|
|
இயேசு இறை மகனா ? - தொடர் 29
இயேசு இறைமகனா - தொடர் 29
கடவுள் ஒருவரே. மூவர் அல்ல என்பதை இயேசு இன்னும் அழுத்தமாக சொல்லுகிறார் கேளுங்கள்.
அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே'' என்றார். - (மத்தேயு 4:10)
ஒரு கடவுளைத் தவிர மற்றவர்களை வணங்குவோர் சாத்தான்கள் என்பது இயேசுவின் இந்த வார்த்தையிலிருந்து தெரிகின்றது.
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான்" - (மத்தேயு 6:24)
இரண்டு எஜமானர்களுக்கே ஊழியஞ் செய்ய முடியாது என்று இயேசு கூறியிருக்க கிறித்தவர்கள் இரண்டு அல்லது மூன்று கடவுள்களுக்கு உழியஞ் செய்ய முடியும் என்று நம்பலாமா?
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்கிறவன் எவனோ அவனே கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதின போது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்." - (மத்தேயு 7:21-27)
மூடர்களுக்கும் விளங்கும் வகையில் இயேசு செய்த இந்த போதனையைக் கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
இயேசுவே என்றழைத்து அவரைக் கடவுளாக்கியதன் மூலம் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாமல் போவதைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா?
குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர் கேட்கிறார்கள் என்று கூறி இயேசுவைக் கடவுளாக்குவோர் அக்கிரமக்காரர்கள் என்றும், ஏமாற்றுக்காரர்கள் என்றும் இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருப்பதை அவர்கள் உணர மாட்டார்களா?
ஒரே கடவுளாகிய கர்த்தரை - கர்த்தரை மட்டுமே - வணங்கி, வழிபட்டு கற்பாறையின் மீது தங்கள் கட்டிடத்தை எழுப்ப வேண்டாமா?
ஆண்டவரே! என்று இயேசுவை அழைத்து மணல் மீது வீடு கட்டுவது மதியீனமாக அவர்களுக்குத் தோன்றவில்லையா?
தங்களின் பெற்றோர்களும் தங்களின் மதகுருமார்களும் இயேசுவைப் பற்றியும் அவர் போதித்த இலட்சியம் பற்றியும் தவறாகத் தங்களுக்குப் போதித்துத் திசை திருப்பி விட்டனர் என்பது இந்த வசனங்களிலிருந்து கிறித்தவர்களுக்கு உண்மையாகவே தெரியவில்லையா? சிந்தித்துப் பாருங்கள்.
மதபோதகர்கள் குறித்து இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றிருக்கிறார். அந்த எச்சரிக்கைகளை கிறித்தவர்கள் விளங்கினால் குருட்டுப் பக்தியிலிருந்து விடுபடுவார்கள்.
அது என்ன எச்சரிக்கை என்பதை இறைவன் நாடினால் அடுத்த தொடரில் காணலாம்.
தொடரும்....
இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் மூன்றாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் நான்காம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் ஐந்தாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 6-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 7-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 8-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 9-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 10-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 11-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 12-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 13-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 14-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 15-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 16-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 17-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 18-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 19-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 20-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 21-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 22-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 23-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 24-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 25-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 26-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 27-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 28-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
உங்கள் கருத்துக்கள்
20-மார்ச்-2012
08:27 காலை
Rafiq
|
சகோதரர் பத்ருதீன். கீழே நான் கொடுத்த பதிலை இன்னும் தெளிவாக விளங்க குர்'ஆனின் ஈஸாவின் வாழ்வில் நடந்த இரண்டு நிகழ்வுகளையும், அதே நிகழ்வுகள் புனித செக்ஸ் பைபிளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
1 . இயேசு எனும் பொருக்கி மாட்டு கொட்டாயில பொறந்தான்னு செக்ஸ் பைபிள் சொல்லுது. ------------- [லூக்கா 2 ]
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் ------- முன்னனைனா என்னன்னா மாடு கழனி தண்ணி குடிக்க தொட்டி இருக்கும். அதுல இந்த பயல போட்டுட்டானுவோ. ஆக செக்ஸ் பைபிள் படி இயேசு என்பவன் பொறந்தது மாட்டு கொட்டாயில. --------------- இப்போ குர்'ஆனில் ஈஸா (அலை) அவர்கள் எங்கு பிறக்கிறார்கள் என்று பாருங்கள் :
[அல் குர்'ஆன் 19 ]
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
19:24. (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
19:26. “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
19:27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்;. . .
மர்யம் அவர்கள் அற்புதமான வகையில் கற்பமடைந்ததும், ஆண் துணையில்லாமல் உனக்கு எப்படி கற்பம் வந்தது ? என்று மக்கள் தன்னை தவறாக பேசிவிடுவார்கள் என்று எண்ணி தொலைவான ஒரு இடத்திற்கு சென்று விடுகிறார்.
காலம் சென்றது. பின்பு பிரசவ வேதனை வந்த கட்டத்தில் அவர் ஒரு பேரீச்சம்பழ மரத்தடியில் ஒதுங்குகிறார். அங்கேயே ஈஸாவை பெற்றெடுக்கிறார். ---------- ஒரு சாதாரண விஷயமாகிய "எங்கே பிறந்தார் ?" என்ற விஷயத்தில், ஏன் குர்'ஆன் ஒரு மாதிரியாகவும், செக்ஸ் பைபிள் இன்னொரு மாதிரியாகவும் சொல்ல வேண்டும் ?
பதில் சிம்பிள். ஈஸா (அலை) வேறு. இயேசு என்பவன் வேறு. இயேசு என்பவனுக்கு சிறிது காலத்திற்கு முன் வாழ்ந்தவர் ஈஸா (அலை) என்பதை ஊகித்து அறிந்து கொள்ளலாம். -------------------------------------------------------------------------- 2 . கள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கை படி இயேசு என்பவன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவன் விபச்சாரம் செய்துள்ளான் என்று செக்ஸ் பைபிள் ஒத்துக்கொள்கிறது. கல்யாணம் செய்து விட்டால் இயேசு என்பவன் கடவுள் என்று சொல்லும் முழு சித்தாந்தமே இடிந்து தரைமட்டம் ஆகிவிடும் என்பதால் குடிகார கிறிஸ்தவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்.
[யோவான் 8 ]
3. அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6. அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
------------------- விபச்சாரம் செய்தவளை கையும் களவுமாக பிடித்து வந்து இயேசுவின் முன்னாள் நிறுத்துகிறார்கள் யூதர்கள். அவனிடம் மோசேவின் நியாயப்ரமானத்தை நினைவூட்டவும் செய்கிறார்கள். இவளை கல்லெறிந்து கொல்ல வேண்டுமே ? என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும் ? கல்லெறிந்து கொல்லுங்கள் என்று சொல்லிருக்க வேண்டும். ஏன் அப்படி சொல்ல வேண்டும் ?
[மத்தேயு 5 ]
17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். ----- நியாயப்ரமானத்த நா நிறைவேத்ததான் வந்துருக்கேன், அழிக்க வரல. நியாயப்ரமானத்த சிறிதளவு கூட மீறி எவன் மத்தவனுக்கு சொல்லிக்குடுக்குரானோ அவன்தான் எல்லோரோடையும் கெட்டவன்னு அவன் வாயாலேயே சொல்லிருக்கான். -------- ஆக நியாயமா இவன் என்ன செய்யணும் ? அந்த விபச்சாரிய கல்லெறிஞ்சு கொல்லுடான்னு சொல்லிருக்கணும். அதுதான் மோசேவுடைய நியாயப்ரமானம் சொல்லுது. ஆனா இவன் என்ன சொல்லுறான்னு வேடிக்கைய பாருங்க.
[யோவான் 8 ]
7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
உங்கள்ல எவன் பாவம் செய்யலையோ அவன் முதல் கல்ல எறின்னு சொல்லுறான். எந்த மனுஷனும் 100 % பாவம் செய்யாம இருக்கவே மாட்டான். குர்'ஆனின் ஈஸாவாக இருந்தாலும் சரிதான். அதனால எல்லா பயல்வோலும் போயிட்டானுங்க. அப்போ மோசே காலத்துல எல்லாரும் யோக்கியனா இருந்தானுவோலா ? அவனுங்களுக்கு எதுக்கு இந்த நியாயப்ரமானத்த கர்த்தர் குடுத்தான். ஒரு பாவமும் செய்யாதவன்தான் கல்ல எறியனும்னா என்னத்துக்கு கர்த்தர் இந்த நியாயப்ரமானத்த குடுத்தான். ஒரு பாவமும் செய்யாதவன்தான் கல்ல எறியனும்னா ஏன் இயேசு எறியல ?
ஆக இவனும் விபச்சாரம் செஞ்சிருக்கான்னு தெரிய வருது !!!! இவளுக்கு கல்லெறி தண்டணைய குடுத்தா நாளைக்கு இவனே மாட்டுனாலும் மாட்டுவான். அப்போ இவன்கிட்ட நீதானடா பெரிய யோக்கியன் மாறி அன்னிக்கி பேசுனன்னு யூதர்கள் கேட்டுருவானுங்கன்னு பயம் அவனுக்கு. ------ ஆக அவன் கல்யாணம் செய்யல. ஆனா விபச்சாரம் செஞ்சிருக்கான். இவன் காப்பாத்துன இந்த விபச்சாரிய கூட இவன் வெச்சிகிட்டான். -------- ஆனால் குர்'ஆன் ஈஸா (அலை) அவர்கள் திருமணம் ஆனவர்கள் என்று கூறுகிறது.
[அல் குர்'ஆன் 13 ]
13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; -------- ஆக ஈஸா திருமணம் ஆனவர், அவருக்கு குழந்தைகளும் இருந்தனர் என்று குர்'ஆன் கூறுகிறது. இயேசு என்பவன் விபச்சாரம் மட்டும் செய்தான், கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கிரிஸ்"தவறு"கள் நம்புவார்கள்.
இரண்டும் எதை காட்டுகிறது ? இருவரும் வேறு வேறு. -----------------------------------------------------------------------
ஆக ஈஸா நபி, இயேசு என்பவனுக்கு சிறிது காலத்திற்கு முன்னால் வாழ்ந்துள்ளார். அவர் அற்புதமான முறையில் பிறந்தார். இயேசுவின் அம்மா தவறான வழியில் அவனை பெற்றெடுத்து அவளை கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள் என்று பயந்து ஈஸா என்பவரின் கதையை இவளுக்கும் சேர்த்து விட்டதித்து உள்ளாள்.
ஈஸாவின் நினைவு மறக்கடிக்கப்பட்டு இயேசு என்பவன் தவறான கொள்கையால் மக்களை ஈர்த்தான். நா கடவுள், நா பாவத்த தூக்குறேன்னு வயித்து பிழைப்புக்கு அடிச்சு விட்டிருக்கான். நா நியாயப்ரமானத்த காப்பாத்த வந்துருக்கேன்னும் கப்சா விட்டிருக்கான். இவனை யூதர்கள் புத்திசாலித்தனமாக பொய்யன் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். அதனால் அவனை பல முறைகளில் சோதித்தார்கள். அதுவும் செக்ஸ் பைபிளில் இருக்கிறது. இயேசு என்ற செக்ஸ் சாமியாரால் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்கு ஆகி போனான். தவறான ஒரு கொள்கையை சொன்னால் மாட்டிக்கொள்வானா இல்லையா ? அப்படி மாட்டிக்கொண்டான். மாட்டிக்கொண்டவுடன் அவனுக்கு பல நேரங்க ஒரு சராசரி மனிதன் பேச கூசும் வார்த்தைகளை பேசி இருக்கிறான். இதை எல்லாவற்றையும் கோர்வையாக யோசித்து பாருங்கள். இந்த இயேசு என்ற பொய்யன் யார் என்று விளங்கும். இவன் ஈஸா எனும் நபி அல்ல. இவன் ஈஸாவை போல் நடிக்க முயன்ற ஒரு பிராட் பேர்வழி. கடைசியில் இவன் யூதர்களுக்கு அரசனாக திட்டமிட்டான். யூதர்களால் இதை பொருக்க முடியவில்லை. ஊர ஏமாத்திக்கிட்டு இவன் இத்தன நாள் இருந்ததை போனா போவுதுன்னு சகித்துக்கொண்ட யூதர்கள் இதை சகித்துக்கொள்ளவில்லை. இவனை பிலாத்துவிடம் நிப்பாட்டி இந்த குற்றச்சாட்டையே முன்வைக்கிறார்கள். பிலாத்துவும் இதே கேள்வியை இயேசு என்பவைடம் கேட்கிறான். அவனும் ஆமாம் என்று குற்றத்தை ஒத்துக்கொள்கிறான்.
[லூக்கா 23 ]
3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
இதனால் அவனை சேர்த்து வைத்து சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
இவன் பொய்யன் என்பதற்கு செக்ஸ் பைபிளிலேயே பல சான்றுகள் உள்ளன. நான் மேலே சொன்ன நியாயப்ரமானத்தை காப்பாத்துவேன் என்று இவன் டயலாக் விட்டதும், பின்னர் அதை காப்பாற்றாமல் போனதும் இதில் சேரும்.
இன்னொரு சான்றை கவனியுங்கள் :
[மத்தேயு 26 ]
52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.
53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
பிதாவை வேண்டினால் பிதா இந்த பிராடு பயலுக்கு பனிரெண்டு லேகியான் அளவிற்கு உதியியாலரை அனுப்புவாராம் !!!
[மத்தேயு 27 ]
46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
கத்துறான் பிதாகிட்ட. பிதா பொத்திகிட்டான் போல. ஒருத்தனும் உதவிக்கு வரல.
50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
மண்டைய போடுறப்ப கூட இன்னொரு தர கத்துறான். ஊருல ஒரு பய வரல தல !!!!! -------------------- எங்க 12 லேகியான் ? அவ்வளவு வேண்டாம்டா. ஒருத்தன் வந்தானா காப்பாத்த ? இவன் பொய்யன் என்பதற்கு இதுவே போதும். இவன் சொன்னது ஒன்னும் நடக்கல. இவன் சொன்ன வார்த்தைய இவனாலையே காப்பாத்த முடியல. மொத்ததுல இவன் கடவுளும் இல்ல, ஈஸாவும் இல்ல, இவன் மனுஷனும் இல்ல. இவன் ஒரு நித்யானந்தா !!!!!
|
19-மார்ச்-2012
11:06 காலை
Rafiq
|
சகோதரர் பத்ருதீன். இரண்டு பேரும் ஒன்று என்றால் எல்லா விஷயத்திலும் ஒத்து இருக்க வேண்டும். அப்போதான் இரண்டும் ஒன்று. கதாபாத்திரம் வேறு கதை வேறு இல்லை. கதை இல்லையென்றால் கதாபாத்திரமே இல்லை. இரண்டும் ஒன்றோடு ஒன்று இருந்தால்தான் அந்த கதாபாத்திரத்துக்கே அர்த்தம்.
ஓரிரு விஷயத்தில் ஒன்றாக இருந்து அநேக விஷயங்களில் மாறுபட்டு இருந்தால் இரண்டும் ஒன்றாகி விட முடியாது. இது பொது நியதி. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் சொன்ன விஷயத்துக்கு வருவோம்.
நீங்கள் சொன்னது "கிறித்தவர்கள் எந்த கதாபாத்திரத்தை சிலுவையில் அறைந்ததாக பிதற்றுகிறார்களோ அந்த கதாபாத்திரத்தை தானே குர் ஆன் சிலுவையில் அரையவில்லை என்று சாட்சி கூறுகிறது".
புனித பாலியல் பைபிளில் வரும் இயேசுவை 100 % கிறிஸ்தவர்கள் நம்பித்தான் ஆக வேண்டும். மகதல மரியாளை ஓட்டிக்கிட்டே போனாரா ? நம்பத்தான் வேணும் ! பச்ச தண்ணிய பட்ட சாராயமா மாத்துனாரா ? நம்பத்தான் வேணும் ! சிலுவைல காரணமே இல்லாம செத்தாரா ? நம்பத்தான் வேணும் ! இதுதான் இயேசு. சிலுவைல செத்ததை மட்டும் நான் நம்ப மாட்டேன் மிச்ச எல்லாத்தையும் நம்பிக்கிறேன்னு ஒருவன் சொன்னால் அவன் கிறிஸ்தவன் ஆக இருக்க முடியாது. மகதல மரியால ஓட்டிட்டு போனதா மட்டும் நான் நம்ப மாட்டேன். அது தப்பு. மிச்சம் எல்லாத்தையும் நம்பிக்கிறேன் அப்புடின்னு ஒருவன் சொன்னால் அவன் கிறிஸ்தவன் ஆக இருக்க முடியாது. ஏன் என்றால் அவன் புனித பாலியல் பைபிள் பொய் என்று சொல்லிவிட்டான். அதனால் நம்பினால் 100 % பாலியல் பைபிளை நம்ப வேண்டும். இயேசு என்றால் இப்படித்தான் என்று அவன் நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.
குர்'ஆனில் வரும் ஈஸாவை முஸ்லீம்கள் இவர்தான் ஈஸா என்று நம்பித்தான் ஆக வேண்டும். அவர் அல்லாஹ்வின் கட்டளையை செவியேற்று நடக்கும் இறைதூதராக இருந்தார். மக்களுக்கு அல்லாஹ்வை மட்டும் வணங்கும்படி கட்டளையிட்டார். தன்னை இறைவன் என்று சொல்லாதவர். சிலுவையில் அறையப்பட்டது அவர் இல்லை என்று நாம் 100 % நம்பித்தான் ஆக வேண்டும். இல்ல தன்னையும் கடவுளாக வணங்க சொன்னார்ன்னு மட்டும் நான் நம்புறேன், மிச்சமெல்லாம் சரிதான்னு சொல்லிட்டு முஸ்லீமாக இருக்க முடியாது. 100 % நம்பித்தான் ஆக வேண்டும்.
கிறிஸ்தவனை எடுத்தால் என் பைபிளில் இருப்பதுதான் இயேசுவின் வாழ்க்கை என்று சொல்வான். இட்லி சுடுறப்ப வந்த தூய ஆவி இத சொல்லிச்சுன்னு சொல்லுவான்.
முஸ்லீமை எடுத்தால் குர்'ஆனில் இருப்பதுதான் ஈஸாவின் உண்மையான வாழ்க்கை. இது இறைவன் புறத்திலிருந்து எங்களுக்கு வந்த செய்தி என்று சொல்லுவார்.
இப்போ இயேசு என்கிறவன் நல்லவன்டா. அவன் ஒரு வேசிய தொரத்திட்டு போகல. அவன் தண்ணிய சாராயமா மாத்திருக்க மாட்டான்னு நான் சொன்னா கிரிஸ்"தவறு"கள் ஆமா சொல்றது சரிதானே. இயேசு அப்புடி செய்வாரான்னு சொல்லுவானுங்களா ? மாட்டானுங்க. மகதல மரியால தொரத்திட்டு போனது உண்மை. தண்ணிய சாராயமா மாத்தினது உண்மை. தே*** மவனே, அது இதுன்னு பேசுனது உண்மை அப்புடிதானே சொல்லுவானுங்க ? நாம இயேசு என்பவனுக்கு மரியாதை கொடுக்கலாம் என்று நினைத்தாலும் கிரிஸ்"தவறு"கள் நம்மை தடுத்து விடுவார்கள்.
அதனால் உங்கள் கேள்விக்கான பதில் இதுவே. முஸ்லீம்கள் ஈஸா சிலுவையில் அறையப்படவில்லை என்று குர்'ஆனில் இருப்பதை நம்புவார்கள். ஆனால் கிரிஸ்"தவறு"கள் குர்'ஆனை பார்க்கும் போது முதலில் குர்'ஆன் "ஈஸாவின் தந்தையில்லா பிறப்பை" பற்றி கூறுகிறது. இதை பார்க்கும் கிறிஸ்தவன் என்ன நினைப்பான் ? அப்போ இதுதான் ஏசுவோ ? அப்புடின்னு நினைப்பான். குருடனை அல்லாஹ்வின் உதவி கொண்டு பார்வையுள்ளவன் ஆக்கினார், குஷ்டமுள்ளவனை அல்லாஹ்வின் உதவி கொண்டு குணப்படுத்தினார் என்று குர்'ஆன் சொல்லும் போது அப்போ இது ஏசுதானே ? என்ற நிலைக்கு இவன் வருவான். அப்போ சிலுவைல மரணம்தான் அடுத்ததுன்னு அவன் வரும் போது குர்'ஆன் அவரை (ஏசுவையும், ஈஸாவையும்) வித்யாசப்படுத்துகிறது. இது இயேசு இல்ல, இது ஈஸான்னு சொல்லுது. ஏசுன்னா சிலுவைல செத்துருக்கனும்ல ? இது இயேசு இல்ல. இது ஈஸா.
கலுசட பைபிளின் கதாபாத்திரத்தையும், நபி ஈஸாவையும் பிரிக்கிறது குர்'ஆன்.
அப்போ ஒரே கதாபாத்திரத்தை சொல்லவில்லையா ? என்று கேட்கலாம். சொல்லவில்லை என்றுதான் என் பதில் இருக்கும். இவ்வளவு கேவலமான பைபிளின் இயேசு கதையை, 100 % ஒரு செக்ஸ் சாமியார் மட்டுமே செய்திருக்க முடியும். Babylonian Talmud எனப்படும் யூதர்களின் சட்ட விரிவாக்க நூல், இயேசு என்று கிறிஸ்தவர்கள் நம்பும் ஒருவன் "பாந்தரா" என்கின்ற ரோம சிப்பாய்க்கு பிறந்தவன் என்றும், இயேசுவின் அம்மா அவனிடம் பிள்ளை உண்டானதால் அவளது கணவன் அவளை விவாகரத்து செய்து விட்டான் எனவும், பின்பு அந்த குழந்தையை ரகசியமாக பெற்றெடுத்தாள் எனவும் சொல்கிறது. பின்னாளில் இவன் செய்த அநியாயங்களுக்காக இவன் சிலுவையில் அறையப்பட்டான் எனவும் அந்த Talmud நூல் கூறுகிறது. இந்த தல்மூதை சும்மா போற வாறவன் எழுதல. 300 வருட காலமாக பல யூத அறிஞர்கள் கருத்துபரிமாற்றம் செய்து கோர்வையாக தொகுத்து வழங்கியுள்ளனர். மேலும் யூதனாக இருந்த இயேசுவின் வரலாறு யூதர்களுக்கு இன்னும் நன்றாக தெரியுமே. மர்யமின் அற்புதத்தை கேள்வி பட்ட எவளோ ஒருவள் தான் பாந்தராவிடம் கள்ளத்தனாமாக பிள்ளையை பெற்றது தெரிந்துவிடக்கூடாது. தெரிந்தால் யூதர்கள் கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள் என்று அவளுக்கும் அற்புதம் உண்டாகி இந்த குழந்தை பிறந்ததாக நடித்திருக்கலாம். அதனால் இந்த ஏசுவுக்கும் இஸ்லாத்திற்கும் அறவே சம்மந்தம் இல்லை. அவன் வேறு, இவர் வேறு. அதனால் ஒன்று இரண்டு பொதுவாக இருக்கிறதே என்று கூறினாலும் அதுவும் அடிபட்டு விடுகிறது.
ஆகவே அந்த கள்ள குழந்தை தான் இயேசு. அவனால்தான் இவ்வளவு மோசமாக நடந்திருக்க முடியும். ஏசுவும் அற்புதம் செய்தான் என்று சொல்வது, ஈஸாவை பார்த்து இவரும் அதே போல செய்தார்ன்னு அடித்து விட்ட கட்டுக்கதையாக வந்திருக்கலாம். ஈஸா சிலுவை மரணத்தில் இருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றிக்கொண்டான். ஆனால் இவன் மாட்டிக்கொண்டான். தெரிகிறதா இருவருக்குமுள்ள வித்தியாசம் ?
அதுக்குத்தான் அல்லாஹ் வேறுபடுத்திக்காட்டுகிறான். ஈஸா அற்புதத்தில் பிறந்தார். ஏசுவும் அற்புதத்தில் பிறந்தான் என்று சொல்கிறாயா நீ ? கீழே வா. ஈஸா அற்புதங்கள் செய்தார். ஏசுவும் செய்தான் என்று சொல்கிறாயா நீ ? இன்னும் கீழே வா. ஈஸா மரணிக்கவில்லை. இயேசு செத்தானா ? அப்போ எப்புடி ரெண்டும் ஒன்னு ? என்று அல்லாஹ் கேட்கிறான்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இருவரும் வேறு வேறு ஆட்கள். ஒரே ஆள் கிடையாது. ஈஸாவின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை இவனது வாழ்விலும் நடந்ததாக சேர்த்துக்கொண்டார்கள் மத்தேயு, மாற்கு போன்ற இயேசு வணங்கிகள்.
|
19-மார்ச்-2012
10:28 காலை
AbduAllah
|
அல்ஹம்துலில்லாஹ் ரபிக் பாயின் பதில்கள் ஜமி என்ற மறை கழண்ட லூசு கிருத்துவ பயலுக்கு சம்மட்டை அடி.டேய் முஸ்லிம் பெயரில் ஒழிந்துள்ள கிருத்துவ குடிகார பயலே,முஸ்லிம்களுக்கு குரானும்,ஆதாரபூரணமான ஹதீஸ்களே வாழ்கையின் வழிகாட்டிகளே தவிர,நீ கூறும் கப்சா புத்தகங்கள் அல்ல.உன்னுடைய சந்தேகங்களை குரான்,ஆதாரபூரனமான ஹதீஸ்களிலிருந்து கேள்.அதைவிட்டுவிட்டு உன்னுடைய செக்ஸ் புக் (பைபிள்)போல் உள்ள முஸ்லிம்களே குப்பையில் எறிந்துவிட்ட புக்கிலிருந்து கேக்காதே.குரானுக்கும்,ஹதீஸுக்கும் எதிரான கருத்துக்கள் உடைய எந்த புக்கையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்பதை உன் மரமண்டையில் ஏற்றிக்கொள்.
|
19-மார்ச்-2012
09:45 காலை
daniel
|
ஜமியுடைய பேச்சுக்களை பார்க்கும் பொழுது அவன் முஸ்லிமாக மாறிவிட்டான் என்பது தெரிகிறது.. இவன் பேசுவது என்னவென்று இவனுக்கேத் தெரியாது. இவனால் முழு கிறிஸ்துவ சமுதயத்துக்குமே கேவலம்!!. இதனை பார்வையிடும் கிறிஸ்துவர்களே! நாங்கள் எல்லோரும் ஜமி அவர்கள் சுகத்துக்காக ஜெபம் செய்வோம்.
|
19-மார்ச்-2012
09:31 காலை
Mohamed Jami
|
Badurdeen: 1 . உறவாடி கெடுப்பது (ஜெமி, அதுல்லா) 2 .ஆதரமற்ற பொய்களை கூறுவது (எஸ்தர், செல்வா) 3 .வம்பு சண்டைக்கு இழுத்து அவர்களை போலவே நம்மை பேச வைப்பது 4 .சம்பந்தமே இல்லாமல் பேசி நம் கவனத்தை சிதறடிப்பது இவற்றில் அவர்கள் கணிசமான வெற்றியும் பெற்றுரிக்கிரர்கள் என்றே தோன்றுகிறது.
நீங்கள் கூறுகிறீர்கள் ரபீக் தோற்றுவிட்டார் என்று. இதனை ரபிக் எப்படி தாங்கிக்கொல்லுவார். அடுத்தது உங்களுக்கும் கிறிஸ்தவன் பட்டம் தான். சொரி Bro.
|
19-மார்ச்-2012
08:24 காலை
Rafiq
|
எஸ்தர் : ஆயிஷா சொன்னார் முஸ்லிம்களின் இடது கைக்கு தெரியாமல் வலது கை கொடுக்கும் முறை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதில் : மூளைகெட்ட எஸ்தர் எது நெனச்சாலும் அது கிறுக்குத்தனமாகத்தான் இருக்கும். ஏன்னா "வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது", ஆனால் வலைத்தளத்தில் போட்டு எல்லாருக்கும் காட்டுவிட்டோமே நாங்கள். அப்போ இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?
எதாவது ஒன்னு சரியா நீ யோசிப்பியா ? ரொம்ப வேணாம். ஒன்னு போதும்.
|
19-மார்ச்-2012
08:19 காலை
Rafiq
|
மேலும் கிறிஸ்தவர்கள் typing mistake விட்டதால்தான் தமிழக அரசு "கட்டாய மதமாற்று தடை சட்டத்தை" கொண்டு வந்ததா ?
typing mistake என்று நாம் சொன்னதை வைத்து கிறிஸ்தவர்களும் அப்படித்தான் typing mistake விடுகிறார்கள் என்று புளுகும் எஸ்தரை பார்த்து காறி துப்பத்தான் வேண்டும்.
Typing mistake ஆல தான் அந்த சட்டம் வந்ததா ? சொல்லு. Typing mistake நால தான் "தூத்துக்குடி கிறிஸ்தவ வங்கி கணக்கை" மத்திய அரசு முடக்கியுள்ளதா ? சொல்லு. இதுவெல்லாம் Typing mistake நால தான்னு சொல்லு பார்ப்போம்.
|
19-மார்ச்-2012
08:04 காலை
Rafiq
|
எஸ்தர் : ஹா ஹா ஹா, நீங்க என்ன செஞ்சாலும் அது Typing மிஸ்டேக், மத்தவங்க செஞ்சா திட்டமிட்ட சதி, என்ன கொடும சார் இது!!!!!!!!!!!!!!! ஆயிஷா சொன்னார் முஸ்லிம்களின் இடது கைக்கு தெரியாமல் வலது கை கொடுக்கும் முறை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதில் : பின்ன அது typing mistake இல்லாம என்ன ? தமிழில் "இஸ்லாத்தில் ஏற்ற" என்றால் அர்த்தம் வருமா ? இஸ்லாம் என்ன பஸ்ஸா, கப்பலா அதில் ஏற்ற ? அந்த அறிவு கூட உனக்கு இல்லையா ? "இஸ்லாத்தை ஏற்ற" என்று வரணும்ன்னு உன் மாற மண்டைக்கு விளங்கலையா ?
|
19-மார்ச்-2012
07:21 காலை
Bathrudeen
|
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே நான் கடந்த 6 மாதங்களாக இந்த இணைய தளத்தில் நடைபெரும் வாத பிரதிவாதங்கலை கவனித்து வருகிறேன். நண்பர் ரபீக் ன் ஆய்வு அருமை. நமது ஏகத்துவ அழைப்பை தடுக்க கிறிஸ்தவர்கள் பல தந்திரங்களை கை ஆள்கிறார்கள்.அவற்றில் சில 1 . உறவாடி கெடுப்பது (ஜெமி, அதுல்லா) 2 .ஆதரமற்ற பொய்களை கூறுவது (எஸ்தர், செல்வா) 3 .வம்பு சண்டைக்கு இழுத்து அவர்களை போலவே நம்மை பேச வைப்பது 4 .சம்பந்தமே இல்லாமல் பேசி நம் கவனத்தை சிதறடிப்பது இவற்றில் அவர்கள் கணிசமான வெற்றியும் பெற்றுரிக்கிரர்கள் என்றே தோன்றுகிறது. கேட்ட கேள்விகளியே திரும்ப திரும்ப கேட்டு விவாதத்தை ஆரம்ப இடதிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.குப்பை கேல்விகளுக்கு பதில் தருவதை தவிர்த்தால் அவர்களே வேறு நல்ல கேள்விகளுடன் திரும்ப வாய்ப்பு உள்ளதே!.
ரபீக் அவர்களே , ஏசுவை சுற்றி பின்னப்பட்ட கட்டுக்கதைகள் தான் பொய்யே அன்றி ஏசு பொய் அல்லவே. பைபிள் இன் ஏசு கதாபாத்திரமும் குர் ஆன் இன் ஈஸா(அலை) வேறு என்று கூறுகிறீர்களே, கிறித்தவர்கள் எந்த கதபதிரத்தை சிலுவையில் அறைந்ததாக பிதற்றுகிறார்களோ அந்த கதாபாத்திரத்தை தானே குர் ஆன் சிலுவையில் அரை யவில்லை என்று சாட்சி கூறுகிறது. பின் எப்படி அந்த கதபதிரத்தை தூற்றலாம். என் புரிதல் சரியா ?
|
19-மார்ச்-2012
04:20 காலை
Esther
|
எஸ்தர் காண்பித்த எழுத்துபிழையை "இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்" என்ற தலைப்பே விளக்கிவிடும். அதன் கீழேதான் அந்த செய்தி வருகிறது. அது typing mistake .
ஹா ஹா ஹா, நீங்க என்ன செஞ்சாலும் அது Typing மிஸ்டேக், மத்தவங்க செஞ்சா திட்டமிட்ட சதி, என்ன கொடும சார் இது!!!!!!!!!!!!!!!
ஆயிஷா சொன்னார் முஸ்லிம்களின் இடது கைக்கு தெரியாமல் வலது கை கொடுக்கும் முறை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
|
19-மார்ச்-2012
04:04 காலை
Mohamed Jami
|
ரபிகுடைய கோமன்ச்களை பார்க்கும் பொழுது அவன் பைத்தியம் நன்கு முத்திவிட்டது தெரிகிறது. தயவு செய்து நல்லதொரு வைத்தியரிடம் காட்டுங்கள். இவன் பேசுவது என்னவென்று இவனுக்கேத் தெரியாது. இவனால் முழு முஸ்லிம் சமுதயத்துக்குமே கேவலம்!!. இதனை பார்வையிடும் முஸ்லிம்களே! நாங்கள் எல்லோரும் ரபிக்கின் சுகத்துக்காக துஆ கேட்போம்.
|
18-மார்ச்-2012
11:59 காலை
Rafiq
|
நா செக்ஸ் செசுன்னு அலையலடா. உன் செக்ஸ் பைபிள் அலையுறத சொல்லிக்காட்டுனேன். உன் குப்ப பைபிள்ல இருந்துதான் எல்லாத்தையும் அள்ளி போடுறேன். பாத்தியா உனக்கே எவ்வளவு அசிங்கமா இருக்கு ? இத கடவுள் சொல்லுவானாடா ? பொருக்கி பயலே
கர்த்தர் வார்தடா இது கபோதி. வேசிய தொரத்துன இயேசு சொன்னது. காது குடுத்து நல்லா கேளு நிர்வாண குடிகாரா.
நீ கேட்டீல சந்தேகம் ? அந்த சந்தேகத்த ஊரு பொருக்கி யேசுகிட்ட கேளு. ஏன்னா அததான் அவன் பைபிள்ல சொல்லிருக்கான் !!!! நா வெறும் எடுத்துதான் சொன்னேன்.
பொட்டச்சிய அவுத்து அவுத்து 24 நேரமும் பாக்குற இயேசு யோக்கியனாம் !!! சொல்ல வாரான் !! அதுசரி குடிகாரனுக்கு இன்னொரு குடிகாரன் யோக்கியனாதான இருப்பான் !
என் மெயில் ஐடிக்கு அனுப்புறேன்னு சொன்னியே டா. இன்னும் அனுப்பல ?
|
18-மார்ச்-2012
07:34 காலை
selva
|
ஏண்டா ரபிக்,எனக்கு ஒரு சந்தேகம்,ஏன் எப்பபார்த்தாலும் செக்ஸ் செச்னு அலையிற உன் முஹம்மது மாதிரியே,அவன பின்பற்றிநா கிழிஞ்சுரும் மறுமை, aanaa ஒன்னு மட்டும் தெரியுது, நீ பரப்புறது முகமதியத்தை இல்லை முகம்மதுவை, தீவிரவாதத்தை,போடா போ
|
17-மார்ச்-2012
11:15 மாலை
Rafiq
|
மேலும் அந்த போடோவே மேலும் தெளிவாக சொல்கிறது. அந்த பெண்கள் பர்தா அணிந்திருப்பது அவர்கள் ஏற்கனவே இஸ்லாத்தை எற்றுவிட்டதை காட்டுகிறது. இப்போது நிதியுதவி செய்யும் போது போட்டோ எடுக்கிறார்கள். இது typing mistake என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.
|
17-மார்ச்-2012
11:11 மாலை
Rafiq
|
எஸ்தர் காண்பித்த எழுத்துபிழையை "இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்" என்ற தலைப்பே விளக்கிவிடும். அதன் கீழேதான் அந்த செய்தி வருகிறது. அது typing mistake .
|
17-மார்ச்-2012
10:15 மாலை
Rafiq
|
எஸ்தருக்கு
இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முஸ்லீம்கள் உதவி செய்வதற்கும், கிறிஸ்தவத்தை ஏற்க வைக்க உதவி செய்கிறோம் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்குதா இல்லையா ?
நீ குடுத்த லிங்கில் தெளிவாக உள்ளது :
"இஸ்லாத்தில் ஏற்ற" சகோதர சகோதரிகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதி உதவிகள் 07.03.2012ம் திகதி ஜமாஅத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன.
அதாவது ஏற்கனவே ஏத்துகிட்டாங்க. காசு குடுத்துட்டு வான்னு கூப்புடல. இஸ்லாத்தை எற்றுவிட்டார்கள். குடுத்தாலும் முஸ்லீம்களாக தான் இருப்பார்கள். குடுக்காவிட்டாலும் முச்லீம்கலாகத்தான் அவர்கள் இருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் வறுமையாக இருப்பதால் SLTJ முன்வந்து செய்த உதவி அது. அதை கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் முஸ்லீம்களாகவே இருந்திருப்பார்கள்.
ஆனா உன் கேசு அப்புடியா ? காசு குடுத்தாதான் அவன் கிறிஸ்தவனா மாறுவான் முதல்ல. காசு இல்லைனா மாறமாட்டான். இதுதான் விலைக்கு வாங்குறது. இந்த கேடுகெட்ட தொழிழை கிறிஸ்தவர்கள் மட்டும்தான் உலகத்திலேயே செய்கிறார்கள்.
|
17-மார்ச்-2012
08:20 மாலை
Rafiq
|
மற்றவர்களை அம்மணமாக்கியது போதாது என்று கர்த்தர் தானே அம்மணமாக நடக்கிறார் ------------------------------------------------------------------------ [மீகா 1]
3. இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.
4. மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
5. இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்கு காரணமென்ன? எருசலேம் அல்லவோ?
6. ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.
7. அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.
8. இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
--------------- அம்மணகட்டையாக மட்டும் இருக்காமல் இன்னும் பல செயல்களை கர்த்தர் செய்கிறார். புலம்பி அலறுவார் (ஐயோ போச்சே, போச்சேன்னு புலம்பி அலறுவார்), ஓரிகை போல ஊளையிடுவார் (ஊஊஊஊஊஊஊ ...என்று ஊளையிடுகிறார்) , ஆந்தைகளை போல அலறுகிறார் (குர்ர், குர்ர், குர்ர், க்றீச்ச். . . இப்படியும் கர்த்தர் செய்கிறார்).
கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டாமா ? இறைவன் என்பவன் இப்படி லூசுத்தனமாகவும், கீழ்த்தரமாகவும் செயல்படுபவனா ? வேதம் என்கின்ற பெயரில் எவனோ ஒருவன் அடித்த விட்ட கப்சா இது என்று விளங்கவில்லையா ?
உடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம ஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊ , குர்ர், குர்ர், குர்ர், க்றீச்ச் குர்ர், குர்ர், குர்ர், க்றீச்ச் என்று கர்த்தர் அலறுவார் என்று கிறுக்குத்தனமாக நம்ப எப்படி உங்களுக்கு மனம் வருகிறது கிறிஸ்தவர்களே ? ----------------------------------------------------------------------------- மேலும் கவனியுங்கள் :
[மீகா 1]
11. சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ. . .
பெண்களை அம்மணமாய் ஆக்கி பார்ப்பதை கர்த்தர் ஒரு முழுநேர வேலையாகவே செய்கிறார் என்று நம்ப வெட்கமாக இல்லையா ? ஒவ்வொருத்தியாக நிர்வாணமாக்கி பார்ப்பதும், ஆடையை முகமட்டாக எடுத்துப்போடுவேன் என்று சொல்வதும், ஆண்களை ஒட்டுத்துணியில்லாமல் தீர்கதரிசனம் சொல்ல சொல்வதும்தான் இறைவேதமா ? நிர்வாணமாவது, நிர்வானமாக்குவது எப்படி என்று கர்த்தரிடம் ஒரு degree course யே படித்து முடித்துவிடலாம் போல. அறிவீனத்தின் முழு வெளிப்பாடுதான் பைபிள் என்பதில் இன்னும் சந்தேகமா ?
|
17-மார்ச்-2012
12:35 மாலை
Esther
|
இஸ்லாத்தில் ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள் www.sltjweb.com
இஸ்லாத்தில் ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதி உதவிகள் 07.03.2012ம் திகதி ஜமாஅத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன. மூன்று சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தலா 15000 ரூபாய்களும் ஒருவருக்கு தனது இல்லத்தை புணர்நிர்மானம் செய்வதற்காக 60000 ரூபாயும் வழங்கப்பட்டது. பல சிரமங்களுக்கு மத்தியில் வாழக் கூடிய நவ முஸ்லிம்களுக்கு உதவி செயவதற்காகவும் மார்க்க கல்வியை கற்றுக் கொடுப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஜமாஅத்தின் நவ முஸ்லிம்களின் அபிவிருத்திக் குழு இந்த உதவிகளை வழங்க தீர்மானித்தது.
யார் காசுகொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
|
17-மார்ச்-2012
02:18 காலை
Rafiq
|
ஓஓ !!! இ-மெயில் ஐடிய வழக்கம் போல கேக்குராப்புலையா ?
எழுதிக்கோ : pombala_porukki_karthar@ezekiel.com : magathala_mariyal@yesukeep.com : naan_avalai_niravanamaaki@karthar.com : pidhaa_yesu_aavi_3idiots@sexbible.com
இதுதான் என்னோட ஈமெயில் ஐடி.
|
16-மார்ச்-2012
11:17 மாலை
mohamed safiulla
|
செல்வா அவர்களே எந்த ஒரு விசயமாக இருந்தாலும் உங்களுக்கு தில் இரூந்தா இங்கேயே விவாதியுங்கள்.
அதை விட்டுவிட்டு முஸ்லிம்களுடைய ஈமெயில் அட்ரஸ், எஸ்தரை தனியாக கூப்பிடுவது போன்ற செயல்கள் இங்கு வேண்டாம்.
|
16-மார்ச்-2012
06:41 காலை
Rafiq
|
எஸ்தர் அவர்களே. செல்வாவின் அறிவு கூட உங்களுக்கு இல்லையே ! நீங்கள் வணங்கும் ப்ளாக் டிக்கெட் ஒன்னு மூணு, ஒன்னு மூணு, 1 -3 , 1 -3 , 1 -3 கடவுளும், ஒரே கடவுளும் எப்படி ஒன்றாக முடியும் ? ---------------------------------------------------------------------- [எரேமியா 13 ]
26. உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை முகமட்டாக எடுத்துப்போடுவேன். ----------------- [ஓசியா 2 ]
9. ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.
10. இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என்கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை. ---------------- இப்புடி ஒவ்வொருத்தியாக பாவாடையை தூக்கி பார்க்கும் கிறிஸ்தவர்களின் கடவுள் எப்படி முஸ்லீம்களின் கடவுளாக ஆக முடியும் ? ---------------- [மாற்கு 10 ]
29. அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
30. இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இப்புடி ஒவ்வொருத்தனுக்கும் 100 அம்மாவையும், 100 அப்பனையும் கொடுக்கும் கிறிஸ்தவர்களின் கடவுள் எப்படி முஸ்லீம்களின் கடவுளாக ஆக முடியும் ? --------------------------------------------------------------------------- [I சாமுவேல் 19 ]
23. அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
24. தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
தேவனுடைய ஆவியான 3 வது கர்த்தர் இறங்கும் போது ஒருவன் தன் துணியை கலட்டி வைத்து விட்டு தீர்கதரிசனம் செய்வானாம் !!!! இப்படி அவுத்து போடா வைக்கும் கிறிஸ்தவர்களின் கடவுள் எப்படி முஸ்லீம்களின் கடவுளாக முடியும் ? ---------------------------------------------------------------------------
[ஓசியா 2 ]
2. உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும் தன் வியாபாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.
3. இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்;
இப்படி வார்த்தைக்கு வார்த்தை நிர்வாணமாக உரித்து காட்டுவதை என்னமோ சமோசா, பஜ்ஜி சாபுட்ற மாறி டேஸ்டா சந்தோஷமா சொல்லி காட்டும் கிறிஸ்தவர்களின் கடவுள் எப்படி முஸ்லீம்களின் கடவுளாக ஆக முடியும் ? செல்வா சொல்வதை சிந்திக்க வேண்டாமா ? -----------------------------------------------------------------------
மேலும் செல்வா சொல்வதை போல அவரிடம் தகவல்களை பெற அவரை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ளும் போது ஒன்றை மனதில் வைத்து கொண்டு தொடர்பு கொள்ளுங்கள். ---------- [உபாகமம் 22 ]
28. நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
29. அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
உங்களை கனபொழுதில் ஏதாவது செல்வா செய்தால் கூட 50 ரூபாய் தான் அவருக்கு அபராதம் என்பதை நினைவில் வைத்து கொண்டு செல்லுங்கள். இது உங்கள் கிறிஸ்தவ கடவுள் கொடுத்த சட்டம். இவர் எப்புடி முஸ்லீம்களின் கடவுளாக முடியும் ?
|
16-மார்ச்-2012
06:25 காலை
Mohamed Safiulla
|
ஈஸா தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தபோது (தன் மக்களை நோக்கி) மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்து கொண்டிருப்பவைகளில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து எனக்கு வழிபடுங்கள் என்றும்,
நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாவான். ஆதலால் அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி என்றும் கூறினார்.
திருகுரான் : 43 : 63, 64
Assookroof : 43 ilaihiyurathu : 25
|
16-மார்ச்-2012
02:02 காலை
selva
|
என்ன முகம்மதிய நண்பர்களே,
ஒருவருக்கு கூட ஈமெயில் முகவரியை கொடுக்க தைரியமில்லையா? உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது.
|
16-மார்ச்-2012
02:00 காலை
selva
|
என்ன முகம்மதிய நண்பர்களே,
ஒருவருக்கு கூட ஈமெயில் முகவரியை கொடுக்க தைரியமில்லையா? உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது.
|
15-மார்ச்-2012
07:06 மாலை
selva
|
சகோ எஸ்தர் அவர்களே, உங்களுக்கு கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை என்று நினைக்கிறன், ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் நம்முடைய தேவனும், முகம்மதியர்களின் அல்லாஹ்வும் ஒன்றல்ல. melum thagavalga l pera ennai thodarbu kollavum.
|
15-மார்ச்-2012
01:05 காலை
Babu
|
சகோ எஸ்தர் நீங்க கோபத்துல பைத்திதியம் ஆகிட்டேன்னு சொன்னீங்கனு நெனச்சேன். இப்போ உங்க கமெண்ட்ஸ் எ பார்த்த நிஜமாகவே பைத்தியம் ஆகிடீங்கனு நெனைக்குறேன். யாரோ எழுதின புத்தகத்த அப்படியே copy & paste பண்றீங்க சரி கொஞ்சமா பண்ணுங்க படிக்க முடியல. வார்த்தைகள் அர்த்தம் விளங்கம உங்க கிருஸ்துவ போதனை போல் உள்ளது..
|
15-மார்ச்-2012
12:35 காலை
Abdulhameed
|
இயேசு (ஈசா அலை) சொல்லியதாக பைபிளில் கூறப்பட்டுள்ள முக்கிய விசயங்களில் கூட (உம்: கடவுள் கொள்கை, வணக்கமுறை, முகமை (greetings), தடுக்கப்பட்ட உணவை சாப்பிடுவது) என்று எதையும் இவர்கள் அவரை பின்பற்றிவது இல்லை என்று சபதம் எடுத்து செயல்படும் இவர்களை பார்க்கும் பொழுது குரானின் கீழ் கண்ட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
குர்'ஆன் 2:109
|
14-மார்ச்-2012
02:19 காலை
Esther
|
ஈஸா அல் மஸீஹ் பகுதி 1 குர்பானின் தொடர்பு பாடத்;துக்கான அறிமுக வசனங்கள்
'முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;. அவன்பால் நெருங்குவதற்குhpய வழியை தேடிக் கொள்ளுங்கள்”.
சூரத்துல் மாயிதா (5):35
“நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் மீள வைக்கிறான்.”
சூரத்துல் புரூஜ் (85):12,13.
'நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவுகூறுங்கள்). (அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் (அக்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக் கிறான்;. நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். 'இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப் போல் ஆயின அல்லது, (அதை விடவும்) அதிகக் கடினமாயின. (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சில வற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில (கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.”
சூரத்துல் பகரா (2):72-74
“இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ராயீலர்களிடம் அவர்) நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக் கிறது.”
சூரத்துல் ஆல இம்ரான் (3):49
எமது ஆன்மீக பிரயாணத்தி;;ல் அல்லாஹூதாலாவை அண்மிக்கும் (குர்ப்) 'அணுகுமுறையின் வழியை” தேட வேண்டுமென குர்ஆன் எமக்கு நினைப்பூட்டுகிறது. இந்த 'அணுகுமுறையின் வழி” குர்பான் என்பதை நாம் இதுவரை கற்றோம். உயிர்த்தெழும் நாளுக்கு முன் அல்லாஹ்வை அணுக முடியும் என்பதை சிலர் எதிர்க்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வானவன் உலக மனிதனைவிட மேலானவன்; எனவே இறுதி தீர்ப்பு நாள்வரை இருவரும் சந்திக்க முடியாது என்பார்கள். ஆனால் இது உண்மையல்ல. ஆதம் நபி அவர்கள் பூமியில் இருக்கும்வரை அல்லாஹூதஆலா அவனுடன் உறவாட விரும்பினான் என திரும்பத் திரும்ப அல்-குர்ஆன் உரைக்கிறது. அல் குர்ஆன் எமக்குரைக்கும் ''அணுகுமுறையின் வழி'' பற்றிய விபரங்கள் இப்பூமியில் உயிருடன் வாழ்ந்த முஃமின்களைப் பற்றியது. அல்லாஹ்வி;;ன் வழிகளை தேடவேண்டியது எமது மேலான கடமை. அல்லாஹ்வுக்கு அடிபணிந்து மற்றையவர்களுக்கு சேவை செய்யும் வாழ்க்கைக்கான பெலன் இறை சந்நிதானத்தில் மட்டுமே கிடைக்கும். அந்த பாpசுத்த பிரசன்னத்தில் மட்டுமே மனிதனி;;ன் ஆன்மா இறைவனின் ஆன்மாவி;ன் பூரணத்தை அடையும்.
பகறா - பசுமாடு
இந்;த பாடத்திற்கான அறிமுக வசனம் அல் பகறா எனும் சூராவி;லிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அhத்தம் பசுமாடு எனப்படும். இது பாpசுத்தமான ஒரு நுhலில் அமைந்திருக்கும் மிகவும் அபூர்வமான தலைப்பு. ஆயினும் இந்த பகரா ஒரு சாதாரண பசுமாடு அல்ல. அதே நேரம் அது குர்பான் பலியி;ன் தனித்துவத்தை வெளி;ப்படுத்துகிறது. குர்ஆனி;ல் இந்த பசுமாட்டைக் குறித்து மிக சிறியளவிலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால் நாம் தௌராத்தில் உள்ள இறை வார்த்தையை ஆராய்ந்து பார்த்தால், இந்;த பசுமாடு அதில் பேசப்படுகிறது. அதன் விபரம் பி;ன்வருமாறு.
“உன் இறைவனாகிய ரப்பு உனக்குச் சுதந்தாpக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தொpயாதிருந்தால், உன் சேய்குமாரும் உன் காழிமாரும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக. கொலை செய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப் படாததுமான ஒரு கிடாhpயைப் பிடித்து, உழுது விதையாத தாpசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள். உன் இறைவனாகிய ரப்பு தமக்கு இபாதத் செய்யவும் ரப்;;புவின் நாமத்திலே பரகத்செய்யவும் லேவியின் குமாரராகிய இமாம்களைத் தொpந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும், அவர்கள் பத்வாவின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும். கொலை செய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் சேய்குமாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாhpயின்மேல் தங்கள் கைகளைக் கழுவி: எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை; கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உனது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உனது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்.”
தௌராத் - (உபாகமம் 21:1-8)
இது தீர்க்கப்படாத கொலையைக் குறித்;து மூஸாவுக்கு அருளப்பட்ட இறைவார்த்தை. தீர்க்கப்பட்டதோ இல்லையோ கொலை ஒரு கொடிய குற்றம். கொலையாளியோ அல்லது அவரது சகாக்களோ, கொலை கணக்கிலெடுக்கப்படவேண்டிய கொடிய பாவம். பாவத்தின் தண்;டனையிலிருந்து தப்ப முடியாது. யாராவது அதன் விலையை செலுத்த வேண்டும். யாராவது ஒருவர் அநீதியை சாpக்கட்ட கபாராவி;;ன் அபராதத்தை செலுத்த வேண்டும். கொலைக்கான குறைந்த தண்டனை இதுவே.
ஆயினும் தீர்க்கப்படாத கொலையில் கொலையாளி அறியப்படாதிருக்கும்போது இதன் விலையை எப்படி செலுத்தலாம்? யார் செலுத்தலாம்? அந்த கொலை நடந்த பட்டணத்திற்கு அருகாமையி;ல் உள்ளவர்கள் அதற்குhpய அபராதத்தை செலுத்த வேண்டும். காரணம் இந்த பட்டணத்தி;ல் உள்ள அறியப்படாத ஒருவரே குற்றவாளி. இறை தீர்ப்பி;ன்படி அந்த பட்டணத்தி;ல் உள்ள சேய்குமார் கொலையாளிக்கு பதிலாக ஒரு பசுமாட்டை கொல்லக் கொடுக்க வேண்டும். இதன்படி பசுமாட்டின் குர்பான் பலியானது பதிலீடாக அமைகிறது. அதன் மரணம் கபாராவி;ன் தேவையை பூர்த்தி செய்து பட்டணத்து மக்களுக்கு பாவமன்னிப்பை அளிக்கிறது. குர்பானி;ன் வாயிலாக அவர்கள் குற்றத்திலிருந்து விடுவி;க்கப் படுகிறார்கள். மேலும் அவர்கள் எவ்வித பகைமையிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். அல்லாஹூதாலா தனது மக்களி;ன் விடுதலைக்காக அனைத்து ஆயத்தங்களையும் செய்திருக்கிறான்.
விடுவிக்கும் குர்பான்
இந்த பகரா குர்பான் பலி பைத்துல் முகர்தஸின் மகா பாpசுத்த ஸ்தானத்துக்குள் பிரவேசிக்கும் முன் ஹாரூன் செலுத்திய குர்பானை எமக்கு நினைவுபடுத்துகிறது. குர்பானின் இரத்தம் ஹாரூனினதும் இஸ்ராயீலி;னதும் பாவத்துக்கான கபாராவி;ன் விலையை செலுத்தியது. மேலும், குர்பானே அவன் திரைக்குள் அல்லாஹ்_தஆலாவின் மெய்யான பிரசன்னத்தை (குர்ப்) நெருங்குவதற்கு அவனுக்கு தகுதியளித்;தது. இஸ்ரவேலின் பலியாட்டை ஒரு கணம் நினையுங்கள். எகிப்திலிருந்து தப்புவதற்கு நபி மூஸா அவர்கள் ஒரு பலியை ஆயத்தம் பண்ணும்படி ஒவ்வவொரு குடும்பத்தையும் அறிவுறுத்தினார்கள். அல்லாஹ்வி;ன் தீர்ப்பு நிச்சயமானது. மரணத்தின் மலக்கு எகிப்தின் தலைப்பிள்ளைகளை கொல்ல ஆயத்தமானான். ஆனாலும், கதவுகளி;ல் பூசப்பட்ட பலியின் இரத்தம் அல்லாஹ்வி;ன் மக்களை விடுவித்தது. பலியாடு அவர்கள் மரணி;க்க வேண்டிய இடத்தி;;ல்;; மரணித்தது. இவ்விதமாக அவர்கள் விடுவி;க்கப்பட்டார்கள். நாம் அதிகம் நினைவு கூறவேண்டிய குர்பான் இப்ராஹீம் நபியுடையது. அல்லாஹ் அவரது மகனை பலியிடும்படி தெளிவாக கூறினான். எவ்வித தயக்கமுமி;ன்றி இப்ராஹீம் நபியவர்கள் அனைத்து ஆயத்;தங்களையும் செய்தார். கையி;;ல் கத்தியுடன் அவர் அல்லாஹ்வுக்கு அனைத்தையும் அர்ப்பணி;க்க ஆயத்தமானார். அந்த முழுமையான கீழ்படிந்த கணத்தி;ல்தானே அல்லாஹ் தலையிட்டு இப்ராஹீம் நபி அவர்களின் மகனுக்கு பதிலாக தான் ஆயத்தம்;பண்ணியதை கொடுக்கிறான். குர்ஆனி;ன் இந்த வசனங்கள் எவ்வளவு பொருத்த மானவை.
“ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு விட்டு வைத்தோம்;”
சூரத்துல் ஸாஃப்ஃபாத் (37):107,108.
கிருபைக்கும் ஆசீர்வாதத்திற்குமான குர்பான்
அல்லாஹ் கொடுத்த குர்பான் பலி இப்ராஹீம் நபி அவர்களின் வாழ்வி;ல் மிகப்பொpய பரகத்தாக இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. அது அவனுக்கு தனிப்பட்ட hPதியி;ல் அல்லாஹ்வி;ன் இரக்கத்தி;ன் மிகப் பெரும் வெளிப்படுத்தல் ஆகும். அனைத்துக்கும் மேலாக அப்பலியானது ரஹ்மத்தி;ன் அடையாளமாகும். இப்ராஹீம் நபி அவர்களின் மகனி;ன் இடத்தி;;ல் அவனுக்குப் பதிலாக அப்பலி மரணி;த்தது. அடுத்து, அது பரகத்தி;ன் அடையாளம். நபி இப்ராஹீம் அவர்களின் சந்ததிக்கூடாக உலகி;ன் அனைத்து இனமக்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்;ற அல்லாஹ்வி;ன் வாக்குறுதி மீள உறுதி;ப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் நாம் தொழும்போது பின்வரும் வார்த்தையை ஓதுகிறோம்.
யா! அல்லாஹ்! இப்ராஹீம் மீதும் அவனது அடியார்கள் மீதும் பொழிந்தது போல முகம்மது மீதும் அவனது அடியார்கள் மீதும் உமது அளவற்ற இரக்கத்தை பொழிவாயாக.
யா! அல்லாஹ்! இப்ராஹீம் மீதும் அவனது அடியார்கள் மீதும் பொழிந்ததுபோல முகம்மது மீதும் அவனது அடியார்கள் மீதும் உமது அளவற்ற இரக்கத்தை பொழிவாயாக.
இப்ராஹீம் நபி அவர்களுக்கும் முழு மனித சமூகத்துக்கும் கிடைக்கும் கிருபையும் ஆசீர்வாதமும் அல்லாஹ் அளித்த குர்பான் பலி மூலம் எமக்கு தொpயவருகிறது. மேலும், இந்த பலி முழு மனித சமூகத்துக்குமான கிரயத்துக்கு மெய்யான துhய்மையான குர்பானி;ன் அடையாளமாக இருக்கிறது. துhய்மையான குர்பானின் இரகசியம் மிருகம் அல்ல ஒரு நபர் என்பதை நாம் அறிய ஆரம்;பிக்கிறோம். அவர் மனிதனின் வித்தால் பிறக்கவில்லை ஆனால் அவர் இப்ராஹீமின் சந்ததியி;ல் பிறந்தார். அவரே முழு மனித சமூகத்தி;ன் ஆசீர்வாதத்துக்குமாக நியமி;க்கப்;பட்டவர். அவரே ஈஸா அல் மஸீஹ். 'முழு உலகத்தினதும் பாவத்தை சுமந்து தீhக்கிற தேவ ஆட்டுக்குட்டி”. ஈஸா மஸீஹ் அவர்களைக் குறித்த நபி சகாpயா அவர்களின் வார்த்தையை நினையுங்கள்.
“அவன் நம்முடைய தகப்பனாகிய இப்ராஹீம் நபி அவர்களுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற் கொண்டிருந்த தம்முடைய பாpசுத்த நபிமார்களின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தனது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை மீட்கும்படிக்கு, தன்னுடைய தாசனாகிய தாவு+தின் வம்சத்திலே நமக்கு மீட்பை ஏற்படுத்தினார்”
இன்ஜில் (லுhக்கா 1:72-75)
மேலிருந்து வரும் தூய குர்பான்
இப்ராஹீம் நபியவர்களின் மகனுக்கு கிரயமாக கொடுக்;கப்பட்ட குர்பான் பலி மூன்று அதிவிசேட ஆசீர்வாதங்களுக்கு காரணமாக இருக்கிறது. (1) அது மேலிருந்து கொடுக்;கப்பட்டது. (2) அது பழுதி;ல்லாதது. (3) அது மீட்புக்காக வந்தது. அதே விசேட காரணத்துடன் அல்லாஹ் அளித்த தூய குர்பானும் அதி விசேட ஆசீர்வாதமாக இருக்கிறது.
முதலாவது, ஈஸா அல் மஸீஹ் மேலிருந்து வந்தவர். இன்னொரு வார்த்தையில் கூறினால் அவர் சுவர்கத்திலிருந்து உண்டானவர், பூமியிலிருந்து அல்ல. அவர் இயற்கையான மனித நியமத்தின் படி கர்ப்பந்தாpத்து பிறக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர் அற்புதமாக கன்னி மர்யம் (அலை) இன் வயிற்றில் இப்ராஹீமி;ன் சந்ததியில் பிறந்தார். அவர் மனித சாPரத்தில் இருந்தாலும் ஆதம் நபியின் சந்ததி கறைபட்டதுபோல சைத்தானின் விரல் அவர் மீது படவில்லை. ஈஸா அல் மஸீஹ் அனைவருக்கும் மேலானவர். அவரது உயாpய தன்மைக்கு இறை வார்த்தையும் சாட்சி கொடுக்கி;றது.
'ஈஸா மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே மாpப்பீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலைசெய்து கொள்வானோ என்று பேசிக்கொண்டார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்து ண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.”
இன்ஜில் (யோவான் 8:21-23)
ஈஸாவை உலகிற்கு அறிமுகப்படுத்த யஹ்யா நபி பின்பருமாறு கூறினார்.
'அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாhpலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாhpலும் மேலானவர்.”
இன்ஜில் (யோவான் 3:30-31)
பழுதில்லாத துhய குர்பான்
ஈஸா அல் மஸீஹ் மேலிருந்து வந்தவராக இருந்தபடியால் குற்றமற்றவராக இருந்தார். முழு ரப்புல் ஆலமினின் அனைத்து அதிகாரமும் அவருக்கு இருந்தது. அவர் அல்லாஹ்வின் பிரதிநிதியானார். நி;ச்சயமாக அல்லாஹ்வுக்கு தனது வெகுமதி யாகிய படைப்பின் நன்நிலையைக் குறித்து ஆர்வம் இருந்தது. அல்லாஹ்வினது சிறப்பான திட்டமானது மனித சமூகத்துள் தலையிட்டு உலகில் சமாதானத்துடன், நல்லுறவுடன் வாழும் ஒரு உலக சமூகத்தை நிறுவுவது ஆகும். இதனையே அல்லாஹ் ஆவலுடன் எதிர்பாhத்திருந்தான்.
இறைவனின் அதிருப்தி
நூஹ் நபியி;ன் காலத்து நிலையையறிந்து அல்லாஹ் மிகவும் அதிருப்தியடைந்திருந்தான் என இறை வார்த்தை தெளிவாக குறிப்பிடுகிறது. துன்யாவானது கலவரத்தாலும் அநீதியாலும் நிறைந்திருந்தது. மனித இனத்தி;ன் சமாதானமான நல்லுறவுக்கான வாழ்வுக்காக படைக்கப்பட்ட அழகிய துன்யாவானது பொறாமை, எhp;ச்சல், இரத்தம் சிந்தும் இடமாக மாறியது. இறைவனது படைப்பு உயர்வானதாக இருந்தபடியால் நிச்சயமாக இறைவனி;ன் இருதயம் வேதனைப் பட்டிருக்கும். காரணம் மனிதன் அவனது சாயலில் உருவாக்கப்பட்டவன். அல்லாஹ்வி;ன் நீதியி;ன் தன்மையை வெளி;ப்படுத்தக்கூடிய படைப்பாக மனிதன் இருந்தான். ஆனாலும் படைக்கப்பட்ட மனிதன் தவறினான். அன்பு இருக்க வேண்டிய இடத்தி;ல் கசப்பும், சமாதானம் இருக்க வேண்டிய இடத்தி;;ல் குழப்பமும் இருந்தது.
நிச்சயமாக அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதையும் அவனது உணர்வுகளையும் எம்மால் முழுமையாக அறிய முடியாது. ஆனாலும் நாம் அவனது சாயலி;ல் உருவாக்கப்பட்டபடியால் அன்பி;ன் தன்மையை ஓரளவுக்கேனும் அறியலாம். ஒரு தகப்பன் மகனை அதிகம் நேசித்து மகன் தகப்பனுக்கு எதிராக செயல்படுவதைப்போல், அன்பு கிடைக்காவிட்டால் அதிலுள்ள வேதனையை நாம் அறிவோம். மனிதனின் கீழ்ப்படியாமையைக் குறித்து பேசும்போது அல்லாஹ்வி;ன் உணர்வுகளை எமது நிலையிலிருந்து நாம் புhpந்துகொள்ள இறை வார்த்தையும் எமக்கு உதவி செய்கிறது என்;பதை அவதானி;க்;;;;;கிறோம். அல்லாஹ்வின் இருதயம் வேதனையால் நிறைந்திருக்கிறது. அல்லாஹ் தான் காண்பதைக் குறித்து அதிக வேதனைப்படுகிறான். இந்த வேதனையி;ன் அளவை அவன் ஆதம் நபி அவர்களை அதிகம் நேசிக்கும் அளவிலிருந்து நாம் அறியலாம். நூஹ் நபி காலத்து ஒழுக்கக் கேடு பேசப்படுவது மோசமான சீர்கெட்ட நிலையை எடுத்துக் காட்டுகிறது. ஆதம் நபி அவர்களது பாவமற்ற நிலையைவிட நப்ஸினது சீர்கெட்ட நிலையி;ன் உயாpய பெறுமானத் தி;;னை சாp;த்திரம் திரும்ப திரும்;ப நிரூபித்துள்ளது. வானத்திலிருந்து வரும் பாவமற்ற ஒருவர் மட்டுமே இறைவனின் அனைத்து தேவை களையும் பூர்த்தி செய்யலாம். அதனால்தான் ஈஸா அல் மஸீஹ் மட்டும் குர்பானை நிறைவேற்றக் கூடியவராக இருந்தார். அவர் விழுந்துபோன மனிதன் திரும்பவும் அன்பின் அல்லாஹ்வுடன் ஐக்கியம் கொள்ள செய்தார். ஈஸா அல் மஸீஹ் மட்டுமே மனிதனி;ன் மீட்புக்கு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். அவரது நாமத்தைப் பற்றியும், அவரைப்பற்றியுமான சத்தியத்தை இறைவார்த்தை பின்வருமாறு கூறுகிறது.
'அவராலேயன்றி வேறொருவராலும் மீட்பு இல்லை; நாம் மீட்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர் களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”
இன்ஜில் (அப்போஸ்தலர் 4:12)
'அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதாpசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.”
இன்ஜில் (அப்போஸ்தலர் 10:43)
'அல்லாஹ் ஒருவனே, அல்லாஹ்வுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த ஈஸா அல் மஸீஹ் அவரே; இதற்குhpய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.”
இன்ஜில் (1தீமோத்தேயு 2:5-6)
மீட்பளிக்கும் தூய குர்பான்
இப்ராஹீம் நபி அவர்களின் மகனுக்கு கொடுக்கப்பட்ட அல்லாஹ்வி;ன் கிரயமாகிய குர்பான் பலியைப்போல தூய குர்பான் முழு மனித இனத்துக்குமாக கொடுக்கப்பட்டது. இந்த முழுமையான கபாராவாகிய தூய பலி பாhpய விலையாக நபி ஆதம் அவர்களின் பி;ள்ளைகளாகிய நம் அனைவருக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. தனி;ப்பட்ட கடனாகிய எமது தனி;ப்பட்ட பாவத்திலிருந்து இந்த கொடுப்பனவு எம்மை விடுவி;க்;கிறது. இது அல்லாஹ்வி;ன் இரக்கத்தை எமக்கு முழுமையாக வெளிப்படுத்துகிறது. இது எம்மை விடுவி;க்கிறது; மன்னி;க்கிறது. எனவே நாம் அல்லாஹ்வி;ன் இறை வல்லமை மற்றும் தூய சந்நிதானத்துக்குள் வழிநடத்தப்படுகிறோம். ஈஸா அல் மஸீஹ் மனித இனத்தை பாவத்தி;ன் கொடூர நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கும் பலியாக தமது வாழ்வை ஒப்புக்கொடுத்தார் என்பதை இறை வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன.
'அப்படியே, ஈஸா அல் மஸீஹ் அவர்களும் பணிகொள்ளும்படி வராமல், பணிசெய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வும் வந்தார் என்றார்”.
இன்ஜி;ல் (மத்தேயு 20:28)
“உங்கள் முன்னோர்களால் பாரம்பாpயமாய் நீங்கள் அநுசாpத்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வௌ;ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக் குட்டியாகிய ஈஸா அல் மஸீஹ் அவர்களின் விலை யேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே”.
'அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்ட வராயிருந்து, தமது மூலமாய் அல்லாஹ்வின் மேல் ஈமான் கொண்டுள்ள உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார். உங்கள் ஈமானும் நம்பிக்கையும் அல்லாஹ்வின்மேலிருக்கும்படி, அவரை மாpத்தோhpலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தான்.”
இன்ஜில் (1பேதுரு 1:18-21
அல்லாஹ்வின் இரக்கத்தின் அடையாளம்
தூய குர்பானானது அல்லாஹ்விடமிருந்து வரும் இரக்கத்தின் அடையாளமாகவிருக்கிறது. இது ஆதம் நபி அவர்களுக்கு அளிக்கப்பட்ட விசேட கொடையாகும். குர்பான் நாம் அல்லாஹ்வுக்கு கொடுப்பது அல்ல; அவன் எமக்கு கொடுப்பதாகும். அல்லாஹ்வின்; வேதனை மிகு அன்பும் இரக்கமும் மட்டுமே எம்மை விடுவிக்க முடியும். நாம் எமது மீட்பை எமது சொந்த முயற்சியால் பெறமுடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது இருதயம் வியாதிப் பட்டிருப்பதையும் கரங்கள் கறைபட்டிருப்பதையும் அறிந்திருக்கிறான். அல்லாஹ்வின் தூய்மையை நோக்கிய எமது கண்களை குருடாக்க இருளின் ஒரு துளி போதுமானது. எமது உதவியற்ற நிலையை அறிவிக்க எமது மனசாட்சியினால் உந்தப்படுகிறோம். எமது உண்மையான நற்கிhpயைகள், எமது மதக்கடமைகள், மனித முயற்சிகள் அனைத்தும் இறைவனது இரக்கமில்லாவிட்டால் முழுமையாக தொலைந்துபோனவை. சுய மகிமைக்கான எவ்வித காரணங்களுமில்லை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே புகழும் மகிமையும் அல்ஹம்;துலில்லாஹ் அவனது அற்புதமான கொடைக்காக சுப்ஹனல்லாஹ்”. இறைவார்த்தை இப்படியாக அழுத்தமாக கூறுகிறது:
'ரஹ்மத்தினாலே ஈமானைக்கொண்டு மீட்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது அல்லாஹ் வுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிhpயைகளினால் உண்டானதல்ல;”
இன்ஜில் (எபேசியர் 2:8-9)
'இப்படியிருக்க, ஷாPஅத் சட்டமில்லாமல் இறைநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து ஷாPஅத் சட்டமும் தீர்க்கதாpசனங்களும் சாட்சியிடுகிறது. அது ஈஸா அல் மஸீஹ் அவர்களைப்பற்றும் ஈமானினாலே பலிக்கும் இறைநீதியே; ஈமான் கொள்ளுகிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, இறை மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய ரஹ்மத்தினாலே ஈஸா அல் மஸீஹ் அவர்களிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;”
இன்ஜில் (ரோமர் 3:20-24)
நித்திய ஒளியாகிய அவாpன்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும்.
இதன் காரணமாக பிறப்பிலிருந்து ஒவ்வொரு மனிதனும் இருளின் நிலைக்குட்பட்டிருக்கிறான். ஒளியினிடத்துக்கு திரும்பும் வழியை அவன் தேடுகிறான். இந்த ஒளியில் மனிதனால் நீதிக்குhpய பண்புகளை பார்க்க முடியாது. அவனது செயல்கள் பாதை மாறியிருக்கின்றன. அவனது கைகள் கறைபட்டுள்ளன. சூhpய ஒளி வாழ்க்கைக்கு அற்புதமான சூழலையும் நிறைவான ஆரோக்கியத்தையும் உருவாக்குமென எமக்கு தொpயும். மறுபுறத்தில் இருள் பக்டீhpயாக்களுக்கான ஆரோக்கிய மற்ற சூழலையும் அழிவையும் உருவாக்குகிறது. அதேபோல், அல்லாஹ்வின் ஒளி இல்லாவிட்டால் அதன் முடிவு நப்ஸின்; அழிவாகத்தானிருக்கும். ஒரு வியாதி இருதயத்தை பாதிக்க ஆரம்பிக்கிறது. அது என்ன வியாதி? ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் கிருமி என்ன? அதுவே சுய மகிமை.
இந்த சுய மகிமையெனும் வியாதி இருளான நப்ஸில்; மறைந்திருந்து அனேக அறிகுறிகளை உருவாக்குகிறது. மார்க்க hPதியான வார்த்தையில் கூறினால் இந்த வெளியரங்கமான செயற்பாடுகளை “பாவ” வியாதி என கூறுகிறோம். நிச்சயமாக, அநேக விதமான பாவங்கள் உண்டு. ஆனால் அனைத்தும் சுய மகிமை எனும் ஒரே நோய் கிருமியிலிருந்து உருவாகிறது. இது அல்லாஹ்வின் நீதியான மகிமைக்கு அபகீர்த்தியை உண்டாக்குகிறது. தூய இறை வார்த்தை இந்த வியாதியைக் குறித்த விளக்கமான படத்தை தருகிறது:
“சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், இறைகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லா ஹ்வைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; அல்லாஹ்வே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறான். எப்படி யென்றால், காணப்படாதவைகளாகிய அவனுடைய நித்திய வல்லமை இறைத்தன்மை என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலக முண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.”
இன்ஜில் (ரோமர் 1:18-20)
'நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்;. பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்;. ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்). (அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள் என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப் போல் ஆயின அல்லது, (அதை விடவும்) அதிகக் கடினமாயின. (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில (கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.”
சூரத்துல் பகரா (2):72-74
இந்த பகுதி இஸ்ராயீல் சந்ததியின் ஒரு கொலையைக் குறித்து பேசுகிறது. இதில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. தௌராத்திலுள்ள ஷாPஅத் சட்டத்தின்படி அதனருகில் உள்ள பட்டணத்திலுள்ள வர்கள் ஒரு பசு மாட்டை பலி செலுத்தினார்கள். இந்த பலியானது குற்றத்தினை நீக்கி கபாராவின் தேவையை நிறைவு செய்தது. இந்த விபரம் இத்துடன் முடிவுற்றிருக்கலாம்.
ஆயினும், குர்ஆனின் கூற்றுப்படி அல்லாஹ் முக்கியமான ஒன்றை வெளிப்படுத்த மிருக பலியை அடையாளமாக தொpந்தான். பலியின் ஒரு துண்டை எடுத்து கொலை செய்யப்பட்டவனின் உடலை தொடும்படி அல்லாஹ் மக்களுக்கு கூறினான். அவர்கள் ஆச்சாpயப்படும்படி கொலை செய்யப்பட்டவன் உயிரடைந்தான். இது ஒரு அடையாளமென குர்ஆன் எமக்கு கூறுகிறது. இந்த கதையிலிருந்து நாம் அறிய வேண்டிய முக்கியமான ஒரு உண்மை அதிலுள்ள ஒரு வாக்கியத் தொடர் 'அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்;. நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். திரும்பவும் வார்த்தையை கவனியுங்கள், “அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்.......” இறந்தவன் எப்படி உயிரடைய லாம்? பலியின் மூலமாக மட்டுமே என, வெளிப்படுத்தப்பட்ட இந்த பொpய இரகசியத்தை திரும்பவும் திரும்பவும் பார்க்கிறோம். குர்பான் மூலம் அந்த மனிதன் அல்லாஹ்வின் சந்நிதானத்துக்குள் சென்றான். உண்மையாகவே அது மனிதனை உயிர்ப்பிக்கும் வல்லமையே ஆகும்.
ஈஸா அல் மஸீஹ் அவர்களுடன் தொடர்பு
முன்னிருந்த பலிகளின் அடையாளமாகவும் நோக்கமாகவும் இருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய தூய குர்பானின் அடையாளத்துக்கு திரும்புவோம். அவர் தொடும்போது மனிதன் உயிரடைவது ஆச்சாpயமான ஒன்றல்ல. அல்லாஹ்வின் ஆட்டுக்குட்டியாகிய தூய குர்பானின் தொடர்பு மூலம் ஈஸா அல் மஸீஹ் அவர்கள் எமக்கு வாழ்வழிக்கிறார், குணமாக்குகிறார், எமது இதயத்துக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிறார். அவரே குர்பானாக இருக்கிறபடியால் மனிதன் இறைவனின் சந்நிதானத்துக்குள் (குர்ப்) செல்லமுடியும். அவர் மூலம் அல்லாஹ் எமக்கு வாழ்வழிக்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்கள் இப்படி கூறினார்கள்.
“நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பாpபூரணப்படவும் வந்தேன்.
இன்ஜில் (யோவான் 10:10)
பலியின் தொடுகை மூலம் அல்லாஹ் இறந்தவனை உயிர்ப்பித்ததுபோல ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தொடர்பு மூலம் அல்லாஹ் தனது வல்லமையை வெளிப்படுத்துகிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்களைக் குறித்து பேசப்படும் குர்ஆனின் பகுதியில் இந்த வல்லமை பேசப்படுகிறது.
“இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) 'நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது”.
சூரத்துல் ஆல இம்ரான் (3):49
தூய குர்பானின் வல்லமை
ஈஸா அல் மஸீஹ் அவர்கள், மரணம், வாழ்வு, பாரமாpப்பு, நிறைவு என்பவற்றுக்கு மேலான இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை உடையவர் என குர்ஆன் விபாpக்கிறது. இந்த அனைத்து பகுதிகளும் இறை அதிகாரத்துடன் தொடர்புபட்டது. அல்லாஹ் இந்த அதிகாரத்தையும் வல்லமையையும் ஈஸா அல் மஸீஹ் மேல் வைத்திருக்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்கள் கூறுவதை கவனியுங்கள், 'அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப் பிப்பேன்;.” தூய குர்பானாகிய ஈஸா அல் மஸீஹ் உண்மையாகவே வாழ்வை புதிதாக்குகிறார். குர்ஆன் இந்த பலியைக் குறித்தே விபரம் தொpவிக்கிறது, 'இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப் பிக்கிறான்”.
அல் கிதாபாகிய இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ் மனித இருதயத்துக்குள் அளிக்கும் வாழ்வு, சுகம், நம்பிக்கையைக் குறித்து அநேக உதாரணங்கள் இருக்கின்றன. தூய குர்பானின் தொடுதலைக் குறித்து பின்வரும் விபரங்கள் வெளிப்படுத்து கின்றன. 'நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பாpபூரணப்படவும் வந்தேன்.” இதில் இவ்வுலக வாழ்வும் மறுமை வாழ்வும் அடங்கியுள்ளது.
'பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சஹாபாக்கள் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலி ருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தி லிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கிய மடைந்தார்கள். அவாpடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சஹாபாக்களை நோக்கிப்பார்த்து: தாpத்திரராகிய நீங்கள் பரக்கத் பெற்றவர்கள்; அல்லாஹ்வினுடைய அர்ஷ் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பரக்கத் பெற்றவர்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பரக்கத் பெற்றவர்கள்; இனி நகைப்பீர்கள்.”
இன்ஜில் (லுhக்கா 6:17-21)
'ஈஸா அல் மஸீஹ் அவர்கள் அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவு+தின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவாpடத்தில் வந்தார்கள். ஈஸா அல் மஸீஹ் அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று ஈமான் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் ஈமான் கொள்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் ஈமானின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சாpக்கையாயிருங்கள் என்று ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.”
இன்ஜில் (மத்தேயு 9:27-30)
“அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவாpடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். ஈஸா அல் மஸீஹ் மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.”
இன்ஜில் (மாற்கு 1:40-42)
“மறுநாளிலே அவர் (ஈஸா அல் மஸீஹ்) நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சஹபாக்கள் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊhpன் வாசலுக்குச் சமீபித்தபோது, மாpத்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ விதவையாயிருந்தாள்; ஊராhpல் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். ஈஸா அல் மஸீஹ் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, சந்தாக்கு பெட்டியை தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மாpத்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மேன்மைமிக்க ரஸூல் ஒருவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், அல்லாஹ் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, அல்லாஹ்வை மகிமைப் படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.”
இன்ஜில் (லுhக்கா 7:11-17)
அல்லாஹ்வின் இரக்கத்தை நிராகாpப்பது
அற்புதம் செய்பவராகிய ஈஸா அல் மஸீஹ் அவர்களது நற்செய்தி தொடர்ந்தும் பரவி வருகிறது. இன்றும் அவரது சஹாபாக்களால் அவரது பெயரால் அற்புதங்கள் நடக்கின்றன. ஈஸா அல் மஸீஹ் அவர்கள் உயிருடனிருந்து தனது இறை மகிமையையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறார் என்பது நிரூபணமாகிறது. அல்லாஹ் அவருக்கு விசேட உயாpய இடத்தை கொடுத்திருக்கிறான் என்று இறை வார்த்தைகள் நினைப்பூட்டுகின்றன. மேலும் இந்த உயாpய இடம் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அவனது வல்லமை திரும்ப பெறப்படமாட்டாது. அந்த வல்லமையை நம்புகிறவர்களுக்கு இன்றும் அது கிடைக்கும். இது துன்யாவில் வாழும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களையும் நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்ஜில் எமக்கு தரும் நற்செய்தியாகும். இன்ஜிலின் நற்செய்தி அறிவிக்கப் படவேண்டும்.
யஹ்யா 2000 வருடங்களுக்கு முன் பிரசங்கித்த அதே நற்செய்தியே இன்றைய செய்தி: 'இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் இறை ஆட்டுக் குட்டி” தூய குர்பானின் உருக்கமான தொடுகை மரணத்தில் உள்ளவர்களை உயிரடைய செய்யும். அது குருடர்களின் கண்களை திறக்கும், குஷ்டரோகிகளை குணமாக்கும், வியாதியஸ்தர்களின் நோய்களை குணமாக்கும், மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் மாpத்துப்போன ஆன்மாவை உயிர்ப்பிக்கும். ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கூடாக ஒருவன் அல்லாஹ்வை நெருங்குவதன் மூலம் அவனது வல்லமையையும் ஆரோக்கியத்தையும் பெற முடியும். மரணித்த வாழ்வானது, புதிய வாழ்வாக மாறுகிறது. புதிய மனிதன் அல்லாஹ்வின் ரூஹ் ஆனவர் மூலம் உயிர்ப் படைந்து புதிய ஆன்மீக வாழ்வையடைகிறான்.
அநேகர் இந்த இன்ஜிலின் செய்தியை ஏற்க விரும்புவதில்லை என்பது வேதனையானது. அல்லாஹ்வின் இந்த அடையாளத்தை நிராகாpப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் உண்டு. நாம் மீண்டும் ஸூரத்துல் பகராவில் உள்ள பசு மாட்டின் கதைக்கு திரும்புவோம். பலி செலுத்தப்பட்டாகிவிட்டது. மரணித்த மனிதன் உயிரடைந்தவுடன் மக்களின் இருதயம் கடினமாகிவிட்டது. அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; என்பது அல்லாஹ்வின் அடையாளமாகவிருந்தும், 'இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின”. அல்லாஹ்வின் அடையாளத்தை மறுப்பவர்களுக்கு ஏற்படும் விளைவை நாம் அறிந்திருக்கிறோம்.
இன்றும், மனிதவர்க்கத்தின் வாழ்வில் அற்புதமான மாற்றத்தை கொண்டுவரும் குர்பானின் அடையாளத்தை நம்ப மறுக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஈஸா அல் மஸீஹ் அவர்களின் மரணத்தையும் பலியையும் அவரது வாழ்விலிருந்து நீக்க அநேகர் முயற்சித்திருக்கிறார்கள். ஆனாலும், சத்தியத்தை மறைக்க முடியாது. அல்லாஹ் திறந்ததை ஒருவரும் மூட முடியாது. அதனால் ஈஸா அல் மஸீஹ் அவர்கள் தூய குர்பான் என்பதை அல்லாஹ் உலகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்கள் நித்திய வாழ்வளிக்கும் 'அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.
'பாவத்தின் சம்பளம் மரணம்; அல்லாஹ்வுடைய கிருபைவரமோ நம்முடைய ரப்புவாகிய ஈஸா அல் மஸீஹ் அவர்களால் உண்டான நித்திய ஜீவன்.”
இன்ஜில் (ரோமர் 6:23)
'அல்லாஹ், தம்முடைய ஒரேபேறானவரை ஈமான் கொள்ளுகிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
இன்ஜில் (யோவான் 3:16)
எமது வாழ்வின் மீது அல்லாஹ்வின் தொடுகையை நிராகாpப்பதன் மூலம் அல்லாஹ் அளிக்கும் கொடையாகிய நித்திய வாழ்வை நிராகாpக்கிறோம். மேலும், அல்லாஹ்வின் கொடையை நிராகாpப்பது அவரது இரக்கத்தை நிராகாpப்பதாகும். இது நியாயத்தீர்ப்புக்கும் நித்திய அழிவுக்குமே வழிவகுக்கும். இக்காரணத்தால் ஈஸா அல் மஸீஹ் அவர்களையும் அவரது பலியையும் நிராகாpப்போர் மீது தெளிவான எச்சாpப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
'அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் அல்லாஹ் வினுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; அல்லாஹ் அவருக்குத் தமது ரூஹ்ஹை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். இறைவன் அவாpல் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் ஈமான் கொள்ளுகிறவன் நித்தியஜீவனை உடைய வனாயிருக்கிறான்; அவரை ஈமான் கொள்ளாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, அல்லாஹ்வின் கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.”
இன்ஜில் (யோவான் 3:34,36)
'ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகாpத்துக் கொண்டிருப் போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகாpப்போருக்கு மேலாகவும் வைப் பேன்;......நிராகாpப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்கள்.”
சூரத்துல் ஆல இம்ரான் (3):55,56
முடிவுரை
என் அருமையான சகோதரனே, சகோதாpயே! அடையாளமாகிய இந்த தூய குர்பான் அல்லாஹ்வின் இரக்கத்தை வெளிக்காட்ட வந்திருக்கிறது என்பதை நாம் கவனமாக கருத்திற்கொள்ள வேண்டும். எமது இருதயத்தை நாம் கடினமாக்கக்கூடாது அப்படி செய்தால் அல்லாஹ்வின் கோபத்தை வரவழைக்கிறவர்களாக இருப்போம். ஈஸா அல் மஸீஹ் ஆகிய தூய குர்பான் எமது வாழ்வை தொட நாம் அனுமதிக்க வேண்டும். ஈஸா அல் மஸீஹ் அவர்களின் பணி உருக்கமானதும் அவரது பணி அர்-ரஹ்மானின் இரக்கத்தினால் மனித இதயத்தை தொடுவதுமாகும்.
“கூட்டத்துக்குள் புகுந்து ஈஸா அல் மஸீஹ் அவர்களின் ஆடையை தொட்டு குணமடைந்த மிகவும் சுகவீனமுற்றிருந்த ஒரு பெண்ணின் கதையை இன்ஜில் கொண்டிருக்கிறது. அவரது வல்லமையை அறிந்து தனக்குத்தானே அவள் இப்படி கூறிக்கொண்டாள்: நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.”
இன்ஜில் (மத்தேயு 9:21)
என் அருமையான சகோதரனே, சகோதாpயே!
நீங்களும் நானும் ஈஸா அல் மஸீஹ் ஆகிய ரூஹூல்லாஹ், கலிமத்துல்லாஹ் வின் வாழ்வில் அடங்கியிருக்கும் மிகப்பெரும் இரகசியத்தை முழுமையாக அறிய முடியாது. அவர் 'மேலிருந்து வந்தவர்” எனவே அவரது இறை தன்மை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படியிருந்தாலும், நாம் புhpந்துகொண்டாலும் புhpந்துகொள்ளா விட்டாலும் அல்லாஹ்வின் அடையாளங்களில் ஈமான் கொள்ளும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம். நாம் புhpந்து கொள்வ தல்ல ஈமான் கொள்ள வேண்டும். நாம் அவரை முழுமை யாக அறியாமலிருக்கலாம், ஆனால் அவரது ஆடையின் ஓரத்தை தொட்டால் முழுமையாக்கப்படுவோம். அல்லாஹ் எமது ஈமானை மதிக்கிறான். அவன் எங்களை அவனிடத்தில் சேர்த்துக் கொள்வான். அவன் எங்களை பரக்கத்செய்து இம்மையிலும் மறுமையிலும் எமக்கு வாழ்வளிப்பான்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ்வுக்கே புகழ்ச்சியுண்டாகட்டும்! எங்களை அவனிடத்தில் சேர்த்துக்கொள்ளும் அன்பானவனுக்கு புகழ்ச்சி உண்டாகட்டும்! எமது தேவைகள் அனைத்தையும் ஆயத்தம் செய்த பராமாpப்பாளனுக்கு புகழ்ச்சி உண்டாகட்டும். 'இதோ, உலகத்தின் பாவத்தை சுமக்கும் அல்லாஹ்வின் ஆட்டுக் குட்டி” அதே குர்பான் உங்கள் வாழ்வையும் தொடட்டும். அவர் உங்களை இருளின் ஆழத்திலிருந்து பிரகாசமான ஒளியினிடத்துக்கு துhக்கியெடுக்கட்டும். நீங்கள் எதிhpயின் பிடியிலிருந்து அன்பானவாpடம் வர உங்களை அவர் விடுவிக்கட்டும். மெய்யாகவே, “அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சி களையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.” அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ்!
ஆமீன்!
ஆமீன்!
|
14-மார்ச்-2012
01:49 காலை
Mohammed Sunil
|
Kirithuvargalai.Ingu koduthulla vasanangalukku veru ethavathu vilakkam ungalidam ullatha... Kuruttu Namikkayil irunthu vidu paduveergala????????????
கடவுள் ஒருவரே. மூவர் அல்ல என்பதை இயேசு இன்னும் அழுத்தமாக சொல்லுகிறார் கேளுங்கள்.
அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே'' என்றார். - (மத்தேயு 4:10)
ஒரு கடவுளைத் தவிர மற்றவர்களை வணங்குவோர் சாத்தான்கள் என்பது இயேசுவின் இந்த வார்த்தையிலிருந்து தெரிகின்றது.
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான்" - (மத்தேயு 6:24)
இரண்டு எஜமானர்களுக்கே ஊழியஞ் செய்ய முடியாது என்று இயேசு கூறியிருக்க கிறித்தவர்கள் இரண்டு அல்லது மூன்று கடவுள்களுக்கு உழியஞ் செய்ய முடியும் என்று நம்பலாமா?
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்கிறவன் எவனோ அவனே கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதின போது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்." - (மத்தேயு 7:21-27)
மூடர்களுக்கும் விளங்கும் வகையில் இயேசு செய்த இந்த போதனையைக் கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இயேசுவே என்றழைத்து அவரைக் கடவுளாக்கியதன் மூலம் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாமல் போவதைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா? குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர் கேட்கிறார்கள் என்று கூறி இயேசுவைக் கடவுளாக்குவோர் அக்கிரமக்காரர்கள் என்றும், ஏமாற்றுக்காரர்கள் என்றும் இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருப்பதை அவர்கள் உணர மாட்டார்களா? ஒரே கடவுளாகிய கர்த்தரை - கர்த்தரை மட்டுமே - வணங்கி, வழிபட்டு கற்பாறையின் மீது தங்கள் கட்டிடத்தை எழுப்ப வேண்டாமா? ஆண்டவரே! என்று இயேசுவை அழைத்து மணல் மீது வீடு கட்டுவது மதியீனமாக அவர்களுக்குத் தோன்றவில்லையா?
தங்களின் பெற்றோர்களும் தங்களின் மதகுருமார்களும் இயேசுவைப் பற்றியும் அவர் போதித்த இலட்சியம் பற்றியும் தவறாகத் தங்களுக்குப் போதித்துத் திசை திருப்பி விட்டனர் என்பது இந்த வசனங்களிலிருந்து கிறித்தவர்களுக்கு உண்மையாகவே தெரியவில்லையா? சிந்தித்துப் பாருங்கள்.
மதபோதகர்கள் குறித்து இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றிருக்கிறார். அந்த எச்சரிக்கைகளை கிறித்தவர்கள் விளங்கினால் குருட்டுப் பக்தியிலிருந்து விடுபடுவார்கள்.
|
|
இந்த பகுதியை உங்கள் நண்பருக்கு அனுப்ப
|