருக்கு அந்த மூனும் ஒண்ணா இருக்குன்னா யார் ஏற்று கொள்வார்கள்..சிந்தியுங்கள் சகோதர்களே...தங்கள் மனம் புண் பட்டால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ....

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
04:26 காலை
joshua

vresநண்பர் மெகம்மட் அவர்களே
1 ...உங்க பிதா மேரி யோட அனுமதி பெற்றே அவளை கற்பவதியாக்கி தேவ அட்டுக்குட்டியை (சுதன்) கொடுத்தாரா ? இல்லை அனுமதி இல்லாமல் கற்பவதியாக்கிணாரா? உங்க பிதா அனுமதி பெற்று இருந்தால் அந்த trinity கர்த்தர் நல்லவர் இல்லையென்றால் rape செய்த மகா பெரிய கேடு கேட்ட கர்த்தர். உங்க பிதாவுக்கு ரேப் எல்லாம் செய்வாரா? பிதாவுக்கு இது எல்லாம் சப்ப மேட்டரா? ---------------
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்)....
இங்கு உங்கள் அல்லா மற்ற அனைத்து பெண்கள் இருக்கும் போது மர்யம் மீது ஏதாவது கண் வைத்திருந்தாரா? மர்யம் அல்லாவிற்கு அழகாக விளங்கினாரா?
3:47. அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
இந்த இடத்தில் அல்லா மர்யமுடைய அனுமதியோட கர்ப்பவதி ஆக்கினாரா இல்ல அனுமதி இல்லாமல் கர்ப்பவதி ஆக்கினாரா? trinity இல்லாத அந்த ஏக இறைவன் தனித்து நின்று நல்லவர் இல்லை என்றால் rape செய்த மகா பெரிய கேடு கெட்ட அல்லா..... உங்க அல்லாவுக்கு ரேப் எல்லாம் செய்வாரா? அல்லாவுக்கு இது எல்லாம் சப்ப மேட்டரா?
அந்த பிதாவே மற்ற கேடு கேட்ட செயல் செய்யும் பிற பாதிரிமார்களின் காம சேட்டைக்கு முன்னோடியாக இருக்கிறார் என்பதை ஒப்பு கொண்டாக வேண்டும். அல்லது கர்தரின் திருவிலையாடலில் இதுவும் ஓன்றா? செஃஸ் பூக் ஆன பைபில் கொண்டே விளக்கவும்.... ----------------
இப்படி உங்க அல்லாவே செய்யுறதாலதான் இமாம்கள் எல்லாம் காம சேட்டைக்கு முன்னோடியாக இருக்கிறார் என்பதை ஒப்பு கொண்டாக வேண்டும் அல்லது இது அல்லாவின் திருவிலையாடலில் இதுவும் ஓன்றா? செஃஸ் முகம்மது நபியின் குர் ஆனைக்கொண்டே கொண்டே விளக்கவும்....

2. பிதா மேரியின் அனுமதி பெற்றே கர்ப்பவதியாக்கினால் அந்த மேரி தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தாரா? மேரி யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தால் மேரியின் மீது தவறு இல்லை யோசெப்பின் அனுமதி பெறவில்லை என்றால் மேரி தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பிற்க்கு தீங்கு விலைவித்தவராவர் . பிதாவின் அட்டுகுட்டியை பெற்ற மேரி இப்படி நம்பிக்கை துரோகம் செய்தவரா? கிறிஸ்துவுக்கு [பிதா,சுதன் (அட்டுகுட்டி) க்கு] அன்பாக இருக்கும் கிரிதுவ பெண்கள் இப்படி செய்யலாமா? மேரி தான் முன் உதாரணமா?
அல்லா மர்யமின் அனுமதி பெற்றே கர்ப்பவதியாக்கினால் அந்த மர்யம் தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தாரா? மர்யம் யோசெப்பின் அனுமதி பெற்றிருந்தால் மர்யம் மீது தவறு இல்லை யோசெப்பின் அனுமதி பெறவில்லை என்றால் மர்யம் தனக்கு நிச்சயக்கப்பட்ட யோசெப்பிற்க்கு தீங்கு விலைவித்தவராவர் . அல்லாவின் தீர்க்கதரிசியை பெற்ற மேரி இப்படி நம்பிக்கை துரோகம் செய்தவரா? இஸ்லாத்திற்கு அன்பாக இருக்கும் பெண்கள் இப்படி செய்யலாமா? மர்யம் தான் முன் உதாரணமா?


3. மேரி யோசெப்பின் அனுமதியுடன் கர்ப்பம் தரித்தாள் என்றால் யோசெப்பு மேரியை எதற்காக கொல்ல நினைத்தான். இதில் இருந்து மேரி சொல்லவில்லை என்று தானே பொருள். உங்க புறா என்ற ஆவி யோசெப்புக்கு முதலிலே அந்த பலான மேட்டரை சொல்லாமல் கடைசியில் மேரியை கொல்ல நினைக்கும் சந்தர்ப்பதில் அவளை தடுத்தது ஏன்? முதலிலே அந்த பலான மேட்டரை சொல்லீயிருந்தால் யோசெப்பு அந்த தீய காரியத்தை செய்ய அல்லது எண்ண நினையாமல் இருப்பான் அல்லவா? இப்படியாய்பட்ட--------------

உங்களோட அல்லா இப்படி செய்திருந்தும் தெரிந்தும் யோசேப்பு ஏன் அமைதியாய் இருந்தார். தன்னுடைய மனைவி மீது அல்லா வைத்த கண்களால் யோசேப்பு கோபமே படவில்லையா? யோசேப்பு அவ்வளவோ நல்லவரா?

4. இந்த பூமியில் எத்தனையோ எவ்வளவோ பெண்கள் இருக்க உங்க பிதாவுக்கு மேரியின் மீது ஏன் அந்த ஒரு கண்? ஏனென்றால்? மேரி யோசெப்புக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் --------------
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இந்த பூமியில் எத்தனையோ எவ்வளவோ பெண்கள் இருக்க உங்க அல்லாவுக்கு மர்யம் மீது ஏன் அந்த ஒரு கண்?

அதுமட்டும் இல்லாமல் உங்க திரித்துவ பிதா யூதர்களின்[நல்ல வம்சத்து பெண்ணை ஆட்டையை போட்டிருன்றதால்] ஒரு பென்ணை பிடிச்சுருந்தா யூதனும் இயேசுவை பிதாவோட பையந்தானு யேற்று கொண்டு இருப்பார்கள் பிதாவோட இஸ்த புத்திரர்கள் தானே இந்த யூதன்..யேன் இந்த இஸ்த புத்திரர்களை பிதா விட்டு விட்டார்.. ஒரு வேலை உங்க பிதா அந்த டைம்ல சரியா சிந்திக்கலாயா? இல்ல உங்க பிதாவுக்கு அவ்வளவுதான் மூளையா? ஏன் ஏன்றால் மனிதனை படைத்து ஏன் மனிதனை படைத்தேன் என்று வருத்தபட்டவர் தான் உங்க அட்டுக்குட்டியோட அப்பா... யூதனை தன் இஸ்த புத்திரர் என்று சொல்லி நம்ப வைத்து அந்த இனத்தில் தன் பெண்ணையும் எடுக்காமல் பையனையும் கொடுக்காமல் விபச்சாரிய வம்சா வழியில் தன் பையனை கொடுத்தால் யார் அட்டுக்குட்டியை (அந்தி-கிரிஸ்து) வை ஏற்றுக்கொள்வார்....உங்கள் திரித்துவ பிதா ஒரு இனத்தை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது ஏன்? -------------
ஒரு ஆண் விபச்சாரம் சந்தர்ப்பம் இருப்பதால் நான்கு பொம்பளைகளை கலியாணம் கட்டலாம் என்று அல்லா சொல்லியிருக்கிறாரு....... மனிசன் என்றால் சரியான பலவீனன் அதனால சின்ன வீட வைச்சிருக்காத.... நேரடியா போய் கல்யாணம் கட்டிக்கோ என்று அல்லாவே விபச்சாரம் செய்ய அனுமதித்திருக்க........ நீங்க என்ன நல்ல பொண்ணு நல்லம் இல்லாத பொண்ணு என்று பிரிச்சு பேசிறிங்கோ.... உங்கள பொறுத்தவரைக்கும் விபச்சாரம் செய்வது தவறு கிடையாது தானே..... உங்க அல்லா சொன்னமாதிரியே நாலு நாலு பொம்பளகள யூதர்கள் கட்டியிருந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம்...... அல்லாவின் கொள்கைப்படி நல்ல ஒரு வம்சத்தை உங்க அல்லாவிட்ட இருந்து காட்டு சொல்லுப்பா......

5. தேவ அட்டுக்குட்டி (சுதன்) பிறப்பதற்கு புறா (ஆவி)யின் பங்கு என்ன? ஏன்யென்றால் மூனா இருப்போம் ஆனா ஒன்னா(வா) இருப்போம்..அதுக்குத்தான்...
அதாவது நண்பரே ஐ கட்டியை பார்த்து அது தண்ணீர் கிடையாது என்றும், நீர் ஆவியை பார்த்து அது நீரே கிடையாது எனவும் தண்ணீரை பார்த்து அதுக்கு ஐ கட்டியோட சம்பந்தமே இல்லை என்றும் மொத்தத்தில் மூன்று பொருட்கள் ஒரு பொருளாயிருக்க முடியாது என்று கூறுவது போல் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்...... இம்மூவரும் ஒருவரே..... இறைவன் மூன்று தன்மைகளில் செயல்படுகின்றார்.

6. மரியாள் தேவ அட்டுக்குட்டியை (சுதனை) பெற்றெடுத்தாள்.. அந்த தேவ அட்டுக்குட்டி தான் யேசு...யேசு கர்த்தரை (தன் தந்தையை) பிதா என்று அழைத்தார்,,,அப்படியென்றால் மேரிக்கும் பிதாவுக்கும் என்ன உறவு? மேரி யேசுவின் பிதாவை என்ன உறவு (என்னங்க.....க நான் சொல்லுவது புரியுதா...தா) சொல்லி அழைத்தார்,..மேரி கர்த்தரை பிதா என்று அழைத்தாள் உறவு முறையில் பிரச்சனை வருதே... சுதன் கர்த்தரை பிதா என்று அழைத்த போது மேரியை அன்னை என்று அழைத்தாரா? அல்லது ஸ்திரி என்று அழைத்தாரா? சுதன் மேரியை ஸ்திரி என்று அழைத்தால் அப்படி ஸ்திரி என்று அழைக்க காரணம் என்ன? பிதா தான் அப்படி அழைக்க சொல்லியிருந்தால் மேரி மீது பிதாவுக்கு ஏன் இந்த கோபம்..தனக்கு பையனை (உண்டாக்க) பெற்றெடுக்க பெண் வெண்டும் அனால் அந்த சுதன் தன் அன்னையை தாய் என்றழைக்க உரிமை இல்லை.. இப்படியும் மனித தலைமுறைக்கு ஒரு கடவுளா? ஏன் இந்த வெறி....ஒருவேளை அந்த திரிதுவ கடவுளுக்கு அவ்வளவு பெரிய மனமோ? --
அல்லாவின் அடிமை மர்யம் என்று கூறுவார்கள்......... அல்லா அடிமையோடே கூடி ஈஸா நபிய பெற்றாரா..... ஈஸா என்பவரும் அல்லாவினுடைய அடிமை..... தன்னுடைய தாயின் வயிற்றில் அல்லா தன்னை ஆகுக என்று உருவாக்கினார் என்றால் ஈஸாவுக்கு அப்பா அல்லா தானே.... எப்படி அல்லாவால ஒரு அடிமையோட விளையாட முடிஞ்சுது..... இதனால தான் அடிமை பெண்னையும் பாவிக்கலாமுன்னு அல்லா சொல்லியிருக்கிறாருல்ல...... இங்கேயும் உறவு முறைல பிரச்சனை வருதே.....

7. ஆதியில் ஒரு வார்த்தை இருந்தது......புரியுது.......பழைய ஏற்பாட்டில் அனாதியா இருந்த தேவன் புதிய ஏற்பாட்டில் மூணா இருக்காரு..அப்போ ஆவி பழைய ஏற்பாட்டில் இல்லையா? அப்படி இருந்தா அந்த ஆவி ஏன் ஆண்டவரோடு ஐக்கியம் ஆகவில்லை.....ஒருவேளை அந்த ஆவி இந்த ஆவி இல்லையோ?
ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்....... (பிதா) (ஆதியாகம்ம் (1: 1)
உனக்கும் ஸ்திரிக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். (குமாரன்) (ஆதியாகம்ம் 3:15)
தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்..... ஆதியாகம்ம் (பரிசுத்த ஆவியானவர்) (1: 1-2)

திரிதுவத்தை எளிதாக விளங்க செய்யும் வசனம் இதுவே... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். "நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,என்னைக் கொன்றவன் என் பிதாவைக் கொன்றவன் ஆவான் " இவ்வசனம் லைட்டா அடிபட்டிருக்கு.....

என்னை கண்டவன் பிதாவை கண்டவன்..... உங்க வசனம் லைட்டா அடிப்பட்டிருந்தா பரவாயில்லை.... ஆனா குர் ஆன்ல இது ரொம்பவும் அடிப்பட்டிருக்கு. நீங்க முதல் ஒரு கமென்ட இப்படி எழுதியிருந்தீங்க......
Mohammed : அல்ஹம்துளிலாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே ...இத ஒன்னையாச்சு ஒத்துகிட்டிங்க ...உங்களை மாதிரி அல்லது என்ன மாதிரி எழுதினா இந்த மாதிரி தப்பு வரலாம் ...ஆனா பரிசுத்த ஆவிக்கே இன்த நிலைமை வரலாமா ....அப்படி வர என்ன காரணம் ....ஒருவேளே அது பரிஅசுத்தஆவியா ..... கர்த்தர் ஆவி குமாரன் மூனும் ஒன்னுதான் அதுவே இப்படி பண்ணலாமா ...
காஞ்சு போன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் ....ஆனா அந்த நதியே காஞ்சு போயிட்டா .......என்ன கொடுமை சார் இது....ஒருவேளை ஆவிக்கு கொஞ்சம் மெமரி பவர் கம்மியோ ....
அதாவது கர்த்தர் ஆவி குமாரன் மூனும் ஒன்னுதான் அதுவே இப்படி பண்ணலாமா ... என்று சாதாரணமாக நீங்கள் மூவரும் ஒன்று தான் என்று கூறுகின்றீர்கள். ஆனா குர் ஆன பாருங்க இறைவன வணக்கத்துக்குரிய இறைவன் மூன்று என்று கூறாதீங்க என்று கூறுகின்றது...... அதாவது கிறிஸ்தவங்க மூன்று இறைவன வணங்குறாங்க என்று அல்லா மெமரி பவர் லாஸ் ஆகி கூறியிருக்கிறார். அதாவது நீருக்கு மூன்று நிலைகள் என்று கூறாதீங்க.... நீர் வேறு ஐஸ் கட்டி வேறு நீராவி வேறு..... இது மூனுக்கும் ஒன்னுக்கொன்னு தொடர்பே கிடையாது என்று கூறுகிற மாதிரி பாருங்கோ....
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் –
BROTHER RAFIQ
இஸ்லாத்தின் வரலாறு என்ன, யார் குர்'ஆனை அருளியது, முஹம்மது நபியின் வாழ்க்கை என்ன என்பதை தெரியாமல் அறிவாளி தனமாக கேள்வி கேட்கிறோம் என்ற நினைப்பில் மொக்கை போடும் ஜோஷ்வாவிர்க்கு ஒரு சிறு வேண்டுகோள்.
இது சிறு பிள்ளைதனமான கேள்வி கிடையாது...... இப்ப தான் நான் இதற்கான கேள்விய்யே கேட்க போறன்.... அதாவது மூசா நபி (மோசேவின்) வருகையின் ----> இறைவன் கொடுத்த தௌராத் யூதருக்கு கொடுத்த்து அந்த தௌராத் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... வேறு தீர்க்கதரிசிகள் வருகின்றார்கள் (எ.கா. எரேமியா, யோவான், சகரிய்யா) ----> இவர்கள் சொன்ன தீர்க்கதரிசனமும் அனைத்தும் யூதருக்கு கொடுத்த்து அந்த தீர்க்கதரிசனங்களும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்......பின் நபியாக ஈஸா வருகிறார் ----> அவருடைய வரலாறாகிய இஞ்சில் எழுதப்படுகின்றது அதுவும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... ஈஸாவை பற்றி பவுல் என்ற யூதன் பிரசங்கம் செய்கிறான் அதுவும் இஸ்லாமியருக்கு கிடைக்கவில்லை.... இஸ்லாமிய அரபு தேசத்தார் சிலை வணக்கத்தார்...... இறுதியில் சிலை வணங்கி அரேபியாவில் முஹம்மது (ஸல்) பிறக்கிறார்கள் ----> சுற்றமெல்லாம் சிலைகளை மற்றவர்களோடு சேர்ந்து வணங்கிய ஒருவர் ----> 40 ஆம் வயதில் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் பார்க்கின்றார்..... அவர்கள் சிலையை வணங்காது ஒரு தெய்வத்தை வழிப்படுகின்றதை அறிகின்றார்... மேலும் அங்கிருந்த கிறிஸ்தவ, யூத வேதங்களையும் பற்றி அறிகின்றார். அவர்களை போல் தானும் ஒரு மதம் உருவாக்க வேண்டும் என்று சொல்லி அரபியர்கள் நாளுக்கு ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்த 365 சிலைகளில் ஒரு சிலையை மட்டும் மீதி வைத்துகொண்டு மீதியிருந்த 364 சிலைகளையும் அழித்து விடுகின்றார். அந்த ஒரு நாக சிலை தான் காப்பா என்று இன்று அழைக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் தான் யூதர்கள் இயேசுவை அறைந்தார் என நம்பிக்கையுடையோர் ஆனால் முகம்மது நபி யூதர்கள் இயேசுவை தாம் சிலுவையில் அறைந்தோம் என்று அவர்கள் கூறுவதாக தெரியாதனமாக கூறியுள்ளார்..... மர்யத்தை (மரியாளை) எப்பவோ வாழ்ந்த ஆரோனின் சகோதரியாகிய மிரியாமோடு சம்பந்தப்படுத்தி மரியாளை ஆரோனின் சகோதரியே என தெரியா தனமாக குர் ஆனில் அழைத்துள்ளார்... பின் கிறிஸ்தவர்கள் ஒரே இறைவனாகி ஜெகோவாவின் மூன்று நிலைகளை தெரியா தனமாக மூன்று இறைவன் என்று அழைக்காதீர்கள் என கூறியுள்ளார். பின் இது போன்ற அத்தியாயத்தை உருவாக்கி காட்டுங்கள் என கூறி உள்ளார் இது போன்ற அத்தியாயங்களை அமெசன் காடுகளிலுள்ள காட்டுவாசிகளும் உருவாக்குவார்கள்.....!!
உண்மையில் நண்பரே சிலைகளையே வணங்கி வந்த அரபியர்கள்...... கி. பி 600 அளவில் முகம்மது நபியால் அவர்களுடைய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டு சாதாரணமாக அவர்கள் சிலைகடவுள்களை கடவுள் என்று உச்சரிக்க பயன்படும் அல்லா என்ற சொல்லையே சாதாரணமாக எல்லா இடங்களிலும் புகுத்தியுள்ளார். அல்லா என்னும் சொல்லுக்கு அர்த்தம் ஏக இறைவன் கிடையாது அல்லா என்பது அவர்கள் வணங்கி வந்த சிலைகளை கடவுள் என்று அழைக்க உபயோகிக்கப்பட்ட வார்த்தையாகும். முகம்மதுவிற்கு முன் உள்ளவர்கள் எந்த ஒரு இறைவனின் வழிநடத்தல்களும் இல்லாதவர்கள் முன் கொடுக்கப்பட்ட வேதம் யாரோ மாற்றினார்கள் என்பதற்காக தாங்கள் துள்ளுவது வேடிக்கையோ வேடிக்கையாகும்.

ஜோஷுவா: இதற்கு பதில் பைபளின் படி தாருங்கள் ..
நான் கேட்கின்ற கேள்வி களுக்கு சிரிக்காமல் பைபளின் வசனத்தை கொண்டு பதில் அளிக்க இயலு மேனின் என் கேள்வியை தட்டி விடுகின்றேன் ,,,,
நண்பரே உங்களுடைய கேள்விகள் அனைத்தும் சிரிப்பு தான் வருகின்றது..... அதாவது இயேசு ஆடையணிந்து இருந்தாரா அல்லத இல்லையா என்பது தான் உங்களுடைய கேள்வி.... அதுவும் அவர் ஆடை அணிந்திருந்த தற்கு வேதாகம ஆதாரம் வேறு வேண்டுமாம்..... ஆனால் வேத ஆதாரம் இல்லை என்றால் அவர் மொட்டையாக இருப்பாராம்..... முதலில் நண்பரே முகம்மது நபி தன்னுடைய வாழ்க்கையில் தான் ஆடைகள் அணிந்திருந்தாரா அல்லது பிரசங்கம் எல்லாம் பண்ணும் போது முழு மொட்டையாக நின்று பிரசங்கம் பண்ணினாரா என்பதை குர் ஆனின் அடிப்படையில் எனக்கு பதில் கூறுங்கள் அதாவது அவர் ஆடை அணிந்து தான் இருந்தார் என குர் ஆனில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் கூறியது போல மொட்டையாக தான் இருந்த்திருப்பார் போல.....

jesusinvites.com 18-ஆகஸ்ட்-2011
03:22 காலை
Mohammed

ஜோசுவா கேள்வி : அன்புடன் S . சரப்தீன் நண்பரே நீங்கள் எனக்கு சவால் விடுகின்றீர்கள்.ஒரு வேளை இந்த வசனம் எங்கள் வேதாகமத்தில் (கிறிஸ்தவ வேதாகத்தில்) இருந்திருந்தால் இந்த jesusinvites.com இணையத்தளம் என் வேதாகமத்தில் இருப்பதை போல் பல உருவாக்கி காட்டியிருப்பீர்கள்.

பதில்: இன்ஷா அல்லா ,ஆமாம் அதுவும் எப்படினா உங்க பைபிள் யை விட அதிக வசனங்கள் ,அதிக பக்கங்கள்,ஓன்று கொன்று முரண்பாடு அற்ற தெளிவான வசனங்கள் இப்படியாக உருவாக்கி இருப்போம் ...பாரு உங்க செக்ஸ் புக் பைபிள் அந்த அசுத்த ஆவியால எத்தனை முரண்பாடு மற்றும் குழப்பம்....எண்ணிக்கைஇல்லும் ,வருஷதில்லும் நீயே இருக்குனு ஒத்துகிட்ட ...தண்ணிய அடிசுகிட்டு உங்களால பைபிள் லை எழுதும் போது தண்ணியை போடாம எங்களால பைபிள் லை எழுத முடியாதா...தண்ணிய போட்டு எழுதிதனால தான் இதனை குழப்பம் ,முரண்பாடு,செக்ஸ் கதைகள்..


கிறிஸ்துவுக்குள் அன்பாக இருக்கும் சகோதர்களே அந்த கிறிஸ்து எப்போலாம் மப்புல இருக்காரோ அப்போஎல்லாம் மப்புல அடுத்தவங்களுக்கு பிரசங்கம் செய்ய ஆரம்பிச்சுருவார்...அது எப்படினா ரொம்ப பழம் மாதிரி பேசுவார்....கீழ்க்கண்டபடி ...

மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

அதேமாதிரி தெளிவா இருந்தா சுயநலமா தனக்காக பேசுவார்....இப்படி....

யோவான் 18:22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

ஜோசுவா கேள்வி : 10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்;

ஆனால் கிறிஸ்தவர்கள் குர் ஆனை படிக்காத படியால் அவர்கள் இவ்வசனத்தை அறியாமலிருக்கின்றார்கள். நான் வாசித்த தால் தான் கண்டு கொண்டேன்.
உதாரணத்திற்கு நானே ஒன்றை உருவாக்கி காட்டுகின்றேன். குர் ஆன் 1 அத்தியாயம்
1. உலகத்திற்கே ஒரே வணக்கத்துக்குரிய X கடவுளாலும், வல்லமையுடைய X நாயகனாலும் அவன் பெயராலும் இவ்வத்தியாயத்தை நான் தொடங்குகின்றேன்.
2. அனைத்து உலகத்தையும் தான் உருவாக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் X நாயகனே ஆகும்.
3. X நாயகன் மிகுந்த அன்புள்ளவன்... மிகுந்த கருணையுள்ளவன்.... மிகுந்த நம்பிக்கையுள்ளவன்... மிகுந்த அருளாளர்
4. அவனே எம் அனைவருக்கு நீதிபதி ஆவார்.
5. இறைவனாகிய X கடவுளே நீரே எம் நீதிபதி
உண்மையில் குர் ஆன் அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு கூறவில்லை. ஆகவே நான் இத்துடன் நிறுத்துகின்றேன். இந்த மாதிரியான அத்தியாயங்களை நான் மட்டும் அல்ல அந்தமானிலும் அமோசான் காடுகளிலும் உள்ள காட்டு வாசிகள் கூட உருவாக்குவார்கள். இதை உருவாக்க வேண்டும் என்ற சவால் உங்களால் கூற முடியாது... ஏனென்றால் இச்சவாலை நான் முறியடித்து விட்டேன்.... அன்புடன் S . சரப்தீன் நண்பரே சவால்...! சவால்....!! எதிர்கொள்ள தயார்.


பதில்: சொம்ப ஜோசுவா அவர்களே நீங்க முதல அல்-குரான் முழுவதும் முழுசா படிங்க..நுனி புல் மேஞ்சுட்டு வந்து பினாக்தாதிங்க ....ஒரு அஞ்சு வயசு பிள்ளையிங்க கூட இந்த அளவுக்கு சிந்திக்காது ...ரொம்ப தளும்பாதிங்க...சிந்திரபோதிங்க ....உங்க (இந்த)ஸ்டைலில் பாதிரியார் கன்னியாஸ்திரிக்கு லவ் லெட்டர் அனுப்பிருந்தார்னு வச்சுக்கோ அவ அத வாங்கி தொடச்சு போட்டு போயிருப்பா ...அப்படி ஆட்டுகுட்டி சீய் அட்டுகுட்டி தனமா இருக்கு...இதுல நீஅங்க அத்தியாயத்தை எழுதி கிளிச்ச்சுட்டிங்க....உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா..அது என்னப்பா எக்ஸ் ஒய் ன்னு செக்ஸ் விசயத்திலே கண்ணா இருக்க ......அந்த எக்ஸ் தான் கிறிஸ்துனா ஒய் யான குஜ்ஜிலி மரகத மரியாள் எங்கப்பா...உனக்கு ஈசி யான ஐடியா சொல்லுறன்பா ....குரான் நுல இறைவன் பேர எடுத்துவிட்டு அங்க நம்ம கிறிஸ்து அய்ட்டம் மரகத குஜிலாம்பா பேர போட்டுற வேண்டியது தானப்பா...புதுசா ஒரு அயிட்டம் கடவுளை உருவாக்கலாம் ....என்னப்பு சரியா..

ஏக இறைவன் எப்படி சவால் விடுகிறான் என்றும் எங்கள் இறுதி நபி யாருக்கு சவால் விடுகிறார் என்றும் தெளிவா குறித்து கொள் ....

2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்

2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

10:15. அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.

10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.

11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

11:14. அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்: “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?” (என்று கூறவும்.)

15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.

17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.

41:42. அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

jesusinvites.com 17-ஆகஸ்ட்-2011
05:33 காலை
Mohammed

ஜோசுவாக்கு சவால்...! சவால்....!! எதிர்கொள்ள தயாரா...? வந்த வழியே ஓட தயாரா...? அல்லது உண்மையின் பக்கம் வர தயாரா...

மாற்கு அதிகாரம் 16 வசனம் 15, 16, 16, 18
15 மேலும் அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.

17 விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்; என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,

18 பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.



பைபிளை ஆழ்ந்து படித்த தனால் தான் நான் ஏசுவின் மீது விசுவாசம் கொண்டேன் என்று கூறினீர்கள். ஏனென்றால், உங்களின் இடுகைகளைப் பார்த்தால் அதிலிருந்தே தெரியும் நான் ஏசுவை மட்டும் விசுவாசித்து உள்ளேன் என்று கூறி இருப்பது தெரியும். இதை ஜோசுவா மறுக்க மாட்டார் என்பது உண்மை அப்படி என்றால் மாற்கு சுவிசேசத்தில் உள்ள வசனங்களின் அடிப்படையில் நீங்கள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றிருகிறீர்கள் அப்படிப்பட்ட நீங்கள் வசனம் 17 மற்றும் 18 அடிப்படையில் எனது மாற்று மத சகோதரன் (பெயர் குஞ்சு மணி ) ரொம்ப நல்லவன் அவன் கிருத்துவத்தை ஏற்க்க ரெடி யாக இருக்கான் ...அவனிடம் கிறித்துவத்தை ஏற்க்க விசுவாசம் இருக்கு ஆனா அவனிடம் ஒரே ஒரு சின்ன பிரச்னை ...அவன் கிளி செத்து போச்சு நு சொல்லுறான் ..நான் அடிக்கடி ஆறுதல் சொல்லுவேன் ...கிளி செத்து போச்சு நு சொல்லாதே கிளி மயங்கி போச்சுன்னு சொல்லு என்று..இப்ப என்ன பிரச்சனைனா யார் என் கிளிக்கு உசூர் கொடுத்து எழுப்புகிரார்களோ அம்மதத்தை ஏற்க்க தயாராக இருக்கிறான்.....கிளி என்றால் என்ன என்று மக்களுக்கு விளங்கி இருக்கும்.

jesusinvites.com 17-ஆகஸ்ட்-2011
05:24 காலை
Mohammed

ஜோஷுவா: இதற்கு பதில் பைபளின் படி தாருங்கள் ..
நான் கேட்கின்ற கேள்வி களுக்கு சிரிக்காமல் பைபளின் வசனத்தை கொண்டு பதில் அளிக்க இயலு மேனின் என் கேள்வியை தட்டி விடுகின்றேன் ,,,,

அ) பைபளின் படி ஒரே ஒரு பிதாவினுடைய ஒரே ஒரு மகனாகிய இயேசுவை சிலுவையில் அறையும் பொழுது அவரை மொட்டையாக (நிirவாணமாக) அரை இந்தார்களா அல்லது ஏதேனும் மிக சிறிய ஆடை அநீந்து இருந்தார்களா .....பைபிள் படி விளக்கம்

ஆ) அவ்வாறு ஏதேனும் ஆடை அணிந்து இருந்தாலோ அல்லது மொளுகட்டையாக அவர் மரணித்து இருந்தாலோ எவ்வாறு அடக்கம் பண்ணப் பட்டார் .....யூதர்களின் வழக்கப்படி எவ்வாறு அடக்கப்பன்னப்பட வேண்டும் ..........அவர் ஆடை அணிந்து அடக்கப்பண்ணப் பட்டார இல்லை மொளுக்கட்டையாகவா ..பைபிள் வசனப்படி விளக்கவும்...

இ) அவர் பரம் ஏறி போகையில் மக்களுக்கு அறியும் வண்ணம் கதவு திறந்த நிலையில் சாட்சியாய் இருந்தது..அவர் ஆடையுடன் பரம் ஏறினார அல்லது மொளுக்கட்டையாய் பரம் ஏறினார ..இதற்கான வசனம் எதுவும் உண்டா..

ஈ) அவர் தான் உயிதேளுந்து தன சீடர்களுக்கு காட்சி தந்த பொழுது அவர் ஆடையுடன் காட்சி அளித்தாரா அல்லது மொளுக்கட்டையகவா ...அவர் ஆடை அணிந்திருந்தாள் யார் அந்த ஆடையை கொடுத்தது ..பிதாவின் மூலம் நேரிடையாகவா அல்லது ஆவி மூலமாகவா அல்லது கழுதை குட்டியை ஆட்டயை போட்ட மாதிரி ஆடையை ஆட்டயை போட்டாரா ...இதற்கு வசனம் ஏதும் உண்டா ...பழைய ஏற்பாடில் இதௌ நம் கர்த்தர் ஆடையை கொடுத்தார் அல்லது கர்த்தரின் கை ஆடையை கொடுத்துட்டு ....என்று எதுவும் வசனம் உள்ளதா அல்லது ஏசியா , ராஜாக்கள் ,தீர்க்க தரிசனங்கள் ,சங்கீதம் இதை பற்றி எதுவும் சொன்னதா .....பைபிள் படி விளக்கவும்.....

உ) என் சந்த தேகத்தை எப்படி தீர்ப்பது ..அல்லது இதை அனைத்தையும் மறுக்க இதுவும் சுவிசேசம் இருக்கா ...அவ்வசனங்கள் யாவை.....நான் என் கிறிஸ்துவ நண்பனிடம் கேட்டேன் அவன் பிதுக்கி விட்டான் உதட்டை...மேலும் இதை பற்றி அறிய ஆவியானவர்
உதவ வேண்டும் என்கிறான் ...இத் தளத்தில் உள்ள கிறிஸ்துவ நண்பர்கள் விளக்க முன் வருவார்களா ...

jesusinvites.com 17-ஆகஸ்ட்-2011
05:14 காலை
joshua

அன்புடன் S . சரப்தீன் க்கு சவால்...! சவால்....!! எதிர்கொள்ள தயாரா...? வந்த வழியே ஓட தயாரா...? அல்லது உண்மையின் பக்கம் வர தயாரா...

10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்;
அன்புடன் S . சரப்தீன்
நண்பரே நீங்கள் எனக்கு சவால் விடுகின்றீர்கள்........ ஒரு வேளை இந்த வசனம் எங்கள் வேதாகமத்தில் (கிறிஸ்தவ வேதாகத்தில்) இருந்திருந்தால் இந்த jesusinvites.com இணையத்தளம் என் வேதாகமத்தில் இருப்பதை போல் பல உருவாக்கி காட்டியிருப்பீர்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் குர் ஆனை படிக்காத படியால் அவர்கள் இவ்வசனத்தை அறியாமலிருக்கின்றார்கள். நான் வாசித்த தால் தான் கண்டு கொண்டேன்.
உதாரணத்திற்கு நானே ஒன்றை உருவாக்கி காட்டுகின்றேன். குர் ஆன் 1 அத்தியாயம்
1. உலகத்திற்கே ஒரே வணக்கத்துக்குரிய X கடவுளாலும், வல்லமையுடைய X நாயகனாலும் அவன் பெயராலும் இவ்வத்தியாயத்தை நான் தொடங்குகின்றேன்.
2. அனைத்து உலகத்தையும் தான் உருவாக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் X நாயகனே ஆகும்.
3. X நாயகன் மிகுந்த அன்புள்ளவன்... மிகுந்த கருணையுள்ளவன்.... மிகுந்த நம்பிக்கையுள்ளவன்... மிகுந்த அருளாளர்
4. அவனே எம் அனைவருக்கு நீதிபதி ஆவார்.
5. இறைவனாகிய X கடவுளே நீரே எம் நீதிபதி
உண்மையில் குர் ஆன் அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு கூறவில்லை. ஆகவே நான் இத்துடன் நிறுத்துகின்றேன். இந்த மாதிரியான அத்தியாயங்களை நான் மட்டும் அல்ல அந்தமானிலும் அமோசான் காடுகளிலும் உள்ள காட்டு வாசிகள் கூட உருவாக்குவார்கள். இதை உருவாக்க வேண்டும் என்ற சவால் உங்களால் கூற முடியாது... ஏனென்றால் இச்சவாலை நான் முறியடித்து விட்டேன்.... அன்புடன் S . சரப்தீன் நண்பரே சவால்...! சவால்....!! எதிர்கொள்ள தயார்.

jesusinvites.com 17-ஆகஸ்ட்-2011
05:12 காலை
Mohammed

அஸ்ஸலாமு அழைக்கும்

S . சரப்தீன் பாய் உங்க காமெடிக்கு அளவே இல்லையா ..
18 பாம்புகளைக் கையால் பிடிப்பர்-- - - -> இதுக்கு வேற அர்த்தம் ...போய் பாதிரியாரை அல்லது கன்னியாஸ்திரிகளை கேட்டால் சொல்லுவார்கள் .


'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது.- - -- - > அவங்க சொல்லுற நஞ்சு வேறங்க ...இத தானே மேலேயே சொல்லிட்டனே ..மறுபடியும் என்னத்த போட்டு சொல்ல ..[நம்மளால யூகம் இல்லாம புரிஞ்சுக்க முடியும் ]

'பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.- - - > கழுதை மாம்சத்தை கூட இவர்களால் .எழுப்ப முடியாது ...எப்ப பார்த்தாலும் சும்ம இப்படிதான் ஊழ சத்தம் தான் போட்டுட்டு இருப்பானுங்க .....

jesusinvites.com 17-ஆகஸ்ட்-2011
12:15 காலை
அன்புடன் S . சரப்தீன்

ஜோசுவாக்கு சவால்...! சவால்....!! எதிர்கொள்ள தயாரா...? வந்த வழியே ஓட தயாரா...? அல்லது உண்மையின் பக்கம் வர தயாரா...

மாற்கு அதிகாரம் 16 வசனம் 15, 16, 16, 18
15 மேலும் அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.

17 விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்; என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,

18 பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.



பைபிளை ஆழ்ந்து படித்த தனால் தான் நான் ஏசுவின் மீது விசுவாசம் கொண்டேன் என்று கூறினீர்கள். ஏனென்றால், உங்களின் இடுகைகளைப் பார்த்தால் அதிலிருந்தே தெரியும் நான் ஏசுவை மட்டும் விசுவாசித்து உள்ளேன் என்று கூறி இருப்பது தெரியும். இதை ஜோசுவா மறுக்க மாட்டார் என்பது உண்மை அப்படி என்றால் மாற்கு சுவிசேசத்தில் உள்ள வசனங்களின் அடிப்படையில் நீங்கள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றிருகிறீர்கள் அப்படிப்பட்ட நீங்கள் வசனம் 17 மற்றும் 18 அடிப்படையில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்த்து தங்கள் கைகளை அவர்கள் மேல் வைத்து நோயை குணமாக்க வேண்டும் பின்பு கிண்டி பூங்காவிற்கு சென்று சர்ப்பங்களை பிடிக்க வேண்டும் பிறகு நீங்கள் இவ்விணையதளம் இயங்கும் இடத்திற்கு வந்து அவர்கள் தரும் கொடிய நஞ்சினை குடித்து காட்ட வேண்டும் அதோடு அந்தமானுக்கும் அமோசான் காடுகளுக்கும் சென்று காட்டு வாசிகளிடம் சென்று அவர்களின் புரியாத மொழிகளை பேசி அவர்களை நாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் ஏனென்றால் இப்போது உள்ள பாஸ்டர் பாதர் மற்றும் குருமார்கள் எல்லாம் எந்த ரகத்தை சார்ந்தவர்கள் என்பதை நாங்களும் படம் பிடித்து காட்டி விட்டோம் நீங்கள் அதை மறுக்க வில்லை. உங்களை ஏன் சொன்னோம் என்றால் நீங்களாவது உண்மை விசுவாசியாக இருப்பீர்கள் என்ற எண்ணம் தான். மேற்கண்ட வசனம் சொன்னதை எப்பொழுது செய்து காட்டபோகிறீர்கள் நீங்கள் செய்து காட்ட வில்லை என்றால் நீங்கள் உண்மை விசுவாசி இல்லை போலியானதை பின்பற்றி போண்டியான போலியான விசுவாசி என்று உலகமே கைகொட்டி சிரிக்கும் நீங்கள் தயாரா ?நீங்கள் சவாலை சந்திக்க முடிய வில்லை என்றால் விசுவாதிக்காதவனுக்கு தண்டனை (ஆக்கினை) உள்ளது என்று உங்கள் பைபிள் கூறுகிறது அப்படின்னா நீ பரலோகம் போகமுடியாது கண்ணா ...இப்போ என்ன பண்ண போறே

jesusinvites.com 16-ஆகஸ்ட்-2011
01:04 மாலை
Rafiq

ஜோஷ்வா மடையனுக்கு ஒரு முழுமையான பதில் :

இஸ்லாத்தின் வரலாறு என்ன, யார் குர்'ஆனை அருளியது, முஹம்மது நபியின் வாழ்க்கை என்ன என்பதை தெரியாமல் அறிவாளி தனமாக கேள்வி கேட்கிறோம் என்ற நினைப்பில் மொக்கை போடும் ஜோஷ்வாவிர்க்கு ஒரு சிறு வேண்டுகோள். இது வரைக்கும் எந்த பதில சொன்னாலும் படிக்காம தேஞ்சு போன ரெகார்ட் மாறி திரும்ப திரும்ப அதே கேள்விய கேட்டு தொலையாம, இந்த தர குடுக்குற பதில தெளிவா படிச்சு இஸ்லாமிய வரலாறை தெரிஞ்சிக்கோ :

மூசா நபி (மோசேவின்) வருகை ----> இறைவன் தௌராத்தை அவருக்கு கொடுக்கிறான் ----> அண்ணாரின் மறைவு ---> கொடுத்த வேதத்தை தனக்கு ஏற்றவாறு யூதன் மாற்றம் செய்கிறான் ---> மாற்றப்பட்ட இறை வேதத்தை பற்றி எச்சரிக்க மேலும் மக்களை நல்வழிபடுத்த வேதம் கொடுக்க பெறாத நபிமார்களை அல்லாஹு அவர்களுக்கு அனுப்புகிறான் (எ.கா. எரேமியா, யோவான், சகரிய்யா) ---->வேதம் கொடுக்கப்படும் அடுத்த நபியாக ஈஸா வருகிறார் ----> அவருக்கு அல்லாஹு இன்ஜீல் எனும் வேதத்தை வழங்குகிறான் ----> அதை அவர் மக்களுக்கு போதிக்கிறார் ----> அவரை அல்லாஹு உயர்த்துகிறான் ----> யூதன் மறுபடியும் கொடுத்த வேதத்தை மாற்றம் செய்கிறான் ----> ஈஸாவை கடவுளின் மகனாக வணங்குமாறு பவுல் என்ற யூதன் மக்களிடம் பிரசங்கம் செய்கிறான் ----> இன்ஜீலும் யூதனின் கைவண்ணத்தில் சின்னா பின்னமாகிறது ----> இறுதி நபியாக சிலை வணங்கி அரேபியாவில் முஹம்மது (ஸல்) பிறக்கிறார்கள் ----> சுற்றமெல்லாம் சிலை வணங்கிகள் இருந்தும் சிலையை வெறுத்த ஒருவர் ----> 40 ஆம் வயதில் அல்லாஹு அவரை நபியாக ஆக்குகிறான் ----> 23 வருடங்களாக சிறுது சிறிதாக குர்'ஆன் இறைவனின் புறத்தில் இருந்து வருகிறது ----> இறைவன் இறுதி வேதமாம் குர்'ஆனை பாதுகாப்பேன் என்று குர்'ஆனிலேயே வாக்களிக்கிறான்
--------------

இதுல என்ன தந்திரம் முஹம்மது நபி செஞ்சாரு டா மாங்கா ?

உன்னோட வேதம் மாற்றப்பட்டது என்று நம்ப குர்'ஆன் கூட வேண்டாம்டா. உன்னோட 1952 ஆம் ஆண்டு பைபிளை எடுத்து பாரு. உனக்கு ஒரு எடுத்துகாட்டு முன்னாடியே கொடுத்தேனே !!!! 1952 இற்கு முன்னாள் இருந்த RSV (Revised Standard Version - ப்ராடஸ்டண்டு பைபிள் ) இல் மாற்கு 16 இல் இருந்த 20 வசனங்களில் 9 முதல் 20 வசனங்கள் வரை தூக்கி விட்டார்கள். எல்லாரோட கண்ணு முன்னாடியே உன்னோட மொக்க வேதத்த உங்க பயலுவோ மாத்திட்டு இருக்கானுங்க, இதுல பெரிய பீத்தர மாறி பேச வந்துட்ட நீ !!!!

இன்னொரு எடுத்து காட்டு வேற : உன்னோட 1952 ஆம் ஆண்டு KJV யும் உன்னோட 1970 ஆம் ஆண்டு KJV யும் எடுத்து வெச்சிக்க டா. இப்போ கீழ இருக்குற இந்த ரெண்டு வசனமும் 1952 ஆம் ஆண்டு பைபிள்ல இருக்கானு நீ சொல்லணும் :

அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். [லூக்கா 24 :51 ]

இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். [மாற்கு 16 :19 ]

இதுக்கு என்ன காரணம்ன்னு நீ பாத்தா "Preface"ல காரணத்தையும் சொல்லிருப்பானுங்க உங்க "ராவு செக்ஸ்" பாஸ்டர்கள். இந்த ரெண்டு வசனங்களும் "ஆரம்ப கால பைபிளில் (Ancient copies ) ல இல்லையாம்" அதனால தூக்கிடோம்னு 1952 ஆம் ஆண்டு உள்ள பைபிளல்ல சொன்னானுவோ. ஆனா 1970 ஆம் ஆண்டு அடுத்த RSV வந்த ஒடனே பயபுல்லைல்வோ இந்த ரெண்டு மாங்கா வசனத்தையும் திரும்பவும் சேத்துடானுவோ !!!!!!!!!

இந்த ரெண்டு வசனமும் 1952 ஆம் ஆண்டு உள்ள செக்ஸ் புக்காம் பைபிளில் இருக்குதா டா ?

இல்லைனா நீ என்ன பண்ற ---- நல்ல புள்ளையா உன்னோட குடிகார பைபிள் உன்னோட கண்ணு முன்னாடியே மாத்தபடுரத ஒத்துக்குற.

இன்னோம் பல எடுத்து காட்டு வேணும்னா அதையும் தர நான் தயார்.

------------------



இறைவன் எதற்கு குர்'ஆனை மட்டும் காப்பாற்ற வேண்டும் ?

ஒரு தீர்கதரிசி ஒரு வேதத்தை கொண்டு வருவாராயின் அவருடைய மக்கள் அந்த வேதத்தை பின்பற்ற கடமைப்பட்டவர்கள். எதுவரை ? அடுத்த வேதம் கொண்டு வரும் தீர்கதரிசி வரும் வரை. பின்பு அந்த புதிய வேதத்தை மக்கள் பின்பற்றுவார்கள். முஹம்மது நபி இறைவனின் இறுதி தூதர். அவர் கொண்டு வந்த வேதம் இறுதி வேதம். இதற்க்கு மேல் இறைதூதர்கள் வர போவது இல்லை. அதனால் குர்'ஆனை பாதுகாத்துதான் ஆக வேண்டும். அதனால் இறைவன் அதை பாதுகாப்பதாக குர்'ஆனில் வாக்களிக்கிறான். தௌராத்தை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. பின்னாளில் ஈஸா வருவார். இன்ஜீலை கொண்டு வருவார். இன்ஜீலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பின்னாளில் முஹம்மது வருவார். குர்'ஆனை கொண்டு வருவார் என்பது இறைவன் அறிந்ததே. அதனால் அவன் தௌராத்தையோ, இன்ஜீலையோ பாதுகாப்பத்தாக வாக்களிக்கவும் இல்லை, பாதுகாக்கவும் இல்லை. மேலும் அந்த மக்களுக்கு அதன் மூலம் ஒரு சோதனையும் செய்தான். யார் இறைவனை உண்மையாக நம்புகிறவர்கள் என்று பார்ப்பதற்காக.

jesusinvites.com 15-ஆகஸ்ட்-2011
04:38 காலை
Mohamed Ihsas

நாக்ராஜ் அவர்களே!

இது கிறுத்தவர்களின் கிறுக்குத்தனத்தை தோலுரித்துக்காட்டும் தளம்! இங்கு உங்கள் அரைவேக்காட்டுக்கேள்வியை பதிவதன் நோக்கம்தான் என்ன? உங்களுக்கு இஸ்லாத்தில் 00 முரண்பாடுகளைக்காட்ட முட்யும் என்றால் காடுங்கள்! இங்கு அல்ல! உங்கள் கேள்விக்கு பதிலளிக்க ஆன்லைன் பி.ஜே காத்துக்கொண்டிருக்கிறது! அங்கு போய் கேள்வியைக்கேளுங்கோ!

இருப்பினும் உங்கள் கேள்விகளுக்கு(?) சற்று சுருக்கமாய் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
உங்கள் கேள்வி: கடவுளின் பெயரால் காசு வாங்கிக்கொள்கிறதா இஸ்லாம்?

பதில்: கடவுளின் பெயரால் காசு வாங்கிக்கொள்கிறோம் என்றால் என்ன மக்களிடம் பணத்தை வசூலித்து, அதை வசூலிப்போர் சுருட்டிக்கொள்கின்றனரா? அல்லது புதையல் என்ற பேரில் பள்ளிவாசலினுள் ஒழித்து வைத்துக்கொள்கின்றனரா? அல்லது மக்களிடம் வாங்கிய பணத்தை இவர்களது வயிற்றில் போட்டு நிரப்பிக்கொள்கின்றனரா? மக்களிடம் வசூலித்த பணத்தை ஏழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளப்பரிய பனியைச்செய்வது உங்கள் கண்ணுக்கு குத்துகிறதா? உங்களால் செய்ய முடியாததை ஏழைகளை ஒழிக்க வேண்டும் என்று கொக்கரித்துத்திர்யும் நீங்கள் அதை ஒழிக்க என்ன செய்தீர்கள்? அதனால் வறுமை ஒழிந்துவிட்டதா? இன்னும் சொல்லப்போனால் தர்மம் வழங்க கூடாது என்று சொன்னவர்தானே பெரியார்! ஸகாத் எனும் பொருளாதாரக்கொள்கை மூலம் அரேபியாவில் இருந்த வறுமையை ஒழித்துக்கட்டியதுதான் இஸ்லாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கல்!!

உங்கள் கேள்வி: ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்களா?

பதில்: முதலில் குர் ஆனை சுய சிந்தனையுடன் படித்துப்பார்க்க வேண்டும்!

மீண்டும் அந்த இரண்டு ஆண்களும் விரும்பினால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று குரான் (2 ;230 ) சொல்கிறதே !

அப்படி சொலுவதை எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்! இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணை திருமணம் செய்யலாம் என்று குர்ஆன் கூரவில்லை! மாறாக, முதல் தடவை விவாகரத்து செய்த கணவனை அப்பெண் இன்னொரு திருமணம் செய்து விவாகரத்து செய்த பின்னரே திருமணம் செய்யலாம் என்றுதான் கூறுகிறது! இதை கிண்டல் செய்யும் நீங்கள், பெரியார் குடு குட்த்த கிழவனான பின்னர் ஒரு குமரிப்பெண்ணை திருமணம் செய்ததை மட்டும் ஆதரிப்பது என்ன ஒழுக்கமோ என்று எனக்கு தெரியவில்லை!

உங்கள் கேள்வி: மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் என்ரால் எகிப்தியரை படைத்தது யார்?

பதில்: இக்கேள்வியின் மூலம் உங்களது விசாலமான அறிவை எமக்கு காட்டியுள்ளீர்கள். முதலில் அவ்வசனத்தில் இனம் என்று வரவில்லை! சமுதாயம் என்றுதான் வருகிரது! ஒரே சமுதாயம் என்ரால் அவர்கள் ஒரு ஆண் பெண் ஜோடியிலிருந்து படைக்கப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதும்தான். மாறாக உங்களைப்போன்ரு இனவாதத்தையோ துவேசத்தையோ அது குறிக்கவில்லை! எனவே உங்கள் கேள்வி அர்த்தமற்ற உளறல்தான். இன்னும் சொல்லப்போனால் குர் ஆனில் உள்ள இது தொடர்பான ஏனைய வசனங்களை படித்துப்பார்த்தால் உங்கள் அறியாமைக்கு ஒரு தெளிவு கிடைக்கும்! பார்க்க:4:1

jesusinvites.com 14-ஆகஸ்ட்-2011
09:21 காலை
mohammed

Mohammed: அண்ணே நீங்க இந்த பேஜ் க்கு ஷிப்ட் ஆகிட்டிங்களா ...மேலும் இந்த வெப்சைட் (head line)இல் பைபிள் தவறுகளை எடுத்து சொல்லும்பொழுது அதை மறுத்து உங்கள் கமென்ட்களை எழுதாமல் இருபது ஏனோ . ஒரு வேளை உங்களுக்கே நியாயமாகபடுதோ

Joshua:சில வசனங்களில் வயதில், எண்களில், சிற்சில இடங்களில் முரண்பாடு உள்ளதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
Mohammed : அல்ஹம்துளிலாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே ...இத ஒன்னையாச்சு ஒத்துகிட்டிங்க ...உங்களை மாதிரி அல்லது என்ன மாதிரி எழுதினா இந்த மாதிரி தப்பு வரலாம் ...ஆனா பரிசுத்த ஆவிக்கே இன்த நிலைமை வரலாமா ....அப்படி வர என்ன காரணம் ....ஒருவேளே அது பரிஅசுத்தஆவியா .....கர்த்தர் ஆவி குமாரன் மூனும் ஒன்னுதான் அதுவே இப்படி பண்ணலாமா ...
காஞ்சு போன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் ....ஆனா அந்த நதியே காஞ்சு போயிட்டா .......என்ன கொடுமை சார் இது....ஒருவேளை ஆவிக்கு கொஞ்சம் மெமரி பவர் கம்மியோ ....

jesusinvites.com 14-ஆகஸ்ட்-2011
06:44 காலை
Rafiq

ஜோஷ்வா : இஸ்லாமிய நண்பர்களே..... முகம்மதுவிற்கு குர் ஆன் இறக்கப்படுவதற்கு சற்று முன் இஸ்லாமியர்கள் உபயோகித்த இறைவனுடைய புத்தகம் யாது? அல்லது குர் ஆனுக்கு முன் இஸ்லாமியர்கள் உபயோகித்த எதாவது புத்தகங்களைப்பற்றிய குறிப்புகள் குர் ஆனில் உள்ளதா?

பதில் : குர்'ஆன் வருவதற்கு முன் அரபியர்கள் சிலைகளை வணங்கி வந்தார்கள். ஒரு புத்தகத்தையும் உபயோகிக்கவில்லை.


ஜோஷ்வா : யூதர்களுடைய வேதம் (பைபிள்) மாற்றப்பட்டதால் உங்களுக்கு ORIGINAL வேதம் கிடைத்தது என்பது முகம்மது நபியின் தந்திரம் ஆகும். குர் ஆனுக்கு முன் முகம்மது பாவித்த புத்தகம் என்ன? முகம்மது குர் ஆனுக்கு முன் என்ன புத்தகம் பாவித்தார் என்று அறிந்திருக்காத முஸ்லீம்களே....... நீஙகள் தௌராத் குறித்தும், ஈஸா நபிக்கு நாம் கற்பித்தோம் என குர் ஆன் கூறும் இஞ்சிலைப்பற்றியும் (உண்மையிலே இஞ்சில் எனப்படுபது இயேசுவினுடைய வாழ்க்கை வரலாகும்) மற்ற வேதம் மாற்றப்பட்டது என்பதைக்குறித்தும் கவலைப்பட தேவையில்லை. இஸ்லாமியருக்கு குர் ஆன் இறக்கப்பட வேண்டும் என்றால் அப்போது இஸ்லாமியர்கள் பாவித்த புத்தகங்களை இஸ்லாமியர்கள் தான் மாற்றி வைத்திருக்க வேண்டும். குர் ஆனுக்கு முன் முகம்மது பாவித்த புத்தகம் என்ன என்பது தான் என்னுடைய கேள்வி ஆகும்.

பதில் : முதலில் இஸ்லாமியர்கள் வரலாற்றை படித்து விட்டு வா. பேசுவோம். இதற்க்கு முன் நான் உனக்கு கொடுத்த பதிலில் உனக்கான விடையும் உள்ளது.

jesusinvites.com 14-ஆகஸ்ட்-2011
03:25 காலை
joshua

இஸ்லாமிய நண்பர்களே..... முகம்மதுவிற்கு குர் ஆன் இறக்கப்படுவதற்கு சற்று முன் இஸ்லாமியர்கள் உபயோகித்த இறைவனுடைய புத்தகம் யாது? அல்லது குர் ஆனுக்கு முன் இஸ்லாமியர்கள் உபயோகித்த எதாவது புத்தகங்களைப்பற்றிய குறிப்புகள் குர் ஆனில் உள்ளதா? யூதர்களுடைய வேதம் (பைபிள்) மாற்றப்பட்டதால் உங்களுக்கு ORIGINAL வேதம் கிடைத்தது என்பது முகம்மது நபியின் தந்திரம் ஆகும். குர் ஆனுக்கு முன் முகம்மது பாவித்த புத்தகம் என்ன? முகம்மது குர் ஆனுக்கு முன் என்ன புத்தகம் பாவித்தார் என்று அறிந்திருக்காத முஸ்லீம்களே....... நீஙகள் தௌராத் குறித்தும், ஈஸா நபிக்கு நாம் கற்பித்தோம் என குர் ஆன் கூறும் இஞ்சிலைப்பற்றியும் (உண்மையிலே இஞ்சில் எனப்படுபது இயேசுவினுடைய வாழ்க்கை வரலாகும்) மற்ற வேதம் மாற்றப்பட்டது என்பதைக்குறித்தும் கவலைப்பட தேவையில்லை. இஸ்லாமியருக்கு குர் ஆன் இறக்கப்பட வேண்டும் என்றால் அப்போது இஸ்லாமியர்கள் பாவித்த புத்தகங்களை இஸ்லாமியர்கள் தான் மாற்றி வைத்திருக்க வேண்டும். குர் ஆனுக்கு முன் முகம்மது பாவித்த புத்தகம் என்ன என்பது தான் என்னுடைய கேள்வி ஆகும்.

jesusinvites.com 13-ஆகஸ்ட்-2011
11:40 மாலை
அன்புடன் S சரப்தீன்

நாகராஜ் என்ன புல் அடிச்சிட்டு தான் இணைய தளத்திற்கு வருவாரா என்று தெரியவில்லை அல்லது புல் அடிச்சிட்டு தான் குரானை புரட்டு வாரா என்று தெரிய வில்லை இதிலே வேறே பெரியார் நாகராஜ். படிக்கிறதை தெளிவாக படித்து விட்டு கேள்விகளை கேட்டால்நன்றாக இருக்கும் இடையில் உள்ள வார்த்தைகளை மறைத்து விட்டு கேள்விகளை கேட்டால் நாகரீகம் அல்லவே நீங்கள் என்ன மாதிரியான கேள்விகளை கேட்டாலும் அதற்கு தக்க மாதிரியான பதில்கள் உங்களுக்கு கிடைக்கும். அதே போல் உங்கள் பெரியாரின் கொள்கைகளை கூறும்போது அதை நீங்கள் உங்களிடம் நடை முறை நடத்த தயாரா? இதற்கு முனனால் ஜோசுவா என்பவன் இப்படித்தான் ஏன் இதே மாதிரி கேள்விகளை கேட்டான் பதிலும் நண்பர்கள் கொடுத்து விட்டார்கள் அடுத்து நீங்கள் அதே வசனங்கள் அடுத்துகேட்கிறீர்கள் இங்கு மற்றவர்களின் நேரங்கள் வீணாகாமல் இருக்க onlinepj.com சென்று(தேடுங்கள் பகுதியில் நாத்திகர்கள் என்று type செய்து தேடினால் குரான் இறைவேதமா , இறைவன் இருக்கின்றானா?,நாத்திகரின் மூட நம்பிக்கை ,என்ற தலைப்பில் வரும் விவாதங்களை பார்க்கவும் ) நிதானமாக படித்து அப்புறம் கேள்விகளை கேளுங்கள் அதில் உங்களுக்கு மேலதிகமான விளக்கங்களும், பெரியார் வாதிகள் மூக்குடைபட்ட விவாதங்களும் உள்ளன இறைவனே இல்லை என்று கூறிய நாத்திக வாதிகள் 50 %இறைவன் இருக்கிறான் என்பதை ஒத்துகொண்டஅற்புத நிகழ்ச்சியும் நடந்தது .

ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு இந்துக் கடவுளான முனிஸ்வரன் வந்திறங்கி அருள் வாக்கு சொல்கிறாராம்.பாரீர்! குரான் வழி நடப்பவர்களை ; ( உண்மை )புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் பொற்பனை கோட்டை முனிஸ்வரன் கோவிலில் aug 14 ஞாயிறு காலை. பார்த்துவிட்டு வந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லவும்

"ஆணோ பெண்ணோ இறைவன் ஒருவன் என்று ஏற்றுகொண்ட பின் எனக்கு சாமி வருது முனி வருது அது வருது இது வருது என்று கூறினால் அவனோ அல்லது அவளோ முஸ்லிம் இல்லை இது இஸ்லாத்தின் கோட்பாடு அந்த பெண்மணி இஸ்லாமிய பெயரை சூடி கொண்டாலும் தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நடத்தினாலும் அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டார் ஏனென்றால் இஸ்லாத்தின் முக்கியே கோட்பாடே ஓரிறைகொள்கையே அதனால் தான் கேள்வி என்ற பெயரில் யார் வாந்தி எடுத்தாலும் அது வாந்தி என்று எங்களால் இறைவன் கிருபையால் நிருபிக்க முடிகிறது

jesusinvites.com 13-ஆகஸ்ட்-2011
12:26 காலை
mohamed iqbal

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக,

பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களில் இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.


என்னடா இன்னும் இந்த கேள்வி வரலையே என்று பார்த்தேன் வந்திருச்சி.சகோ நாகராஜ் தெரிஞ்சி போச்சு இனிமேல் என் இஸ்லாமிய சகோதரர்கள் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்குஊதன கதை தான் உங்க கதை நாகராஜ்.உங்களை போன்ற எத்தனையோ பேரை இணைய தலத்தில் பார்த்தாச்சு சகோ நாகராஜ்.இந்த மாதிரி கேள்விகளை கேட்க வேண்டிய அவசியமே தேவைஇல்லை.இஸ்லாமிய இணையத்தில் ஒரு ரௌண்டு வந்தாலே போதும் அணைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்து விடும்.இருந்தாலும் பரவா இல்லை உங்க திருப்திக்கு நீங்க கேளுங்க

jesusinvites.com 12-ஆகஸ்ட்-2011
09:17 காலை
Rafiq

நாகராஜ் : அர்ரஹீக் அல் மக்தூம் , பக்கம் எண் 75 இரண்டாவது பாரா வில் 3 ம் வரியில் என்ன உள்ளது தோழரே ! நன்றாக வாசித்து அறிந்து கொள்ளவும்.

பதில் : அட என்னங்க. நீங்க சொல்ற மாறி இல்லைங்களே !!!!

jesusinvites.com 12-ஆகஸ்ட்-2011
05:57 காலை
Mohammed Sunil

பதில் :
சொர்கதேயும் , இந்த உலகம் போலவே நினைத்து கேள்வி கேட்டுல்லேர்கள். சொர்க்கம் வேறு , இந்த உலகம் வேறு .முதலில் ஒன்றே புரிந்து கொள்ளுங்கள் முஸ்லிம் பெயர் வைத்தவர் , முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் எல்லாம் சொர்க்கம் செல்ல முடியாது. இறைவன் சொல்லிய படி எவர் நடகிரரோ அவர் தான் சொர்க்கம் செல்ல முடியும்.
ஒரு குடும்பத்தில் மனைவி நல்ல முஸ்லிமாகவும் , கணவன் கெட்டவனாகவும் இருந்தால். மனைவி சொர்க்கம் செல்வாள் . கணவன் இல்லை.
அங்கு என்ன நடக்க போகிறது என்று நமக்கு தெரியாது. இறைவன் மட்டுமே அறிவான்.
படைத்த இறைவனுக்கு மனிதனே பற்றி நன்றாக தெரியும். நீங்கள் இங்கு நல்லவர் போல் ,ஒரு பெண்ணை மட்டும் தான் ஏறெடுத்து பார்த்து அவளை மட்டும் மனம் செய்து ஆவலுடன் வாழ்வது போல் உங்கள் கேள்விகளை கேட்டுலேர்கள்.
உங்கள் அந்தரங்கம், நீங்கள் மனதில் எண்ணுவது எல்லாம் இறைவன் அறிவன். படைத்த அவனுக்கு தெரியும் ஆண்கள் எப்படி என்றும் , பெண்கள் எப்படி என்றும்.அவர்களுக்கு எது தேவையோ அதே தான் இறைவன் கொடுப்பான் சொர்க்கத்தில்.
உங்களே போன்றவர்களுக்கு மனைவிக்கான அந்தஸ்து கொடுக்காமல் தினம் ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் .அதெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.
***
அதுசரி ஏற்கனவே ஒவ்வொருவரு